Monday, December 31, 2012

திரைக்குவராதசங்கதி 53


தமிழ்த்திரைஉலகைஒருகாலத்தில்கட்டிஆண்டசக்கர‌வர்த்திஇசைமேதைஜி.ராமநாதன்யு.சின்னப்பா,தியாகராஜபகவதர்,டி.ஆர்.மகாலிங்கம்போன்றஇசைவல்லுநர்களைப்பாடவைத்தஇசைமேதை.எஸ்.எம்.சுப்பையாநாயுடு,வி.வெங்கட்ராமன்,கே.வி.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜாபோன்றஇசைஅமைப்பாளர்கள்இவரின்பாடல்களைப்புகழ்ந்துபேசியுள்ளனர்.அவரைப்போன்றஇசைஅறிவுதம்மிடம்இல்லைஎனவெளிப்படையாகவேபலசந்தர்ப்பங்களில்இந்தஇசைஅமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.1941ஆம்ஆண்டுபிர‌பலபாடலாசிரியரும்இசைமேதையுமானபாப‌நாசம்சிவனுக்குஉதவியாளர்தேவைஎனஒருபத்திரிகையில்விளம்பர‌ம்வெளியானது.அந்தவிளம்பர‌த்தைப்பார்த்துவிட்டு25வயதுஇளைஞர்திருச்சியில்உள்ளதிரைμப்படதயாரிப்புநிறுவனத்துக்குச்சென்றார்.அங்கே ""உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' என்ற பாடலை பாபநாசம்சிவன்பாடிக்கொண்டிருந்தார்.பாபநாசம்சிவன்பாடியஅப்பாடலைஇன்னும்மெருகேற்றவிரும்பியஅந்தஇளைஞன்இப்படிப்பாடினால்நன்றாகஇருக்கும்என்றுபாடிக்காட்டினான்.அங்குஇருந்தவர்கள்அவனைஆச்சரியமாகப்பார்த்தனர்.வேலைதேடிவந்தஒருஇளைஞன்,பாபநாசம்சிவனுக்கேபாடிக்காட்டினால்வேலைகிடைக்குமாஎன்றுசிலர்பரிதாபப்பட்டனர்.தனதுபாடலைமெருகேற்றியஅந்தகலைஞனுக்குபாபநாசம்சிவன்உடனடியாகவேலைகொடுத்தார். அந்தஇளைஞன் தான் ஜி. ராமநாதன்

.தியாகராஜகீர்த்தனைகள்,வர்ணமெட்டுக்கள்,நாடகப்பாடல்கள்,இந்திப்படமெட்டுக்கள்,நாட்டுப்புறப்பாடல்கள்என்றுகூட்டுக்கலவையாகத்திகழ்ந்ததமிழ்இசைஉலகைதனித்துவமானபாதையில்வாராய்நீவாராய்எனஅழைத்துச்சென்றுஉலவும்தென்றலாகத்தவழவிட்டவர்ஜி.ராமநாதன்.பாபநாசம்சிவன்பாடல்களைஎழுதிஅதற்குரியமெட்டையும்கொடுப்பார்ஜி.ராமநாதன்.இசைஅமைப்பாளாராகப்பரிணமிக்கத்தொடங்கியதும்மெட்டுக்கொடுப்பதைபாபநாசசிவம்தவிர்த்துவிட்டார்.இந்தப்பாடல்இந்தமெட்டில்அமைந்தால்நன்றாகஇருக்கும்என்பதைஜி.ராமநாதன்நன்றாகஅறிந்துவைத்திருந்தார்.ஜி.ராமநாதனுக்குபெண்தேடும்படலம்ஆர‌ம்பமானது.திருச்சியில்ஜெயலட்மிஎன்றபெண்ணைத்திருமணம்செய்யஏற்பாடானது.இர‌வு9மணிக்குபெண்பார்க்கச்சென்றார்ராராமநாதன்.பெண்ணுக்குப் பாடத் தெரியுமா எனக்கேட்டார். பாடசாலையில் பாடிய பாடலைமணப்பெண்பாடிக்காட்டினார்.அந்தப்பாடலைக்கேட்டஜிராமநாதன்வாய்விட்டுச்சிரித்தார்.ஆர்மோனியத்தைஎடுத்துப் பாடத் தொடங்கினார் ஜி. ராமநாதன்.அவர்பாடிமுடிக்கும்போதுநள்ளிர‌வு12மணிபெண்பார்க்கவந்தராமநாதன்பாடியபாடல்களைக்கேட்டுஅங்குள்ளவர்கள்லயித்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணையேமணமுடிக்கஒருநிபந்தனைவிதித்தார்.தயவுசெய்துஇனிமேல்பாடக்கூடாதுஎன்பதுதான்அ.ந்தநிபந்தனைபாடத்தெரியாதபெண்ணைராமநாதன்வேண்டாம்என்றுகூறிவிடுவார்என்றுதான்ங்கிருந்தவர்கள்எதிர்பார்த்தனர். அவரின் நிபந்தனையைக்கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர்.


