<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714</id><updated>2012-02-15T07:07:48.270-08:00</updated><category term='பாட்டிவைத்தியம்'/><category term='ஒலிம்பிக்2012'/><category term='சிறுகதை'/><category term='கிறிக்கெற்.ட்ராவிட்'/><category term='ல‌தா'/><category term='அமெரிக்கா'/><category term='உலகக்கிண்ணம்2010'/><category term='எம்ஜீஆர்'/><category term='பொது'/><category term='சூரன்போர்'/><category term='கிரிக்கெற்'/><category term='சீமான்'/><category term='ஆங் சங் சூகி'/><category term='எம்.ஜி.ஆர்'/><category term='ஜெயலலிதா.'/><category term='ராதா'/><category term='ஈராக்'/><category term='திருமாவளவன்'/><category term='மிஸ்யுனிவர்ஸ் 2009'/><category term='இந்தியா'/><category term='ஜெயலலைதா'/><category term='ஐபிஎல்209'/><category term='பிளின்டொப்'/><category term='விஜயகாந்த்.'/><category term='ஈழம்'/><category term='சோனியா'/><category term='ஜெயலலிதா'/><category term='ராஜ ஸ்ரீ காந்தன்'/><category term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category term='நிமிட்ஸ்'/><category term='மிஸ்யூனிவர்ஸ்2009'/><category term='தமிழகம் அழகிரி'/><category term='இன்சமாம்'/><category term='ஆர்'/><category term='இங்கிலாந்து'/><category term='தென்.ஆபிரிக்கா'/><category term='தமிழகம்'/><category term='அரசியல்'/><category term='ஐபிஎல்2009'/><category term='சுனாமி'/><category term='வலைப்பதிவர்'/><category term='ஹொலிவூட்'/><category term='விளையாட்டு'/><category term='பூகம்பம்'/><category term='மெட்ரோநியூஸ்'/><category term='ஜி'/><category term='நியூஸிலாந்து'/><category term='அழகிரி'/><category term='தேர்தல்'/><category term='ராசா'/><category term='க‌விதை'/><category term='தமிழகம்  அரசியல்'/><category term='கடாபி'/><category term='கண்ணதாசன்'/><category term='ஜப்பான்.சுனாமி'/><category term='ஸ்ராலின்'/><category term='கரிணநிதி'/><category term='திரைக்கு வராத சங்கதி'/><category term='சனத் ஜெயசூரியா'/><category term='கிறிக்கெற்.'/><category term='ஷீலா'/><category term='விஜய்'/><category term='விகடன்'/><category term='மைக்கல்ஜக்சன்'/><category term='விருதுகள்'/><category term='உலகக்கிண்ணம்2011'/><category term='கல்கி'/><category term='டி.கே.பட்டம்மாள்'/><category term='திரைக்குவராதசங்கதி'/><category term='முரளி'/><category term='ராமதாஸ்'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='சசிகலா'/><category term='தமிழர்'/><category term='பராசக்தி'/><category term='கமல்'/><category term='தீபாவளி'/><category term='ராககுல்காந்தி'/><category term='உலகக்கிண்ணம்'/><category term='ரஜனி'/><category term='வட்டார வழக்கு'/><category term='வில்லியம்'/><category term='உலகம்'/><category term='விமர்சனம்'/><category term='சிங்களவர்'/><category term='தேர்தல்2009'/><category term='பூவற்கரை'/><category term='கிறிக்கெற்'/><category term='ரஜினி'/><category term='வைகோ'/><category term='விஜ‌யகாந்த்'/><category term='எஸ்.எஸ்.ஆர்'/><category term='தமிழ்சினிமா'/><category term='கேரளா'/><category term='கம‌ல்'/><category term='கருனாநிதி'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='சச்சின்'/><category term='கனிமொழி'/><category term='விளையாட்டு .இந்தியா'/><category term='தொடர்பாடல்'/><category term='வட்டாரச்சொல்'/><category term='மைக்கல் ஜக்ஸன்'/><category term='எம்'/><category term='இளையராஜா'/><category term='உதைபந்தாட்டம்'/><category term='தமிழகம் மரணதண்டனை'/><category term='அஜித்'/><category term='அறிஞர் அண்ணா'/><category term='ரி20'/><category term='உலககிண்ணம்'/><category term='உலகக்கிண்ணகிரிக்கெற்2011'/><category term='டயானா'/><category term='ஏவிஎம்'/><category term='ஐபில்2009'/><category term='விலையாட்டு'/><category term='பதினாறு வயதினிலே'/><category term='மே.இந்தியா'/><category term='ஜெயலலிதாதமிழகம்கருணாநிதி'/><category term='கிரிக்கெற்.இந்தியா'/><category term='தைபந்தாட்டம்'/><category term='தயாநிதிமாறன்'/><category term='பாரதிராஜா'/><category term='ஷேவாக்'/><category term='பெக்கம்'/><category term='அவுஸ்திரேலியா'/><category term='விஜயகாந்த்'/><category term='விஜெயகாந்த்'/><category term='திரைக்ககுவராதசங்கதி'/><category term='ஐ.சி.சி2009'/><category term='வாழ்த்து'/><category term='ராகுல்காந்தி'/><category term='ஸ்டாலின்'/><category term='கருணாநிதி'/><category term='பொது.'/><category term='மகளிர் உலகக்கிண்ணம்2011'/><category term='ராகுல்'/><category term='ஜேன் ஆச்சி'/><category term='சதாம்'/><category term='16 வயதினிலே'/><category term='கூத்து'/><category term='ஜானகி'/><category term='கே.பாலசந்தர்'/><category term='இலங்கை'/><category term='லிபியா'/><category term='விஜயகுமாரி'/><category term='ஒபாமா'/><category term='உலகக்கிண்ணம்2014'/><category term='சிவாஜி'/><title type='text'>அன்புடன்</title><subtitle type='html'>நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>547</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-450701500074726098</id><published>2012-02-15T07:06:00.001-08:00</published><updated>2012-02-15T07:07:48.300-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>என்று மறையும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-USc4oDOMcgg/TzvKKg75DoI/AAAAAAAAB8s/PrvQEf6gyrA/s1600/book.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709379234610876034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 324px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-USc4oDOMcgg/TzvKKg75DoI/AAAAAAAAB8s/PrvQEf6gyrA/s400/book.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;கிராய்ப்பிள்ளையார் கோயிலின் காலைப்பூசை முடிவடைந்த பின்னர் சில பக்தர்கள்&lt;br /&gt;ஆலயத்தினுள் இருந்தனர். பலர் ஆலயத்துக்கு வெளியே உள்ள மரங்களின் கீழ்&lt;br /&gt;இருந்தனர். அர்ச்சனை செய்ய விரும்பியவர்கள் ஐயரைச் சுழ்ந்து நின்றனர்.&lt;br /&gt;அப்போது தூரத்திலே வித்தியாசமான சத்தம் கேட்டது. மரத்தின் கீழ்&lt;br /&gt;இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தவாறு வானத்தை அண்ணாந்து&lt;br /&gt;நோக்கினர். அவர்களின் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை.&lt;br /&gt;கோயிலின் தெற்குப் பக்க வெளி வீதியில் நின்றவர் பதைபதைப்புடன் மரத்தின்&lt;br /&gt;கீழ் இருந்தவர்களைக் கைகாட்டி அழைத்தார். மரத்தின் கீழ் இருந்தவர்கள் ஓட்டமும்&lt;br /&gt;நடையுமாக அவரை நோக்கிச் சென்றார்கள். மேற்குத் திசையில் பலாலிப்&lt;br /&gt;பக்கத்தில் வானத்திலே சில புள்ளிகள் தெரிந்தன. வித்தியாசமான சத்தத்துக்கு&lt;br /&gt;அந்த ஹெலிகள்தான் காரணம் என அவர்கள் அறிந்து கொண்டனர். ஏழு ஹெலிகள்&lt;br /&gt;வரிசையாக அவர்களைத் தாண்டிச் சென்றன.&lt;br /&gt;ஆனையிறவுக்குப் போறாங்கள் போலை என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் கூறினார்.&lt;br /&gt;மற்றவர்கள் அதை ஆமோதித்தனர். ஹெலிகள் எங்கே போகின்றன என்று ஊகித்தவர்கள்&lt;br /&gt;மீண்டும் மரத்தின் கீழ் அமர்ந்தனர். இரண்டு பேர் மட்டும் கிழக்கு நோக்கிச்&lt;br /&gt;செல்லும் ஹெலிகளைப் பார்த்துக்கொண்டு நின்றனர். ஹெலிகளை பார்த்துக்கொண்டு&lt;br /&gt;நின்றவர்கள் மீண்டும் பதை பதைப்புடன் கைகளைக் காட்டி மரத்தின் கீழ்&lt;br /&gt;இருந்தவர்களை அழைத்தனர். மரத்தின் கீழ் இருந்தவர்கள் மீண்டும் ஓட்டமும்&lt;br /&gt;நடையுமாக அவர்களை நோக்கிச் சென்றனர். அந்த ஏழு ஹெலிகளும் திடீரென தரை இறங்கின‌.&lt;br /&gt;தில்லைஅம்பலத்திலை இறங்குறாங்கள். வறணியை சுத்தி வளைக்கப் போறாங்கள் போலை என&lt;br /&gt;ஒருவர் கூறினார். அதற்கு மற்றவர்கள் ஆமாம் போட்டனர். அந்த ஏழு ஹெலிகளும்&lt;br /&gt;மீண்டும் பலாலி நோக்கிச் சென்றன. சுமார் பதினைந்து நிமிடங்களின் பின்னர்&lt;br /&gt;அந்த ஏழு ஹெலிகளும் மீண்டும் பலாலியிலிருந்து தில்லையம்பலம் நோக்கிச் சென்றன.&lt;br /&gt;நடக்கப் போகும் விபரீதத்தை அறியாதவர்கள் கிராய்ப்பிள்ளையார்&lt;br /&gt;கோயிலிலிருந்து தமது வீடு நோக்கிச் சென்றனர்.&lt;br /&gt;வடமராட்சியின் வான்வெளியை ஹெலிகளும், ஏரோபிளேன்களும், சீப்பிளேன்களும்&lt;br /&gt;ஆக்கிரமித்திருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவ ஊரடங்குச் சட்டம்&lt;br /&gt;அமுல்படுத்தப்பட்டது. ஆலயங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் இருப்பது&lt;br /&gt;பாதுகாப்பானது என வானொலியில் விசேட செய்தி அடிக்கடி ஒலிபரப்பாகியது.&lt;br /&gt;உடுப்பிட்டியையும், வல்வெட்டித்துறையையும் கைப்பற்றிய இராணுவம் மேலும் முன்னேறிக்&lt;br /&gt;கொண்டுடிருந்தது. பொம்பர் குண்டுகளும், ஹெலிகளின் பிப்ரிகலபர்களும்,&lt;br /&gt;ஏரோக்களின் பீப்பாக் குண்டுகளும் வடமராட்சியை அதிரச் செய்தன.&lt;br /&gt;இராணுவத்திடமிருந்து தப்புவதற்கு விரும்பியவர்கள் வதிரி, கரவெட்டி ஆகிய&lt;br /&gt;கிராமங்களை நோக்கி நகர்ந்தனர்.&lt;br /&gt;சிதம்பரத்தின் வீட்டிற்கு அயலிலுள்ளவர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர்.&lt;br /&gt;வீட்டை விட்டுப் போவதில்லை என்பதில் சிதம்பரம் உறுதியாக இருந்தார்.&lt;br /&gt;குமர் பெட்டையையும், இளந்தாரிப் பொடியனையும் வைச்சுக் கொண்டு தனிச்சிருக்கிறது&lt;br /&gt;நல்லதல்ல என்று சிதம்பரத்தின் மனைவி பலமுறை கூறிவிட்டார். மனைவியின்&lt;br /&gt;சொல்லுக்கு சிதம்பரம் மசியவில்லை.&lt;br /&gt;சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெயர்ந்த மக்கள்&lt;br /&gt;சாரிசாரியாக சென்றனர். வயதானவர்களை சைக்கிளில் இருத்தி சைக்கிளை உருட்டி&lt;br /&gt;சென்றனர். சில வயதானவர்களை கதிரையில் இருத்தி கதிரையைப் பல்லக்கு போல்&lt;br /&gt;து}க்கிச் சென்றனர். ஆடு, மாடு, கோழி என்பனவற்றை விட்டுச் செல்ல மனமில்லாத&lt;br /&gt;சிலர் அவற்றையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். எஜமான்களின் பின்னே&lt;br /&gt;நன்றியுள்ள நாய்களும் சென்றன. சிதம்பரத்தின் நாயான வீமன் தனது எல்லைக்குள்&lt;br /&gt;வந்த நாய்களைக் கண்டதும் சிறிது தூரம் விரட்டிச் சென்று விட்டு மீண்டும் தனது&lt;br /&gt;வீட்டுக்கு வந்தது.&lt;br /&gt;""வீட்டிலை தனியா இருந்தவையை சுட்டுப்போட்டாங்களாம். கலட்டிப்பிள்ளையார்&lt;br /&gt;கோயிலிலை இருந்த பொடியங்களை ஆமி பிடிச்சுப் போட்டுதாம்.'' சிதம்பரத்தின்&lt;br /&gt;மகள் மல்லிகா தான் கேள்விப்பட்டவற்றைத் தகப்பனிடம் கூறினாள். முகத்தில்&lt;br /&gt;எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது மகள் கூறுவதைக் கேட்டார் சிதம்பரம்.&lt;br /&gt;""நாங்களும் ஆமி அறிவிச்சகோயிலுக்குப்போவமப்பா. சனத்தோட சனமா இருந்தா&lt;br /&gt;பயமிராது. அண்ணாவை நினைக்க பயமாக் கிடக்கப்பா'' என்று கூறினாள் மல்லிகா.&lt;br /&gt;சிதம்பரத்தின் மகள் மல்லிகா ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். அவளது அண்ணன்&lt;br /&gt;கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு மாணவன். பெரிய மனுஷி போல் தகப்பனுக்கு&lt;br /&gt;ஆலோசனை கூறினாள் மல்லிகா. மல்லிகாவின் பயத்தை உணர்ந்த சிதம்பரம்&lt;br /&gt;வீட்டைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;அந்தக்கோவில் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. வல்லிபுரக் கோவில்,&lt;br /&gt;சன்னதி ,நல்லு}ர்க் கோயில்களின் தேர் ,தீர்த்தத்துக்கு கூடும் அதே&lt;br /&gt;சனக்கூட்டத்தால் கோவில் திக்கு முக்காடியது. இப்படி ஒரு சனக்கூட்டத்தை அந்தக்&lt;br /&gt;கோயில் கண்டதில்லை.அந்தக் கோயில் எல்லையில் சிதம்பரம் இப்போதுதான் காலடி&lt;br /&gt;எடுத்து வைத்தார். சிதம்பரத்தின் கிராமத்தவர்கள் ஒரு மரத்தின் கீழ்&lt;br /&gt;இருந்தார்கள். தம்முடன் வந்து இருக்கும் படி சிதம்பரத்தை அழைத்தார்கள்.&lt;br /&gt;சிதம்பரமும், மனைவியும், பிள்ளைகளும் தமது கிராமத்தவர்களுடன் கலந்தனர்.