கதாகலாட்சேபம்,நாடகமேடைஆகியவற்றின்திசைதிறமையைவெளிப்படுத்தியஜி.ராமநாதன்திரைப்படத்துறையில்புகுந்துஅங்கும்தன்புகழைப்பர‌ப்பத்தொடங்கினார்.நாடகமேடையிலேராஜபார்ட்நடிகருக்கும்பின்பாட்டுபாடும்ராமநாதனுக்கும்இடையேபலத்தபோட்டிஏற்படும்.அந்தப்போட்டியிலேயார்வெற்றிபெறுவார்கள்என்றுபோஸ்டர்கள்ஒட்டிர‌சிகர்களின்ஆவøலத்தூண்டுவார்கள்,நாடகங்களைநடத்துவார்கள்.நாடகம்தொடங்கிராஜபார்ட்மேடையிலேதோன்றிவிட்டார்அவ‌ருக்கும்போட்டியாகராமநாதன்பின்பாட்டுப்பாடுவார்.ராஜபார்ட்டாகயார்நடித்தாலும்ராமநாதனின்பின் பாட்டுக் கேட்பதற்கென்றே ஒருர‌சிகர் கூட்டம் இருந்தது.
ரமணி
மித்திரன்01/04/2007
 114 a

8 comments:

  1. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தமிழ்நாடு LIST OF HOLIDAYS

    ReplyDelete
  2. தமிழ் இசை உலகை தனித்துவமான பாதையில் 'வாராய் நீ வாராய்'
    என அழைத்துச் சென்று
    'உலவும் தென்றலாக'த் தவழ
    விட்ட ஜி.ராமநாதன் is my favourite.
    The first cine archstra I saw on
    stage in 1950s,is his. I enjoyed seeing Mr. D.B.Bairavan playing tabla.
    Please see my blog - vedivaal.blogspot.in/2011/01/blog-post.html and comment.
    S.Vadivelmurugan(71)

    ReplyDelete
  3. தமிழ் இசை உலகை தனித்துவமான பாதையில் 'வாராய் நீ வாராய்'
    என அழைத்துச் சென்று
    'உலவும் தென்றலாக'த் தவழ
    விட்ட ஜி.ராமநாதன் is my favourite.
    The first cine archstra I saw on
    stage in 1950s,is his. I enjoyed seeing Mr. D.B.Bairavan playing tabla.
    Please see my blog - vedivaal.blogspot.in/2011/01/blog-post.html and comment.
    S.Vadivelmurugan(71)

    ReplyDelete
  4. தமிழ் இசை உலகை தனித்துவமான பாதையில் 'வாராய் நீ வாராய்'
    என அழைத்துச் சென்று
    'உலவும் தென்றலாக'த் தவழ
    விட்ட ஜி.ராமநாதன் is my favourite.
    The first cine archstra I saw on
    stage in 1950s,is his. I enjoyed seeing Mr. D.B.Bairavan playing tabla.
    Please see my blog - vedivaal.blogspot.in/2011/01/blog-post.html and comment.
    S.Vadivelmurugan(71)

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  6. DiaryAtoZ.com said...
    என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  7. S.Vadivelmurugan said...
    புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    தங்கள் வலைப்பூவைப்[பார்க்கிறேன்
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  8. vargal Unmaigal said...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    அன்புடன்
    வர்மா



    ReplyDelete

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்