&lt;br /&gt;நீண்ட தூரம் நடந்த களைப்பு, பயம், பதற்றம், பசி என்பனவற்றினால்&lt;br /&gt;சிதம்பரத்தின் மனைவி சோர்வடைந்தாள். தண்ணி கிடக்கே என சிதம்பரத்தின்&lt;br /&gt;மனைவி கேட்டாள். அருகில் இருந்த ஒருவர் தண்ணீரைக் கொடுத்தார். தாகம் தீரக்&lt;br /&gt;குடித்தாள் சிதம்பரத்தின் மனைவி. தண்ணீரின் தேவையை உணர்ந்த சிதம்பரம்&lt;br /&gt;தண்ணீர் எங்கே எடுக்கலாம் என அருகில் இருந்தவரைக் கேட்டார். கிணறு இருக்கும்&lt;br /&gt;திசையைக் காட்டினார் அவர். செம்பையும் , வாளியையும் எடுத்துக் கொண்டு&lt;br /&gt;கிணற்றடியை நோக்கிச் சென்றார் சிதம்பரம். கிணற்றைச் சுற்றி நிறைய சனம்.&lt;br /&gt;ஒருவர் தண்ணீரை வாளியால் ஊற்றினார். சுற்றி நின்றவர்கள் நீரைப் பெறுவதற்காக&lt;br /&gt;முண்டியடித்தனர். அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் வெளியில் சிந்தியது.&lt;br /&gt;""தள்ளி நில்லுங்கோ, தள்ளி நில்லுங்கோ. நெருக்குப்படாமல் நிண்டால் தண்ணி&lt;br /&gt;எடுக்கலாம். ஆமிக்காரன் வெளிக்கிட்டது எளியதுகளுக்கு வாச்சுப் போச்சு'' என்று&lt;br /&gt;நீரை ஊற்றியவர் கூறினார்.&lt;br /&gt;சிதம்பரத்தின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தன. தண்ணீர்&lt;br /&gt;எடுக்காமல் திரும்பிச் சென்றார்.&lt;br /&gt;""ஏனப்பா தண்ணி இல்லையே'' மகள் கேட்டாள்.&lt;br /&gt;""தண்ணி நிறையக் கிடக்கு பிள்ளை அதைத் தாறவனுக்குத்தான் மனசு சரியில்லை.&lt;br /&gt;இப்பிடி ஒரு அவமானம் வரக்கூடாது எண்டுதான் வீட்டிலை இருப்பம் எண்டனான். வாங்கோ&lt;br /&gt;வீட்டை போவம்''&lt;br /&gt;""உங்களுக்கென்ன விசரே. சனமெல்லாம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஓடுது.&lt;br /&gt;நீங்கள் வீட்டை போவம் எண்ணுறியள்'' சிதம்பரத்தின் மனைவி வெகுண்டெழுந்தாள்.&lt;br /&gt;""சரி நீங்கள் நில்லுங்கோ நான் போறன்'' எனக் கூறிக்கொண்டே சயிக்கிளை&lt;br /&gt;உருட்டத் தொடங்கினார் சிதம்பரம். சிதம்பரத்தின் மனைவியும், மகளும், மகனும்&lt;br /&gt;அவரின் பின்னால் மௌனமாகச் சென்றனர்.&lt;br /&gt;வடமராட்சியை இராணுவம் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது. பாடசாலைகளிலும்,&lt;br /&gt;ஆலயங்களிலும் தங்கி இருந்தவர்கள் தமது வீட்டுக்குத் திரும்பினர். சிதம்பரத்தின்&lt;br /&gt;அயல் வீட்டுக்காரரான சண்முகத்தின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பியது.&lt;br /&gt;சிதம்பரத்தின் வீடு பூட்டியிருந்தது.&lt;br /&gt;""என்னப்பா வீடு பூட்டிக் கிடக்கு. சிதம்பர மண்ணையவை எங்கை போச்சினமோ&lt;br /&gt;தெரியாது?'' சண்முகத்தின் மனைவி கேட்டாள்.&lt;br /&gt;""மச்சானுக்கு புத்தூரிலை ஆக்கள் இருக்கினம். அவை அங்கை போயிருப்பினம்.&lt;br /&gt;பங்கரை மூடச் சொல்லி ஆமி அறிவிச்சிருக்கு. நான் மச்சான் வீட்டு பங்கரை&lt;br /&gt;மூடிப்போட்டு வாறன்'' எனக் கூறிய சண்முகம் மண்வெட்டியுடன் சிதம்பரத்தின் வீட்டை&lt;br /&gt;நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் வீட்டு பங்கர் மிகவும் பாதுகாப்பானது.&lt;br /&gt;ஷெல் வீச்சு, விமான கைக்குண்டு தாக்குதல் நடந்தால் அருகில் உள்ளவர்கள்&lt;br /&gt;சிதம்பரத்தின் வீட்டு பங்கருக்குத்தான் செல்வார்கள். சிதம்பரத்தின் வீட்டைச்&lt;br /&gt;சுற்றிப் பார்த்தார். சிதம்பரம் திருடர் வந்து போன அடையாளம் எதுவும் இல்லை.&lt;br /&gt;பங்கரை மூடுவதற்கு முன் எட்டிப் பார்த்த சண்முகத்தின் மேனி சில்லிட்டது. சப்த&lt;br /&gt;நாடிகளும் ஒடுங்கி என்ன செய்வதெனத் தெரியாதுஅதிர்ச்சியில் உறைந்தான்.&lt;br /&gt;சண்முகத்தின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் சிதம்பரத்தின் வீட்டை நோக்கி&lt;br /&gt;ஓடினார்கள். பங்கருக்குள் சதைக்குவியலாக சிதம்பரத்தின் குடும்பம் கிடந்தது.&lt;br /&gt;சிதம்பரத்தின் வீட்டுக்குப் பின்னால் உள்ள வடலிக்குள் எழுந்த வீரனின்&lt;br /&gt;குரைப்புச் சத்தம் உறவினர்களின் அழுகுரலை விஞ்சியது. சிதம்பரத்தின் செல்ல&lt;br /&gt;நாயான வீரனின் வித்தியாசமான குரைப்புச் சத்தம் வந்த வடலியை நோக்கி&lt;br /&gt;சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி மேலெங்கும் இரத்தக் காயங்களுடனும் அரைகுறை&lt;br /&gt;ஆடைகளுடனும் மயங்கிய நிலையில் சிதம்பரத்தின் மகள் கிடந்தாள்.&lt;br /&gt;சூரன். ஏ.ரவிவர்மா&lt;br /&gt;ஜீவநதி&lt;br /&gt;மார்கழி 2011&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-450701500074726098?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/450701500074726098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=450701500074726098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/450701500074726098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/450701500074726098'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post_15.html' title='என்று மறையும்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-USc4oDOMcgg/TzvKKg75DoI/AAAAAAAAB8s/PrvQEf6gyrA/s72-c/book.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-8182901956511163911</id><published>2012-02-14T08:20:00.000-08:00</published><updated>2012-02-14T08:30:10.636-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டயானா'/><title type='text'>இது ஒரு அரண்மனைக் காதல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Cae1SEsA-Fk/TzqLBCSc8yI/AAAAAAAAB8g/m0uG7Wc40yQ/s1600/20110823054709-6bf5571c.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709028327555920674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 278px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-Cae1SEsA-Fk/TzqLBCSc8yI/AAAAAAAAB8g/m0uG7Wc40yQ/s400/20110823054709-6bf5571c.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமீலா பாக்கர் பவுல்ஸை மணமுடிக்கப் போவதான செய்தி பிரிட்டிஷ் மக்களிடையே பெருத்த உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் திருமணம் முடிக்கலாம் என்று ஒரு சாராரும், விவாகரத்துச் செய்தவரை சார்ள்ஸ் மணக்கக் கூடாது என்று ஒரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;இளவரசர் சார்ள்ஸின் திருமண அறிவிப்பினால் இங்கிலாந்தின் தேவாயலங்கள் கூட திருமணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக் கூறியுள்ளன. சார்ள்ஸின் இரண்டாவது திருமணம் இங்கிலாந்துத் தேவாலயங்களை இரண்டாக்கியுள்ளது.&lt;br /&gt;டயானாவைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சார்ள்ஸ் கமீலா மீது காதல் கொண்டார். சார்ள்ஸ் டயானா திருமணத்துக்கு கமீலா பூரண ஆதரவு தெரிவித்தார். டயானாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கமீலா மீதான காதலை தனது இதயத்தில் ஒரு மூலையில் சார்ள்ஸ் வைத்திருந்தார்.&lt;br /&gt;சார்ள்ஸ் டயானா இருவருக்கும் இடையிலான திருமண வாழ்வு பற்றி உலகின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. 1984 ஆம் ஆண்டு ஹரி பிறந்த பின்னர் அவர்களின் திருமண வாழ்வில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அது விவாகரத்தில் முடிந்தது.&lt;br /&gt;இளவரசி டயானா எயிட்ஸ் நோயாளர்கள் மீது மிகுந்த கருணை காட்டினார். கண்ணிவெடியில் சிக்கியவர்கள் மீது மிகுந்த அனுதாபம் காட்டினார். எயிட்ஸ், கண்ணிவெடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இளவரசி டயானா பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார்.&lt;br /&gt;இளவரசர் சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த பின்னர் எகிப்தின் கோடீஸ்வரர் அல்பாய்ட் டொடியை காதலித்தார் டயானா. பிரிட்டிஷ் அரண்மனை டயானாவின் காதலுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தது. டயானாவை மோப்பம் பிடிக்கும் பத்திரிகைகள் டயானா டொடி ஆகியோர் அரைகுறை ஆடையுடன நிற்கும் படங்களை வெளியிட்டு பிரிட்டிஷ் அரண்மனையை மேலும் நெருக்குதலுக்குள்ளாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-F7uWfKxI5Rc/TzqK5TxjYPI/AAAAAAAAB8U/dHVla0jro_M/s1600/article-1265095-02657CF10000044D-791_468x763.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709028194810814706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-F7uWfKxI5Rc/TzqK5TxjYPI/AAAAAAAAB8U/dHVla0jro_M/s400/article-1265095-02657CF10000044D-791_468x763.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பாரிஸில் இளவரசி தன் காதலருடன் நிற்பதை அறிந்த பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டனர். புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு போக்குக் காட்டிய டயானாவும் டொடியும் வேறு பாதையால் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினர். அதனை அறிந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்கள் சென்ற காரை விரட்டிச் சென்றனர்.&lt;br /&gt;மிக வேகமாகச் சென்ற கார் சுரங்கப் பாதையில் இருந்ததூணுடன் மோதியதில் டயானா, டொடி, சாரதி ஆகிய மூவரும் மரணமாகினர்.&lt;br /&gt;டயானா கொல்லப்பட்ட விபத்து உண்மையில் விபத்து அல்ல திட்டமிட்ட செயல் என டொடியின் தந்தை தெரிவித்தார். டயானா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்தார். முன்னால் வந்த கார் தான் விபத்தை ஏற்படுத்தியது என்று பல மர்ம முடிச்சுகள் டயானாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கின்றன. அந்த முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை. இந்த மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.&lt;br /&gt;டயானா மரணமான பின்னர் கமீலாவை சார்ள்ஸ் மணமுடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. டயானா கார் விபத்தில் கொல்லப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த பின்னர் சார்ள்ஸின் மறுமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;br /&gt;சார்ள்ஸ், கமீலா இருவரும் விவாகரத்துப் பெற்றவர்கள். விவாகரத்துப் பெற்றவர்கள் மறுமணம் செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை இங்கிலாந்துத் திருச்சபை வகுத்துள்ளது. இளவரசி டயானா மரணமானதால் சார்ள்ஸ் திருமணம் செய்வதற்குத் தடை இருக்காது. கமீலாவின் முன்னாள் கணவர் பார்க்கர் பவுள்ஸ் உயிரோடு இருப்பதால் கமீலா திருமணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;இளவரசர் சார்ள்ஸை த் திருமணம் செய்த பின்னர் கமீலாவுக்கு இளவரசிப் பட்டம் வழங்கப்படமாட்டாது. எலிஸபெத் மகாராணிக்குப் பின்னர் சார்ள்ஸ் மன்னராவார். அப்போதும் கமீலாவுக்கு மகாராணிப் பட்டம் வழங்கப்பட மாட்டாது.கான்வெல் கோ மகள் என்ற பட்டம் மட்டுமே கமீலாவுக்கு வழங்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-NrNArjMv4D8/TzqKofsnUYI/AAAAAAAAB8I/8OPA9DKx9AE/s1600/Prince_Charles_Lady_Diana_Spencer_wedding_day.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027905953550722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 303px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-NrNArjMv4D8/TzqKofsnUYI/AAAAAAAAB8I/8OPA9DKx9AE/s400/Prince_Charles_Lady_Diana_Spencer_wedding_day.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சார்ள்ஸ் மூலம் கமீலாவுக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு அரசுரிமை கிடையாது. சார்ள்ஸு_க்குப் பின்னர் வில்லியம் இளவரசராகப் பட்டம் சூட்டப்படுவார். அரச விதிமுறைகளுக்கு மாறாக சார்ள்ஸ் திருமணம் முடிக்கப்போவதால் அவரது மகன் வில்லியத்துக்கு முடி சூட வேண்டும் என்று பிரிட்டனில் உள்ள சிலர் கூறுகின்றனர்.&lt;br /&gt;சார்ள்ஸ், கமீலா திருமண அறிவிப்பு வெளியான பின்னர் சில திருச்சபைகள் கருத்து எதனையும் கூறவில்லை. ஆனால் ஒரு சில பிரிவுகள் இந்தத் திருமணத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;இங்கிலாந்து நாட்டின் மன்னன் பதவி வழியாக அந்த நாட்டில் உள்ள தேவாலயங்கள் அனைத்துக்கும் தலைவராகிவிடுவார். அப்படிப்பட்ட ஒருவர் மறுமணம் செய்யக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்து. தேவாலயங்களின் முடிவெடுக்கும் உயர்மட்ட சினோட் கறுப்பினர்களில் அதிகமானோர் விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்த ஒருவர் தலைவராக வரக்கூடாது என்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;கமீலாவின் பாட்டியுடைய அம்மா அலிஸ் கைப்பல். இவர் சார்ள்ஸுடைய சின்னத்தாத்தாவின் அப்பாவான ஏழாம் எட்வேட்டின் மிக நெருங்கி நண்பர். மன்னர் எட்வேட்டை ராணி அலெக்சாண்டியா கவனிப்பதை விட நண்பனான அலிஸ் மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஒன்று அரண்மனையில் நிலவியது.&lt;br /&gt;கமீலாவின் கொள்ளுப்பாட்டியான அலிஸ் கெப்பனுக்கும் சார்ள்ஸின் கொள்ளுத் தாத்தாவான 7வது எட்வேட் மன்னருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அந்தக் காலத்து பத்திரிகைகள் கிசுகிசுத்தன. அன்று ஆரம்பமான நெருக்கம் இன்றும் தொடர்கிறது போல் தெரிகிறது.&lt;br /&gt;சிம்பாவேயின் சுதந்திர தினத்தன்று 1980ஆம் ஆண்டு சார்ள்ஸின் அதிகாரபூர்வ பாதுகாவலர் பொறுப்பை கமீலா ஏற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-cVB3soovsLo/TzqKgDYIZaI/AAAAAAAAB78/N6vQDguObTM/s1600/Wales060707PA_468x632.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027760912491938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 296px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-cVB3soovsLo/TzqKgDYIZaI/AAAAAAAAB78/N6vQDguObTM/s400/Wales060707PA_468x632.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சார்ள்ஸ் - கமீலா இருவரும் மிகவும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையேயான காதல் உடனடியாக ஆரம்பிக்கவில்லை.&lt;br /&gt;உலகமே அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது. டயானாவின் மீது பிரிட்டிஷ் மக்கள் அளவற்ற பாசம் வைத்தனர். இளவரசி டயானாவின் அழகு உலக மக்களைக் கவர்ந்தது.&lt;br /&gt;சார்ள்ஸ் - டயானா இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்ட போது இருவரும் இணைந்து வாழவேண்டும் என்றே உலகில் உள்ள அனைவரும் விரும்பினார்கள். இளவரசியான டயானா மீது பிரியமுள்ளவர்கள் டயானாவுக்காக இரங்கினார்கள். பிரச்சினை விஸ்வரூபமாகி விவாகரத்தில் போய் நின்றது.&lt;br /&gt;சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த டயானா, எகிப்திய கோடீஸ்வரரைக் காதலித்ததை பிரிட்டிஸ் மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. டயானா டொடி திருமணம் நடைபெறக் கூடாது என்றே பிரிட்டிஷ் மக்களில் பலர் விரும்பினார்கள். கார் விபத்தில் டயானா மரணமானதும் டயானா மீதான அனுதாபம் மேலும் அதிகமாகியது.&lt;br /&gt;உலகில் உள்ள புகைப்படப் பிடிப்பாளர்களால் மிக அதிக தடவை படம் பிடிக்கப்பட்டவர் என்ற பெருமை டயானாவுக்கு உண்டு. புகைப்படப் பிடிப்பாளர்களின் வேட்டையே டயானாவின் மரணத்துக்குக் காரணம். டயானா மரணமானதும் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது என்றே பிரிட்டிஷ் மக்கள் நம்பினார்கள். சார்ள்ஸின் திருமண அறிவிப்பு பிரிட்டிஷ் மக்களிடையே புதிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;சார்ள்ஸுக்கு டயானா மூலம் வில்லியம், ஹரி என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கமீலாவுக்கும் இராணுவ அதிகாரி அன்ட்ரூ பாக்கர் பவுஸிக்கும் டாம், லாரா என்ற இருவர் உள்ளனர். &lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7WpSrykAEJw/TzqKZExN9bI/AAAAAAAAB7w/K3F0iuyfTLs/s1600/diana-charles-royal-wedding-620kb060110.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027641027065266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-7WpSrykAEJw/TzqKZExN9bI/AAAAAAAAB7w/K3F0iuyfTLs/s400/diana-charles-royal-wedding-620kb060110.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சார்ள்ஸின் இரண்டாவது திருமண அறிவிப்பு இங்கிலாந்தில் புதிய பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. தேவாலயங்களில் உள்ள சில பிரிவுகள் சார்ள்ஸின் மறுமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் காதலியைக் கரம்பற்றுவதா? அரியணைக்கு அரசனாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டும் என்று பல தேவாலயங்கள் சார்ள்ஸுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளன.&lt;br /&gt;சினோட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது சார்ள்ஸின் மறுமண அறிவிப்பு அங்கே விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு விவாதிக்கப்படும் பட்டியலில் இந்தப் பிரச்சினை இடம்பெறவில்லை என்றாலும் இப்பிரச்சினை அங்கு முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;மூத்த உறுப்பினர்கள் மூவர் இந்த விவாகரத்தைக் கிளறுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அவர்கள் கான்டர் பெற்றி பேராயர் ரோவன் வில்லியம்ஸின் கவனத்துக்கு கொண்டுவர உள்ளனர்.&lt;br /&gt;சார்ள்ஸின் திருமண அறிவிப்பு வெளியான உடனே தேவாலயங்கள் பல அதற்கு ஆதரவு தெரிவித்தன. நாள் செல்லச்செல்ல எதிர்ப்புகள் வலுவடைந்ததால் சில தேவாலயங்கள் மௌனம் காக்கின்றன. சில தேவாலயங்கள் வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;சார்ள்ஸ் கமீலா மறுமணம் தொடர்பாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. சார்ள்ஸின் மறுமணத்துக்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பிரிட்டிஷ் மக்கள் கருத்து தெரிவித்தனர்.&lt;br /&gt;டெய்லி மெயில் நடத்திய கருத்துக்கணிப்பில் 58 சதவீதத்தினர் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 14 சதவீதமானோர் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.டெய்லி மெயில் தொலைபேசி மூலமாகவே இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது.&lt;br /&gt;த டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்புத் திருமணத்துக்கு ஆதரவாக 43 சதவீதத்தனரும் எதிராக 22 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 சதவீதமானவர்கள் இதில் தமக்கு அக்கறை இல்லை எனத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1nlXdQwJFmo/TzqKStopl5I/AAAAAAAAB7k/teHtZfl4AZc/s1600/Prince+Charles+Prince+Charles+Camilla+Duchess+8TLvjmKbKQdl.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027531737896850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 391px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-1nlXdQwJFmo/TzqKStopl5I/AAAAAAAAB7k/teHtZfl4AZc/s400/Prince%252BCharles%252BPrince%252BCharles%252BCamilla%252BDuchess%252B8TLvjmKbKQdl.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;த டெய்லி எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 64 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த சன் நடத்திய கருத்துக் கணிப்பில் 73 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த டெய்லி மிரர்நடத்திய கருத்துக் கணிப்பில் 90 சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு சார்ள்ஸ் மன்னராகக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;சார்ள்ஸ், டயானா திருமணத்தின் போது இங்கிலாந்தில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று சார்ள்ஸ், கமீலா மறுமணத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக கேட்ஸ் ஹெட் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் விடுமுறை வழங்கப்பட மாட்டாதென இங்கிலாந்தின் பிரதமர் டொனி பிளேயர் அறிவித்துள்ளார்.&lt;br /&gt;சார்ள்ஸ் திருமண அறிவிப்பு வெளியான பின்னர் பேட்டியளித்த கமீலா தன்னைத் திருமணம் செய்யும்படி இளவரசர் மண்டியிட்டுக் கேட்டதாகத் தெரிவித்தார். இது இளவரசரின் முறை தவறிய காதலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;சார்ள்ஸ் மறுமணம் சம்பந்தமாக பிரிட்டிஸின் ஆதரவும், எதிர்ப்பும் தோன்றியுள்ள நிலையில் இளவரசனின் மகன் ஹரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் மகள் ஜென்னாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன.&lt;br /&gt;பட்டத்து இளவரசு வில்லியம் திருமணத்தில் அக்கறை செலுத்தவில்லை. அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அதனால் தான் திருமணத்தில் ஆர்வமில்லை என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இளையவரான ஹரி அண்மையில் நாஜி உடுப்பில் விருந்துக்குச் சென்றதால் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தன.&lt;br /&gt;அரண்மனையும், திருமணமும், கிசுகிசுவும் ஒன்றையொன்று விட்டு பிரியாதவை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. &lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027372403966338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 310px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-VKlRWiQeD0Q/TzqKJcEewYI/AAAAAAAAB7Y/OR6VtRI7N9c/s400/princess-diana-charles-stamp.jpg" border="0" /&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-INPWw5K2QnI/TzqKD-eLGWI/AAAAAAAAB7M/oSLPyfI-e_E/s1600/sie0521sh3royal-wedding.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5709027278559320418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-INPWw5K2QnI/TzqKD-eLGWI/AAAAAAAAB7M/oSLPyfI-e_E/s400/sie0521sh3royal-wedding.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 1970 வின்ஸ்டன் போலோ போட்டியின் போது கமீலாவை இளவரசர் சந்தித்தார்.&lt;br /&gt;1973இல் இராணுவ அதிகாரி ஆன்ட்ரூ பார்க்கர் பவுல்சை கமீலா மணந்தார். 1995இல் இவர்களது மணம் முறிந்தது. 1981இல் டயானாவை சார்ள்ஸ் மணந்தார்.&lt;br /&gt;1992இல் சார்ள்ஸும், கமீலாவும் பேசிக்கொண்ட டெலிபோன் உரையாடல் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை வெளிக்காட்டியது. ஐ லவ் யூ என்று சார்ள்ஸ் கமீலாவிடம் சொல்லியிருந்திருக்கிறார்.&lt;br /&gt;1995இல் கமீலா ஆன்ட்ரூவிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர் சார்ள்ஸ_டன் நெருங்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;1996 ஓகஸ்டில் சார்ள்ஸ் இளவரசி டயானாவை விவாகரத்துச் செய்தார். 1997இல் இல் டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தார்.&lt;br /&gt;1998இல் முதன் முறையாக இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை கமீலா சந்தித்தார்.&lt;br /&gt;1999இல் சார்ள்ஸ் 50 ஆவது பிறந்த நாளில் கமீலாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார். அது வரை எந்த நிகழ்ச்சிக்கும் தனித்தனியே வந்து செல்வார்கள்.&lt;br /&gt;1999 கமீலா மற்றும் இளவரசர்கள் சார்ள்ஸ், வில்லியம் மற்றும் ஹரியுடன் கிhPன் ஐலண்டில் விடுமுறைக்குச் சென்றனர்.&lt;br /&gt;2000 ராணி எலிசபெத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு கமீலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் அங்கு சந்தித்தனர். இதுதான் கமீலாவுடனான சார்ள்ஸ் நட்பை ராணி ஏற்றுக் கொண்டதன் அடையாளம் என்று கருதப்பட்டது.&lt;br /&gt;2004இல் சார்ள்ஸின் அலுவலகத்தில் அடிக்கடி காணப்பட்டார்.&lt;br /&gt;2005 இருவரும் மண முடிக்க ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்தார்.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;மெட்ரோநியூஸ் 18/02/2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-8182901956511163911?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/8182901956511163911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=8182901956511163911' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8182901956511163911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8182901956511163911'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post_14.html' title='இது ஒரு அரண்மனைக் காதல்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Cae1SEsA-Fk/TzqLBCSc8yI/AAAAAAAAB8g/m0uG7Wc40yQ/s72-c/20110823054709-6bf5571c.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7117182655333561582</id><published>2012-02-12T07:36:00.001-08:00</published><updated>2012-02-12T07:40:24.840-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனிமொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>சந்திக்கு  வந்த  வாரிசு யுத்தம் தனித்து நிற்கும் விஜயகாந்த்</title><content type='html'>&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#663300;"&gt;தலைவருக்குப் பின் ஸ்டாலின் என்பது தி.மு.க. வின் எழுதாக சட்டம் அழகிரியின் வரவு ஸ்டாலினுக்குப் போட்டியானது. கனிமொழியின் பிரவேசம் வாரிசுப் போட்டியை அதிகரித்தது.&lt;br /&gt;இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர விரும்பிய விஜயகாந்த்தை நடுத்தெருவில் கைவிட்டு விட்டார் ஜெயலலிதா&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-L3D6sISdoHw/Tzfcu0R1PuI/AAAAAAAAB7A/NCFZ7bN3oiw/s1600/jryaaaa80201.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5708273749580922594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 173px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-L3D6sISdoHw/Tzfcu0R1PuI/AAAAAAAAB7A/NCFZ7bN3oiw/s400/jryaaaa80201.jpg" border="0" /&gt;&lt;/a&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட பொதுக் குழு அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சையுடன் முடிவடைந்தது. கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுதாத சட்டமாக இருந்தது. அழகிரியின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தென் மாவட்டத்தில் வளர்த்த அதேவேளை ஸ்டாலினுக்குப் போட்டியாகவும் அவர் வளர்ந்தார். ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை நீண்டு கொண்டிருக்கையில் கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி. கனிமொழியின் அரசியல் பிரவேசம் வாரிசு போட்டியை அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுவுக்கான நாள் குறிக்கப்பட்டது முதல் அடுத்து நடைபெறப் போவது பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகின. ஸ்டாலினுக்கு உப தலைவர் பதவி அழகிரிக்கு கட்சியின் முக்கிய பதவி, கனிமொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் போன்ற யூகங்கள் பத்திரிகை சஞ்சிகை என்பவற்றின் பக்கங்களை நிறைத்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை தமிழகத்தின் பிரபல வார சஞ்சிகை நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்றே அதிகமானோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இல்லை என்பது இக் கருத்துக் கணிப்பின் மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் வைகோதான் என்ற வினோதமான முடிவையும் சிலர் தெரிவித்திருந்தனர். அமைதியாக நடந்த பொதுக் குழுக்கூட்டத்தை திசை திருப்பினார் வீரபாண்டி ஆறுமுகம். தலைவர் இருக்கும் போதே அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு வேண்டாம் என்று வீரண்பாண்டி ஆறுமுகம் முழங்க தளபதிதான் அடுத்த தலைவர் என்று சிலர் குரல் கொடுத்தனர். பொதுக் குழுவில் ஏற்பட்ட இக் கலகலப்பை கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எதிர்பார்க்கவில்லை. கழகத் தேர்தல்கள் ஏகமனதாகவே நடந்துள்ளன. இனியும் அப்படித்தான் நடக்க வேண்டும். அடுத்த தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்று கருணாநிதி சவால் விட்டார்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் புகைந்திருந்த வாரிசுச் சண்டை பொதுக் குழுவில் எதிரொலித்தால் ஸ்டாலினிடம் தலைமைப் பதவியைக் கொடுத்தால் அழகிரி சன்னதமாடுவார் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அடுத்த தேர்தலில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து ஸ்டாலினின் ஆதரவாளர்களின்வாயை அடைத்துவிட்டார். ஸ்டாலினா? அழகிரியா? என்ற சர்ச்சை தற்காலிகமாக அமைதியடைந்துள்ளது. இது எப்போது பூகம்பமாக வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறாது என்பதையும் கருணாநி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்புகள் எவற்றையும் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசாவும் கனிமொழியும் சிக்கியுள்ள போது மௌனமாக இருக்கிறது என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.&lt;br /&gt;மத்திய அரசைக் கைப்பற்ற பாரதீய ஜனதாக் கட்சி துடிக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் மதிப்புக் கூடி விடும். தவிர அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்று சோ கூறியதையும் கருணாநிதி ஞாபகப்படுத்தினார். காங்கிரஸ் எப்படித்தான் அடித்தாலும் அதைத் தாங்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் கருணாநிதி. ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுடனான உறவை முறிக்க வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இரண்டு விருப்பங்களும் நிறைவேறாது என்பதைக் கருணாநிதி அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.&lt;br /&gt;ஸ்டாலினுக்கு உரிய பதவியைக் கொடுக்க வேண்டிய தருணங்களை தவறவிட்ட கருணாநிதி வாரிசுச் சண்டையால் கழகம் உடைவதை விரும்பவில்லை. ஸ்டாலின் தலைவராவதை அழகிரி விரும்பவில்லை. அழகிரி தலைவராவதை கழகத்தில் உள்ள தொண்டர்கள் சிலர் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QhSioZJO1-g/Tzfcp76vm3I/AAAAAAAAB60/kC0v_QAQNhQ/s1600/karunananirr++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5708273665732221810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-QhSioZJO1-g/Tzfcp76vm3I/AAAAAAAAB60/kC0v_QAQNhQ/s400/karunananirr%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே சங்கரன் கோவில் தொகுதியில் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு வருமாறு விஜயகாந்துக்கு சவால் விடுத்தார். தமிழக அரசின் 24 அமைச்சர்கள் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களின் போது விஜயகாந்தின் அரசியல் கட்சி பல இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்த் சவாலாக விளங்கினார். இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமாறு ஜெயலலிதா விஜயகாந்துக்குச் சவால் விடுத்துள்ளார்.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பன சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தும் தனித்தும் களம் இறங்கினார். இது அவருக்கும் பலத்த அடியாகவே இருக்கும். விஜயகாந்த் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.&lt;br /&gt;சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேரக் கூடாது என்று முடிவு செய்த ஜெயலலிதா இப்பொழுதே விஜயகாந்த்தைத் தனிமைப்படுத்தியுள்ளார். காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிச் செல்வதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறிவிட்டதால் காங்கிரஸில் விஜயகாந்த் கூட்டணி சேர்வதற்கான கதவு மூடப்பட்டுள்ளது.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் தொண்டர்களும் விஜயகாந்துடன் இணைந்த காலம் போய் விஜயகாந்தின் ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரும் நிøலமை தோன்றியுள்ளது. சிறுவயது முதலே விஜயகாந்தின் உற்ற நண்பனாக விளங்கிய ராவுத்தர் இப்ராஹிம் அண்ணா திராவிர முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜயகாந்தை நடிகனாக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் உள்ள பல சினிமா நிறுவனங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்டவர் ராவுத்தர் இப்ராஹிம். விஜயகாந்துக்காகப் பெருந்தொøகப் பணத்தைச் செலவிட்டு படம் தயாரித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்தின் கட்சியில் இருந்து அவர் ஆயிரம் பேர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளõர். ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் விஜயகாந்த் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை எதிர்த்து விஜயகாந்தால் தனித்து நின்று ஜெயிக்க முடியாது. விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் மூவரும் ஜெயலலிதாவாலும் விஜயகாந்தாலும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்தால் தான் வெற்றி பெறலாம். இல்லையேல் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்வார்கள்.&lt;br /&gt;வர்மா,&lt;br /&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு12/02/12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7117182655333561582?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7117182655333561582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7117182655333561582' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7117182655333561582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7117182655333561582'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post_12.html' title='சந்திக்கு  வந்த  வாரிசு யுத்தம் தனித்து நிற்கும் விஜயகாந்த்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-L3D6sISdoHw/Tzfcu0R1PuI/AAAAAAAAB7A/NCFZ7bN3oiw/s72-c/jryaaaa80201.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-2005341606685866330</id><published>2012-02-07T06:55:00.000-08:00</published><updated>2012-02-07T06:59:03.713-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>தமிழ் இலக்கியப் பரப்பில்கல்கி கைவைக்காத துறையேஇல்லை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-kpgn3fME6vw/TzE7zDXXdJI/AAAAAAAAB6o/0KrhZQpnFEk/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706407951117808786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-kpgn3fME6vw/TzE7zDXXdJI/AAAAAAAAB6o/0KrhZQpnFEk/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. முதலாவது நோக்கம் தேசநலன். ,ரண்டாவது நோக்கம் தேசநலன். மூன்றாவது நோக்கம் தேசநலன்இப்படி 1941ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி காவல் தெய்வமான விநாயகரைச் சாட்சியாக வைத்து கல்கி சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிட்டார் அமரர் ~~கல்கி.&lt;br /&gt;அமரர் கல்கி நூற்றாண்டு விழாவை தமிழ் ,லக்கிய உலகம் ,ப்பொழுது கொண்டாடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;நாவல், குறுநாவல், சிறுகதை, அரசியல் விமர்சனம், சங்கீத விமர்சனம், பயணக்கட்டுரை, சினிமா விமர்சனம் என்று அவர் தொடாததில்லை. தொட்டுப் பொன்னாக்காததில்லை.&lt;br /&gt;வாசகர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே வாசகர்களுக்குக் கொடுத்தார். தனக்குப் பிடிக்காத எதையும் வாசகர்களுக்குத் திணித்ததில்லை. நகைச்சுவையாக விமர்சனம் செய்வது அவரின் தனிப்பாணி. சம்பந்தப்பட்டவர் மனம் நோகாதபடி அவர்கள் விடும் தவறைச் சுட்டிக்காட்டுவது கல்கியின் தனிப்பாணி.&lt;br /&gt;சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழிசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதினார்.&lt;br /&gt;அவர் எழுதி தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்இன்றும் காற்றினிலே தவழ்ந்து ரசிப்பவர் மனதை நிறைக்கின்றன.&lt;br /&gt;மென்மையான உணர்வுடன் நகைச்சுவை கலந்து அவர் எழுதும் தலையங்கங்கள் மூலம் எதிர்கால அரசியல் நிலைப்பாடு எப்படிஇருக்கும் என்பதைச் சகலரும் அறியக்கூடியதாக இருக்கும். தனிநபர் வெறுப்பு, குரோதம் எதுவுமற்ற அவரது நடை எவரையும் இலகுவாக கவர்ந்து விடும் தன்மை வாய்ந்தவை.&lt;br /&gt;காந்திஜியின் அனுமதியுடன் 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். கல்கி சிறையில் இருந்த போது எம்.எஸ்.வி. நடித்த சகுந்தலை திரைப்படம் வெளியாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Sq1jbQSyo1Q/TzE7ty8X04I/AAAAAAAAB6c/4AxRI7zYFeo/s1600/2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706407860810273666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 273px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-Sq1jbQSyo1Q/TzE7ty8X04I/AAAAAAAAB6c/4AxRI7zYFeo/s400/2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;கல்கி எழுதும் விமர்சனங்கள் தமிழ் வாசகர்களுக்கு வேதவாக்கு. கல்கியின் பேனை ஒரு திரைப்படத்தைப் பாராட்டி எழுதிவிட்டால் அந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;சகுந்தலை படத்துக்கு கல்கி விமர்சனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சதாசிவம் விரும்பினார். ஆனால் அது நடக்கக்கூடிய சம்பவமாக இருக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது கல்கி மாயவரம் சிறையில்இருந்தார்.&lt;br /&gt;கல்கியின் சத்தியாக்கிரகம் மாயவரம் சாமி அய்யங்கார் ஆர்.கே.சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் விரும்பியதால் மாயவரத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட கல்கி மூன்று மாதச்சிறைத் தண்டனை பெற்று மாயவரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;சிறையில்இருந்த கல்கியை தன்னுடைய செல்வாக்கினால் வெளியே அழைத்துச் சென்று தஞ்சாவூரில் ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை படத்தைப் பார்க்க வைத்த அன்றிரவே கல்கியிடமிருந்து விமர்சனத்தையும் எழுதி வாங்கிய பின் அவரைப் பத்திரமாக மறுபடியும் சிறையில் சேர்த்துவிட்டார் சதாசிவம். அந்த விமர்சனம் ஹிந்து உட்பட பல பத்திரிகைகளில் வெளியாகியது.&lt;br /&gt;கல்கியின் விமர்சனத்துக்கு மக்கள் மத்தியில்இருந்த மதிப்புக்கு இந்த ஒரு சம்பவமே போதும். சதாசிவத்தைப் பற்றி கல்கி ஏற்கனவே அறிந்திருந்த போதிலும் இவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் கல்கி அன்றுதான் அறிந்து கொண்டார்.&lt;br /&gt;சிறையிலிருந்து வெளியேறியதும் சொந்தப் பத்திரிகை நடத்துவதென்றால் சதாசிவத்தின் நிர்வாகத்தின் கீழ்தான் நடத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்.&lt;br /&gt;கல்கி சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் துணையாக நின்றவர்களில் சிறந்த நிர்வாகியான சதாசிவம், மூதறிஞர் ராஜாஜி, டி.கே.சி., திருமதி.எம்.எஸ்.வி. ஆகியோர் முதன்மையானவர்கள்.&lt;br /&gt;கல்கிக்குப் பிடிக்காதவை சிபார்ஸும், விடுமுறையும். திறமை எங்கு இருந்தாலும் அதை ஊக்குவிக்க அவர் தவறியதில்லை. அச்சுக்கோர்க்கும் வேலை செய்த விந்தன் என்பவர் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு அவரைக் கல்கி சஞ்சிகையின் உதவி ஆசிரியராக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wkZmCuCrmuo/TzE7mP8WjtI/AAAAAAAAB6Q/ump9sXlItZE/s1600/3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706407731155865298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 363px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-wkZmCuCrmuo/TzE7mP8WjtI/AAAAAAAAB6Q/ump9sXlItZE/s400/3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நகைச்சுவைச் சிறப்பிதழ் வெளியிடுவதனால் உதவி ஆசிரியர்கள் கண்டிப்பாக ஏதாவது நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும். அவற்றிலிருந்து சிறந்தவையைத் தெரிவு செய்வார். எவ்வளவு பிரபலமானவரின் ஆக்கம் என்றாலும் தரமில்லை என்றால் பிரசுரிக்க மாட்டார்.&lt;br /&gt;சிறந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதை தமிழில் மொழி பெயர்த்து கல்கியில் வெளியிடுவார். கல்கியைத் தொடர்ந்து படிப்பவர்கள் வேற்றுமொழியில் உள்ள சிறந்த கதை, கவிதை, நாவல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;br /&gt;குழந்தைகளைக் கண்டால் கல்கியும் குழந்தையாகி விடுவார். நீதிக்கதை, போதனைக்கதை சொல்லி குழந்தைகளின் மனதைக் கவர்ந்திடுவார். ஆனந்த விகடனில் பணியாற்றிய போது குழந்தைகளுக்கென்று சில பக்கங்களை ஒதுக்கியிருந்தார்.&lt;br /&gt;கல்கி சஞ்சிகையை ஆரம்பித்த போதும் குழந்தைகளுக்கான சில பக்கங்களை ஒதுக்கினார். குழந்தைக் கவிஞர்களான அழ.வள்ளியப்பா, தேசிக விநாயகம்பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பிரசுரித்தார். இன்று கல்கி நிறுவனம் குழந்தைகளுக்காக கோகுலம் என்னும் சஞ்சிகையை வெளியிடுகிறது.&lt;br /&gt;சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்தீபன் கனவு,அலை ஓசை, கள்வனின் காதலி என்று பேராசிரியர் கல்கி புகழ்கூறும் நவீனங்கள்இன்றும் கல்கியின் பெருமையைக் கூறும் சாட்சிகளாக உள்ளன.&lt;br /&gt;அவர் எழுதிய சரித்திர நாவல்கள் அனைத்தையும் எதிர்கால சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.&lt;br /&gt;கல்கியின் தொடர் நாவல்களைப் படிக்கும் போது அடுத்தவாரம் என்ன நிகழும் என்பதை வாசகர்கள் அறிவதற்குப் பெரும் ஆவலாக இருப்பார்கள். பொறுமையில்லாத சிலர் நேரிலும் கடிதமூலமும் முடிவைத் தெரிவிக்கும் படி கல்கியைக் கேட்டார்கள்.&lt;br /&gt;அகஸ்தியர், கர்நாடகம், குகன், தமிழ்த்தும்பி, தமிழ் மகன், துதிக்கையான், பரிசோதகர், முகமூடி, ராசி, வழிப்போக்கன், விறிசி, ஒரு தமிழ் மகன், கிராமவாசி, தமிழ்த்தேனீ, தும்பி, தேனீ, யமன், பிரகஸ்பதி, பெற்றோன், விகடன் லாங்கூலன், விவசாயி, ஒரு பிராமண இளைஞன் என்பன கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் புனைபெயர்கள்.&lt;br /&gt;கல்கி என்னைத் தாக்கி எழுதினாலும் தூக்கி எழுதினாலும் அதை வரவேற்கிறேன் என்று செம்மங்குடி சீனிவாச ஐயர் ஒருமுறை கூறினார்.&lt;br /&gt;இந்திய மத்திய அரசு மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிக்க முற்பட்ட போது அதை விமர்சித்து அவர் எழுதிய தலையங்கங்கள் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமானதாக உள்ளன.&lt;br /&gt;பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கை அரசில் ஏற்பட்ட குழப்பங்களின் பின் நிலையான அரசு அமையவேண்டும் என நினைத்த பௌத்தத் துறவிகள் அருள்மொழிவர்மரை அரசாளும்படி கேட்க அதற்கு அவர் கூறும் காரணம் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமாக உள்ளது.&lt;br /&gt;ஆயிரத்தைனு}று வயதான அரசமரம் இன்னும் நிற்பது என்னவோ உண்மைதான். ஆனால் தர்மம் செத்துப் போய் எத்தனையோ நாளாகிவிட்டது என்று வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் நாவலில் சொல்வதும் அவரின் எழுத்துக்கள் சிரஞ்சீவித்தன்மை வாய்ந்தவை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;தினக்குரல் 16/05/1999&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-2005341606685866330?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/2005341606685866330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=2005341606685866330' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2005341606685866330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2005341606685866330'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post_07.html' title='தமிழ் இலக்கியப் பரப்பில்கல்கி கைவைக்காத துறையேஇல்லை'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kpgn3fME6vw/TzE7zDXXdJI/AAAAAAAAB6o/0KrhZQpnFEk/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-5407857432768842107</id><published>2012-02-05T03:31:00.000-08:00</published><updated>2012-02-05T03:37:01.781-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>சீண்டுகிறார் ஜெயலலிதா சீறுகிறார் விஜயகாந்த்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#663333;"&gt;அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்ததும் எதிர்பார்த்தது போலவே, திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசியலில் தனக்கு நெருக்கமாக இருந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663333;"&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாக பேசத் தொடங்கி விட்டார். அவரது ஆவேசப் பேச்சினால் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-fU0BXfOa2oY/Ty5pQNL4gZI/AAAAAAAAB6E/1jYLd-VDf60/s1600/vijayakanrtg_2012020301+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5705613505063322002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 280px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-fU0BXfOa2oY/Ty5pQNL4gZI/AAAAAAAAB6E/1jYLd-VDf60/s400/vijayakanrtg_2012020301%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சசிகலாவும் அவரது குழுவினரும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா, திவாகரன், ராவணன் போன்றவர்களின் சிபார்சில் அமைச்சரானவர்களின் பதவி பறிக்கப்பட்டன. அவர்களின் தயவில் உயர் பதவி வகித்த பொலிஸ் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டனர்.&lt;br /&gt;திவாகரனை கோட்டைவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பொலிஸார் அதிரடியாக ராவணனைக் கைது செய்தது.&lt;br /&gt;ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவும் அவரது குழுவினரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சில தகவல்கள் சசிகலா தரப்புக்கு அனுப்பப்படுகின்றது. திவாகரனைக் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் மிக இரகசியமாக செய்யப்பட்டன. இந்தத் தகவல் தெரிந்ததனால் திவாகரன் தலைமறைவாகி விட்டார். சசிகலாவின் நலனில் அக்கறை உள்ள சிலர் இன்னமும் ஜெயலலிதாவின் அருகில் இருப்பதையே இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது. திவாகரனைத் தேடி தமிழகப் பொலிஸார் அலைந்து கொண்டிருக்கையில் சசிகலாவும் அவரது குழுவினரும் எதுவும் தெரியாதது போல் அமைதியõக இருந்தனர்.&lt;br /&gt;தனது ஆட்கள் எவரையும் தமிழக அரசால் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டேன் என்று சசிகலாவின் கணவன் நடராஜா சபதமிட்டார். அவரது வாயை அடக்கும் விதமாக இராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்ட சபை தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர்களைத் தெரிவு செய்வது அமைச்சராக யாரை நியமிப்பது அரசுக்குக் கிடைக்கும் ஒப்பந்தங்களை விநியோகிப்பது போன்றவற்றில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ராவணன். கட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதிலும் ராவணன் பங்கு முக்கியமானது.&lt;br /&gt;பஞ்சாயத்து வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்வதற்காக கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை மிரட்டி 10 இலட்சம் ரூபா பெற்றது, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே மணல் விற்பனை உரிமம் பெறுவதற்காக ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை மணல் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படவில்லை. ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செயலாளர் செல்வராசா கார் விபத்தில் பலியானார். செல்வராசாவின் மகன் இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். செல்வராசாவின் விபத்து மரணமும், ராவணனுக்கு எதிராக திரும்பக் கூடிய வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;ராவணனைக் கைது செய்த பொலிஸார் அவரை எந்தப் பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பல பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அவரை அலைக்கழித்தார்கள். ராவணனன் கைது செய்வதற்கு முன்பு அவரது நிழல் போல் செயல்பட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்ததும் எதிர்பார்த்தது போன்றே திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்ட போது தன்னைக் கைது செய்யுமாறு அலுவலகம் சென்று வேண்டுகோள் விடுத்தார் ஸ்டாலின். ஆனால் தனது கட்சிக்காரர்களையே ஜெயலலிதா கைது செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ராவணனின் கைது ஆரம்பம் தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-f2EYOrzgltY/Ty5pGYNnMLI/AAAAAAAAB54/7AKzhNRwgiQ/s1600/ravanannn.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5705613336224673970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 325px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-f2EYOrzgltY/Ty5pGYNnMLI/AAAAAAAAB54/7AKzhNRwgiQ/s400/ravanannn.jpg" border="0" /&gt;&lt;/a&gt;முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்குமிடையேயான பகையால் தமிழக சட்ட மன்றம் பரபரப்பாகியது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததாக உண்மையில் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த உண்மை தெரிந்து கொண்டும் கருணா நிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுக் கொள்கையின் அடிப்படையிலேயே விஜயகாந்தும், ஜெயலலிதாவும் கூட்டணி சேர்ந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் எதிர்பார்த்தது போன்றே கூட்டணிக் கட்சிகளை கைவிட்டுவிட்டார் ஜெயலலிதா.&lt;br /&gt;தமிழக ஆட்சிபற்றி அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாகப் பேசத் தொடங்கி விட்டார். விஜயகாந்தின் ஆவேசப் பேச்சுக்கள் எவையாலும் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. அசுர பலத்தில் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்தின் ஆதரவு தேவை இல்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தமது பலத்தைக் காட்ட வேண்டிய களமாக சங்கரன் கோயில் இடைத்தேர்தல் அமையப் போகிறது.&lt;br /&gt;ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்ததனால்தான் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். இருவரும் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் கருணாநிதி மீண்டும் முதல்வராகி இருப்பார். ஆட்சி பீடம் ஏறியதும் பழையதை மறப்பது ஜெயலலிதாவின் சுபாவம். இப் பொழுதும் அதனையே திரும்ப மீட்டியுள்ளார். விஜயகாந்த்துடன் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிட்டிருந்தாலும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று வீறாப்பு பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் அனுதாப அலையில் முதல்வரான ஜெயலலிதா அப்போதும் இப்படித்தான் பிதற்றினார்.&lt;br /&gt;தமிழக சட்ட சபையில் இருந்து விஜயகாந்தும் அவரது கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். சட்ட சபையின் விதியை மீறியதாக‌ 10 நாட்களுக்கு சட்ட சபையில் கலந்து கொள்வதற்கு விஜயகாந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்ட சபை இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சங்கரன் கோயில் இடைத்தேர்தல் தொடங்கும் போது தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கி விடும்.&lt;br /&gt;வர்மா,சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு05/05/12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-5407857432768842107?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/5407857432768842107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=5407857432768842107' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/5407857432768842107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/5407857432768842107'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post_05.html' title='சீண்டுகிறார் ஜெயலலிதா சீறுகிறார் விஜயகாந்த்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-fU0BXfOa2oY/Ty5pQNL4gZI/AAAAAAAAB6E/1jYLd-VDf60/s72-c/vijayakanrtg_2012020301%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4230205653934185183</id><published>2012-02-02T03:36:00.000-08:00</published><updated>2012-02-02T03:42:00.686-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்திரேலியா'/><title type='text'>முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-91xkonUf6CM/Typ14YmGt6I/AAAAAAAAB5s/glcCVQ2vogI/s1600/India-Captain-Dhoni-P+++++55.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704501489553553314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 298px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-91xkonUf6CM/Typ14YmGt6I/AAAAAAAAB5s/glcCVQ2vogI/s400/India-Captain-Dhoni-P%2B%2B%2B%2B%2B55.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது.&lt;br /&gt;இந்தியா கடந்த ஆண்டு 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 19 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் 338 ஓட்டங்கள் எடுத்ததனால் போட்டி சமநிலையில் முடிந்தது. இலங்கை ஒரு நாள் ÷õட்டிகளில் விளையாடியது. 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. அவுஸ்திரேலியா 23 போட்டிகளில் விளையாடி 16 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.&lt;br /&gt;தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா ஒன்பது போட்டிகளில் விளையாடியது.இதில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி சமநிலையில் முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 3 -2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5- 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.&lt;br /&gt;மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடிய இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இலங்கை ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2- 2 என்ற கணக்கில் சமப்படுத்தியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3- 2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 -1 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.&lt;br /&gt;இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியா ஒருதொடரில் தோல்வியடைந்தது ஒரு தொடரில் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1MHdbPPbn1Q/Typ1xKr0v9I/AAAAAAAAB5g/iqKanuXHKbc/s1600/Mahela-Jayawardene++55.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704501365560360914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-1MHdbPPbn1Q/Typ1xKr0v9I/AAAAAAAAB5g/iqKanuXHKbc/s400/Mahela-Jayawardene%2B%2B55.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவற்றக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை தோல்வியடைந்தது. மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இலங்கை சமப்படுத்தியது.&lt;br /&gt;இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டியில் மோதின. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.&lt;br /&gt;அவுஸ்திரேலியா இலங்கையில் கடந்த ஆண்டு ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடின. அவுஸ்திரேலியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்து. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிட்பபட்டது.&lt;br /&gt;இந்தியாவும் இலங்கையும் கடந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தியா வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.&lt;br /&gt;இந்தியா கடந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது. ஒரு போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராகவும் நான்கு போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராகவும் 300 ஓட்டங்களைக் கடந்தது. இந்தியா, இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக 338 ஓட்டங்கள் எடுத்தது.&lt;br /&gt;இங்கிலாந்து, கென்யா, பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு 300 ஒட்டங்களுக்கு மேல் அடித்தது. இங்கிலாந்து 333 ஒட்டங்கள் அடித்தபோது அவுஸ்திரேலியா 334 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 303 ஒட்டங்கள் எடுத்தது.&lt;br /&gt;இங்கிலாந்துக்கு எதிராகஇரண்டு போட்டிகளிலும் சிம்பாப்பேக்கு எதிராக ஒருபோட்டியிலும் இலங்கை 300 ஓட்டங்களைக் கடந்தது. இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் 300 ஓட்டங்கள் அடிக்கவில்லை இங்கிலாந்து 299 ஓட்டங்கள் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-SrVlrtW3rXs/Typ1qAxeAlI/AAAAAAAAB5U/VxGrUyfOl8E/s1600/741072-michael-clarke-australian-++++55s.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704501242640597586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-SrVlrtW3rXs/Typ1qAxeAlI/AAAAAAAAB5U/VxGrUyfOl8E/s400/741072-michael-clarke-australian-%2B%2B%2B%2B55s.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 -2 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. முதலாவது போட்டியில் 43 ஒட்டங்கள் மட்டும் எடுத்து குறைந்த ஒட்டங்களில் ஆட்டமிழந்தது. இலங்கை முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்கா 299 ஓட்டங்கள் அடித்தபோது 304 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 312 ஒட்டங்கள் அடித்தபோது 314 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.டில்ஷானிடமிருந்த தலைமைப் பதவி மஹேலவிடம் கைமாறியது. புதிய தலைமை புதிய பயிற்சியாளரின் கீழ் முக்கோணத் தொடரை சந்திக்கத் தயாராக உள்ளது. இலங்கை மலிங்க மட்டும் தான் எதிரணிக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஏனைய பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஒட்டங்களை வாரி வழங்குவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமானது தான். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதால் அடுத்து வருபவர்கள் நெருக்கடியைத் எதிர்நோக்குகின்றனர்.&lt;br /&gt;இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மிகப் பலம் வாய்ந்தது. அணியில் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் காப்பாற்றினார்கள். முதல் 10 ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் இந்திய பந்து வீச்சாளர்கள் அதன் பின்னர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கி வெற்றியை பறிகொடுத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;மெட்ரோநியூஸ்&lt;br /&gt;02/02/12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4230205653934185183?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4230205653934185183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4230205653934185183' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4230205653934185183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4230205653934185183'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/blog-post.html' title='முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-91xkonUf6CM/Typ14YmGt6I/AAAAAAAAB5s/glcCVQ2vogI/s72-c/India-Captain-Dhoni-P%2B%2B%2B%2B%2B55.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-2827942081664080587</id><published>2012-02-01T06:11:00.000-08:00</published><updated>2012-02-01T06:22:16.275-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள்21</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/--dFDN63JxW8/TylIrHVVp4I/AAAAAAAAB5I/wspW0TEg8F8/s1600/Rathak+++55.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704170308581566338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 327px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/--dFDN63JxW8/TylIrHVVp4I/AAAAAAAAB5I/wspW0TEg8F8/s400/Rathak%2B%2B%2B55.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வெளிநாட்டில் படித்து அந்நிய கலாசாரத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவர் தமிழ்க்கலை, கலாசாரம், இந்துமதம் என்பவற்றைக் கிண்டலடிக்கிறான். மனைவியை மறந்து விபசாரி வீடே கதியென்று கிடக்கும் இளைஞன் இறுதியில் குஷ்டரோராகியாகிறான். பால்வினை நோயான‌ எயிட்ஸ் பற்றி அதிகம் அறிந்திடாத காலத்தில் வெளியான இப்படத்தின் மூலம் விபசாரியிடம் சென்றால் வாழ்க்கை சீரழியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.&lt;br /&gt;வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பும் எம்.ஆர்.ராதா வெளிநாட்டு கலை கலாசாரத்தைத் தனது கிராமத்திலும் புகுத்துவதற்கு விரும்புகிறார். விபசாரியின் வீடேட கதியென்று எம்.ஆர்.ராதா கிடப்பதனால் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். திருமணம் முடிந்தால் விபசாரியிடம் எம்.ஆர்.ராதா @பாகமாட்டார் என்று பெற்றோர் நம்பினர். திருமணத்தின் பின்னர் விபசாரியிடம் போவதை எம்.ஆர்.ராதா நிறுத்தவில்லை. விபசாரி எம்.என்.ராஜத்தின் வீடே கதியென்று கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வருகிறது. அவரது அவலட்ச‌ணமான உருவத்தை ச‌கிக்க முடியாத எம்.என்.ராஜம் அவரை விரட்டி விடுகிறார். நல்ல உணவை தூக்கி எறிந்த எம்.ஆர்.ராதா சாப்பிடுவதற்கேக வழியின்றி பிச்சை எடுக்கிறார். அவருடைய அவலட்ச‌ணமான உருவத்தை பார்த்த சிலர் அருவருப்புடன் பிச்சை கொடுக்காது விலகி செல்கின்றனர்.&lt;br /&gt;நண்பனான எஸ்.எஸ்.ஆரிடம் பிச்சைகேட்கிறார். எஸ்.எஸ்.ஆரினால் கூட எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண முடியவில்லை. கண் பார்வை இழந்த எம்.ஆர்.ராதாவால் உலகத்தை பார்க்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியின்றி அலையும்போது இளமை பருவத்தில் செய்த செயல்கள் ஞாபகத்தில் வருகின்றன. தன் மீது உயிரை வைத்திருந்த மனைவி ஸ்ரீரஞ்ச‌னி மீதும் நண்பன் எஸ்.எஸ்.ஆரின் மீதும் வீண் பழி சுமத்தியதை நினைத்து வருத்தப்படுகிறார். சாப்பாட்டுக்கு மூன்று மைல் தூரம் போக வேண்டும் என்று ஒருவர் கூற தாயின் பிரேதத்துடன் மூன்று மைல் தூரம் உள்ள சுடலைக்கு நடந்து போக வேண்டுமா என்று கேட்ட ஞாபகம் வந்து எம்.ஆர்.ராதாவை வாட்டியது.&lt;br /&gt;எஸ்.எஸ்.ஆரும் ஸ்ரீரஞ்ச‌னியும் எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண்கின்றனர். எஸ்.எஸ்.ஆரையும், ஸ்ரீரஞ்ச‌னியையும் இணைத்து தப்பாக நினைத்த எம்.ஆர்.ராதா. தன் மனைவியை காப்பாற்றும்படி எஸ்.எஸ்.ஆரின் கையில் ஒப்படைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qL4swWW-ztg/TylIjN8qg0I/AAAAAAAAB48/98NQ50WmBeE/s1600/ratha+++55.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704170172918170434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 385px; CURSOR: hand; HEIGHT: 282px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-qL4swWW-ztg/TylIjN8qg0I/AAAAAAAAB48/98NQ50WmBeE/s400/ratha%2B%2B%2B55.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ரத்தக்கண்ணீர் படத்தின் வச‌னங்கள் அனைத்தும் இந்துமத கொள்கையை நக்கலடிப்பவையாகவே உள்ளன. 3000 தடவைமேடைஏறிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் திரைப்படமான போதும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. பாடல்கள் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்த வேவளையில் வெளியான இப்படத்தின் வச‌னங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தன. எம்.ஆர்.ராதா வச‌னங்கள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன.மாமனாரைப் பார்த்து மிஸ்டர் பில்லை என்பார். நெற்றியில் இருக்கும் விபூதியைசுட்டிக் காட்டி என்ன மான் இது கோடு கோடா இருக்கு என்று எம்.ஆர்.ராதா கேட்க. இது பட்டை விபூதி என்கிறார் மாமன், வாட் பாட்டை என்று திரும்ப கேட்பார். எல்லா க‌ட்சிலையும் பிஸினஸ்ல பூத்துட்டான் பெக்கர்ஸ் என்ற அரசியல் கட்சி அனைத்தும் வியாபார நோக்கத்தில் அமைந்தவை என்ற வச‌னம் இன்றைக்கு சாலப் பொருந்துகிறது.&lt;br /&gt;குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற சி.எஸ்.ஜெயராமனின் பாடலும், எம்.ஆர்.ராதாவின் இடைக்குரலும் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் ஜொலித்த எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் மிகச் சிற்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று வித்தியாச‌மான பாத்திரங்கள் கிடைத்திருந்தால் அவரது நடிப்பு இன்னமும் ஒருபடி கூடுதலாக புகழ் பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wtGFxg5Rd_E/TylIZDn6GTI/AAAAAAAAB4w/seSsxS1i4v4/s1600/2uj1k51++55.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5704169998348065074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 304px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-wtGFxg5Rd_E/TylIZDn6GTI/AAAAAAAAB4w/seSsxS1i4v4/s400/2uj1k51%2B%2B55.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பாடல்களில் தமிழ் சினிமா உலகம் கட்டுண்டிருந்த வேளையில் வச‌னத்தின் மூலம் மக்களின் பேரபிமானத்தை பெற்ற படம் ரத்தக்கண்ணீர். நடிப்பாலும் பேச்சாலும் கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைச் சுண்டி இழுத்தார் எம்.என்.ராஜம்.&lt;br /&gt;1954 ஆம் ஆண்டு இப்படத்தைத் தயாரித்தது பெருமாள் முதலியாரின் நஷனல் பிக்ஸர்ஸ். கதை வச‌னம் கே.தங்கராசு. இசை சிதம்பரம் எஸ்.ஜெயராமன். பாடல்கள் அ.மருதகாசி, ஆத்மநாதன். எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், ச‌ந்திரபாபு, துரைசாமி, ஸ்ரீரஞ்ச‌னி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர். எம்.எல்.வச‌ந்தகுமாரி பாடிய கதவைச்சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச்சாத்தடி என்ற பாடல் விபசாரியின் மனநிலையை நன்கு விளக்குகிறது. ரி.பி.ரத்தினம் பாடிய ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாது ஆளை ஆளைப் பார்க்கிறார் என்ற பாடல் விபசாரியைத் தேடிச் செல்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மித்திரன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-2827942081664080587?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/2827942081664080587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=2827942081664080587' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2827942081664080587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2827942081664080587'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/02/21.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்21'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--dFDN63JxW8/TylIrHVVp4I/AAAAAAAAB5I/wspW0TEg8F8/s72-c/Rathak%2B%2B%2B55.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4768272237527983719</id><published>2012-01-29T05:55:00.000-08:00</published><updated>2012-01-29T05:58:21.483-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனிமொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>சசிகலாவின்  ஆதரவாளர்களைகுறிவைக்கும் தமிழக அரசு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-b5HBfQXQsHE/TyVQSjk9NDI/AAAAAAAAB4k/UrNo_j8Chjk/s1600/sasikalalaa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5703052782852715570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 257px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-b5HBfQXQsHE/TyVQSjk9NDI/AAAAAAAAB4k/UrNo_j8Chjk/s400/sasikalalaa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சசிகலாவின் குழு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளும் தமிழக அரச நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சசிகலாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எம்மைச் சேர்ந்த எவரையும் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டோம் என்று முழங்கினார் சசிகலாவின் கணவர் நடராஜன் . சசிகலாவின் தம்பி திவாகரனைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் திவாகரன் தலைமறைவாகிவிட்டார்.&lt;br /&gt;தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு, தொகுதி உடன் பாடு, அமைச்சர் பட்டியல் தயாரித்தல், பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் போன்ற பலவற்றில் திவாகரன் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திவாகரனின் ஆட்டத்துக்கு தாளம் போட மறுத்த திருவாரூர் எஸ்.பி. யான சேவியர் தனராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம் சேவியர் தனராஜ் மீண்டும் திருவாரூர் எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார். திவாகரனுக்கு பிடிக்காத சேவியர் தனராஜ் பிடியாணையுடன் திவாகரனைத் தேடித் திரிகிறார்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பஞ்ஞாயத்துத் தலைவரான தமிழார்வன் தனது கார்ச் சாரதிக்கு வீடொன்றைக் கட்டிக் கொடுத்தார். பஞ்சாயத்து ஆட்சி மாறியதும் கார்ச் சாரதியின் வீடும் தகப்பனின் வீடும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றியும் திவாகரனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றியும் உடனடியாக பொலிஸில் புகார் செய்யப்பட்டது. அந்தப்புகார் அப்போது கிடப்பில் போடப்பட்டது. சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கிடப்பில் போடப்பட்ட திவாகரனுக்கு எதிரான புகார் தூசு தட்டுப்பட்டது. இந்தப் புகார்கள் அடிப்படையில் திவாகரனை கைது செய்ய பொலிஸ் குழு மன்னார் குடிக்கு விரைந்தது.&lt;br /&gt;திவாகரனுக்கு நெருக்கமான பொலிஸ் அதிகாரிகள் மூலம் தான் கைது செய்யப்படப் போவதாகத் தெரிந்து கொண்ட திவாகரன் தலைமறைவாகிவிட்டார். சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திவாகரனுக்குச் சொந்தமான சென்கமலத் தாயார் கல்லூரியிலும் தேடுதல் நடைபெற்றது. அங்கும் திவாகரன் இல்லை. திவாகரனைப் பொலிஸார் தேடித் திரிவதனால் சசிகலா அச்சத்திலும் கவலையிலும் உள்ளார். திவாகரனைத் தொடர்ந்து மேலும் சிலர் பட்டியலில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;br /&gt;சசிகலாவின் குழுவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களைக் குறிவைத்த தமிழக அரசின் பார்வை சசிகலாவின் குழுவின் பக்கம் விழுந்துள்ளது. திவாகரனைத் தொடர்ந்து அடுத்த குறி நானாக இருக்குமோ என்ற அச்சம் சசிகலாவில் குழுவில் உள்ளவர்களின் மனதில் எழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சுமார் 90 பேர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களில் சுமார் 18 பேர் சசிகலாவின் தயவில் அமைச்சரானவர்கள் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சட்டமன்ற உறுப்பினர்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2NPE8bKVYA0/TyVQLaVOdJI/AAAAAAAAB4Y/0P96eTJj4Qw/s1600/stalinnn.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5703052660111733906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 254px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-2NPE8bKVYA0/TyVQLaVOdJI/AAAAAAAAB4Y/0P96eTJj4Qw/s400/stalinnn.jpg" border="0" /&gt;&lt;/a&gt;திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்த இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சும் வேளையில் மும்மூரமாக இறங்கி உள்ளார் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி 60 வயதை நெருங்கும் ஸ்டாலினின் தலைமையிலேயே இயங்குகிறது. இளைஞர் அணியை சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நேர்முகம் நடைபெறுகிறது. இளைஞர் அணியின் மாநிலச் செயலர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். மாவட்ட ரீதியாக இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர்முகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.&lt;br /&gt;நீண்ட காலமாக ஸ்டாலினின் வழிகாட்டலில் இயங்கிய இளைஞர் அணி புதியவரின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியை அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். மகன் உதய நிதியை அரசியலில் தனது வாரிசாக களம் இறக்க ஸ்டாலின் விரும்புகிறார் என்ற கருத்தும் நிலவகிறது. திரா&lt;br /&gt;விடி முன்னேற்றக் கழகம் நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம், இளைஞர் அணி அலுவலகத் திறப்பு விழா, திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களின் திருமண விழா என்பவற்றில் உதயநிதி தலைகாட்டியுள்ளார். இளைஞர் அணிப் பொறுப்பை மகனிடம் கொடுத்து விட்டு கட்சித் தலைமைப் பொறுப்பெடுக்க ஸ்டாலின் தயாராகி வருகிறார்.&lt;br /&gt;ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர் ஸ்டாலின். கட்சியை வளர்ப்பதற்காக மதுரைக்குச் சென்ற அழகிரி அரசியல்வாதியாக மாறினார். இலக்கியப் பக்கம் சுறுசுறுப்பாக இருந்தவர் கனிமொழி. கருணாநிதிக்கும் குடும்பத்துக்கும் இடையிலான அரசியல் சூறாவளியால் அரசியலுக்கு வலிந்து அழைக்கப்பட்டவர் கனிமொழி.&lt;br /&gt;தந்தைக்குப் பின் கட்சித் தலைமைக்கு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி உருவெடுத்தார். இப்போ கனிமொழியும் முழு நேர அரசியல்வாதியாகி விட்டார். மூவருக்கும் கட்சியில் பொறுப்பான பதவி கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.&lt;br /&gt;ஸ்டாலின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அழகிரிக்குப் பின்னால் அடியாட்கள் உள்ளனர். ஆட்சி மாறிய பின்னர் அவர்கள் அடங்கிவிட்டனர். கனிமொழியின் பின்னால் யாருமில்லை.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்னர் இளைஞர் அணி புத்துயிர் பெற்று விடும். இளைஞர் அணி எப்பொழுதும் ஸ்டாலினின் பின்னாலேயே உள்ளது. உயதிநிதி இளைஞர் அணிக்குத் தலைமை வகித்தால் ஸ்டாலினின் செல்வாக்கு இன்னும் ஒருபடி உயர்ந்து விடும். ஸ்டாலினுக்குப் போட்டியாக இருக்கும் அழகிரி உதயநிதிக்குப் போட்டியாகத்தான் மகனை இறக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;வர்மா,&lt;br /&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு29/01/2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4768272237527983719?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4768272237527983719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4768272237527983719' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4768272237527983719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4768272237527983719'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_29.html' title='சசிகலாவின்  ஆதரவாளர்களைகுறிவைக்கும் தமிழக அரசு'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-b5HBfQXQsHE/TyVQSjk9NDI/AAAAAAAAB4k/UrNo_j8Chjk/s72-c/sasikalalaa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7242302265809124168</id><published>2012-01-22T02:37:00.000-08:00</published><updated>2012-01-22T02:40:51.867-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>இடைத் தேர்தலுக்கு தயாரான ஜெயலலிதாகுழம்பிப் போயுள்ள தமிழக எதிர்க்கட்சிகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-5UIZcLigsfs/TxvnOwt79iI/AAAAAAAAB4M/8HYYjGE9VkY/s1600/wrwr+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5700403994149254690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-5UIZcLigsfs/TxvnOwt79iI/AAAAAAAAB4M/8HYYjGE9VkY/s400/wrwr%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தல் பற்றிய உத்தியோபூர்வ அறிவித்தல் எதனையும தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில் எஸ். முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. சங்கரன்கோயில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றார். அவரை அமைச்சராக்கி சங்கரன் கோவில் தொகுதிக்கு பெருமை சேர்த்தார் ஜெயலலிதா. புற்றுநோய் காரணமாக கருப்பசாமி மரணமானார். ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் சங்கரன் கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற வேண்டும். மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;br /&gt;எதிர்பார்க்காத வேளையில் அதிரடியில் முடிவெடுக்கும் ஜெயலலிதா சங்கரன் கோயில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளார். சங்கரன் கோயில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச் செல்வி பொறியியலாளர் படிப்பை முடித்தவர். இவரது தந்தை சங்கரலிங்கம் முன்னாள் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பலமான கூட்டணிக் கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் இல்லை. இடைத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவரது கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது வேட்பாளர்களை அறிவித்து விட்டு மாற்றியது போன்ற சம்பவம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவிலும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;br /&gt;சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை விஜயகாந்த் இன்னமும் அறிவிக்கவில்லை. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடாக அரசியல் களத்தில் நுழைந்த விஜயகாந்த் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்து தனது மதிப்பையும் செல்வாக்கையும் இழந்துள்ளார். கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற வீரவசனம் பேசியபோது கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அச்சுறுத்திய விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்õர். ஆகையால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தினால் எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது.&lt;br /&gt;கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும் என்ற சபதத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த இடதுசாரிகளை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்துள்ளார். தனித்து போட்டியிடும் துணிவு இடதுசாரிகளுக்கு இல்லை போட்டியிட்டாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தும் வகையிலான வாக்கு வங்கி இடதுசாரிகளிடம் இல்லை. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக விளங்கிய டாக்டர் ராமதாஸ் இன்று மிகவும் நொடிந்து போயுள்ளார். ராமதாசுடன் கூட்டணி சேர்வதற்காக காத்திருந்த கட்சிகள் இன்று அவரைப் புறந்தள்ளியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் குழம்பிப் போயுள்ள ராமதாஸால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எந்தப் பாதிப்பம் ஏற்படப் போவதில்லை.&lt;br /&gt;சங்கரன் கோயில் தொகுதியைத் தனது கட்சிக்கு கருணாநிதி ஒதுக்கவில்லை என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி அன்புச் சகோதரி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார் வைகோ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட அவமானங்களையும் கசப்பான சம்பவங்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த வைகோவை கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது புண்பட்ட மனதுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-X96iGWeM_dw/TxvnJQ0YqNI/AAAAAAAAB4A/yxY4I1uDCy8/s1600/muthtusaelvi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5700403899687020754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 225px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-X96iGWeM_dw/TxvnJQ0YqNI/AAAAAAAAB4A/yxY4I1uDCy8/s400/muthtusaelvi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரமாட்டேன் என்ற கொள்கையுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்த வைகோவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் என்ற பிரபலங்களும் தனி ஆளாக நின்று முட்டி மோதிய வைகோவின் கட்சிக்கு மக்களின் ஆதரவு உள்ளதென்பதை உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியது. உள்ளாட்சி தேர்தல் முடிவு தந்த உற்சாகத்தால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் வைகோ. உள்ளாட்சித் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான வேறுபாடு வைகோவுக்கு நன்கு தெரியும்.&lt;br /&gt;சங்கரன் கோவில் இடைத் தேர்தலின் மூலம் இழந்ததனது அரசியல் பலத்தை மீண்டும் பெறுவதற்குக் கங்கணம் கட்டியுள்ளார் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான தமது ஒட்டுமொத்த வெறுப்பைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் வெளிக்காட்டியதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான மாற்று அரசியல் சக்தியா விஜயாகாந்தைத் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவும் கூட்டுச் சேர்ந்நதனால் அந்த இடத்தை விஜயகாந்த் இழந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றீடான அரசியல் தலைவராக விளங்குவதற்கு வைகோ உறுதி பூண்டுள்ளார். திராவிட முன்னேறக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் வஞ்சிக்கப்பட்ட வைகோ தனி வழிபோக தீர்மானித்து விட்டார்.&lt;br /&gt;சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று வைகோ எதிர்பார்க்கிறார். இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பிரதான இரண்டு திராவிடக் கட்சிகளுக்குச் சமமான வாக்குகளை பெற்று தனது இருப்பை வெளிப்படுத்த வைகோ முயற்சி செய்கிறார்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருப்பதாக அடிக்கடி பத்திரிகைகளில் அறிக்கை வெளியாகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புகைச்சல் இன்னமும் வெளியே கசியவில்லை. சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் இன்னமும் முடிவு செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவாகப் பிரசாரம் செய்யுமா என்பதும் சரியாகத் தெரியவில்லை.&lt;br /&gt;சங்கரன் கோயில் இடைத் தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.&lt;br /&gt;வர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வீரகேசரிவாரவெளியீடு22/01/2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7242302265809124168?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7242302265809124168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7242302265809124168' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7242302265809124168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7242302265809124168'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_22.html' title='இடைத் தேர்தலுக்கு தயாரான ஜெயலலிதாகுழம்பிப் போயுள்ள தமிழக எதிர்க்கட்சிகள்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-5UIZcLigsfs/TxvnOwt79iI/AAAAAAAAB4M/8HYYjGE9VkY/s72-c/wrwr%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4970573586598210665</id><published>2012-01-20T22:34:00.000-08:00</published><updated>2012-01-20T22:36:21.777-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 20</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-J7Z9ne11u1k/Txpcy3I8P4I/AAAAAAAAB30/Km2gWTjfRjk/s1600/modupani++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5699970307255451522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 333px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-J7Z9ne11u1k/Txpcy3I8P4I/AAAAAAAAB30/Km2gWTjfRjk/s400/modupani%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;விலைமாதரின் வலையில் வீழ்ந்த தகப்பன் தாயை கொடுமைப்படுத்துவதை தினமும் பார்த்து துடித்த சிறுவன் வாலிபனானதும் விலை மாதரைத் தேடிக் கொலை செய்கிறான். தகப்பனின் நடத்தையால் மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞனை வைத்து எடுக்கப்பட்ட மூடுபனி என்ற படம் ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்தது.&lt;br /&gt;பிரதாப் போத்தன் சிறுவனாக இருக்கும்போது அவனது தகப்பன் குடித்து விட்டு வந்து தாøயத் துன்புறுத்துவான். பிரதõப்போத்தனின் தகப்பன் விலைமாதர் மீது அதில் மோகம் கொண்டவர். மனைவியை விட விலைமாதரையே அதிகம் நேசிப்பவர். விலை மாதருடன் அன்பாகப் பழகும் தகப்பன் தாயைக் கொடுமைப்படுத்துவதைத் தினமும் பார்த்துத் துடிப்பான். தாய் துன்பப்படுவதற்கும் அடி வாங்குவதற்கும் விலை மாதர் தான் காரணம் என்பதால் விலை மாதரை வெறுக்கத் தொடங்குகிறான்.&lt;br /&gt;தன் சிறு வயதில் தாய் அனுபவித்த துன்பங்கள் பெரியவனானதும் பிரதாப்போத்தனின் மனதில் இருந்து மறையவில்லை. தாயின் துன்பத்துக்கு காரணமான விலை மாதர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி அவன் மனதில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது. விலை மாதரை தேடித் தெரிவு செய்ம் பிரதாப்போத்தன் அவர்களைத் தன் படுøக்கை அறைக்கு அழைத்து வந்து கொலை செய்கிறான்.&lt;br /&gt;தான் செய்யும் கொடூரம் தவறானது என்பதை பிரதாப் பொத்தன் உணர்கிறான். என்றாலும் அந்தக் கொடுமையை நிறுத்த வேண்டும் என்ற மன நிலை அவருக்கு ஏற்படவில்லை. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக மனோதத்துவ மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார் பிரதாப் போத்தன். மனோதத்துவ நிபுணர் பிரதாப் போத்தனின் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கேட்டறிந்த பின்னர் ஒரு பெண்ணை உண்மையாகத் காதலித்தால் எல்லாப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.&lt;br /&gt;மனோதத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி @ஷாபாவைக் காதலிக்கிறார் பிரதாப் @பாத்தன் @ஷாபாவை உண்மையாக காதலிக்கும் @பாது விலை மாதøரப் பற்றிய எண்ணம் பிரதாப் போத்தனின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. தான் உயிருக்குயிராகக் காதலிக்கும் ஷோபா பானுச்சந்தரின் காதலி என்பதை அறிந்ததும் பிரதாப் போத்தன் துடி துடிக்கிறார். அவருடைய பழிவாங்கல் எண்ணம் மீண்டும் உயிர் பெறுகிறது. ஷோபாவை கடத்துகிறார் பிரதாப் போத்தன். பிரதாப் போத்தனிடமிருந்து ஷோபாவைக் காப்பாற்றும் பொலிஸ் பிரதாப் போத்தனைக் கைது செய்கிறது.&lt;br /&gt;1980 ஆம் ஆண்டு வெளிவந்த மூடுபனி என்ற இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகேந்திரா கதை ராஜேந்திரகுமார் . இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் இனிமையாக இருந்தன. பின்னணி இசை திகிலூட்டியது. மன நோயாளியான பிரதாப் போத்தனிடம் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ஷோபாவும் சிறப்பாக நடித்தனர். விலைமாதரை பிரதாப் போத்தன் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யும் காட்சியின் போது தியேட்டரே அச்சத்தில் நிசப்தமாகியது. தாராளமாக ஆபாசக் காட்சிகளைப் புகுத்தும் சந்தர்ப்பம் இருந்தும் முகம் சுழிக்கும் காட்சிகள் இன்றி இயல்பாகப் படமாக்கினார் பாலு மகேந்திரான. இப்படம் வெளியான போது என் இனிய வெண்ணிலாவே என்ற என்ற ஜேசுதாஸின் குரல் வானொலியில் தினமும் ஒலித்தது.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;மித்திரன்22/01/12&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4970573586598210665?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4970573586598210665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4970573586598210665' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4970573586598210665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4970573586598210665'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/20.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 20'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-J7Z9ne11u1k/Txpcy3I8P4I/AAAAAAAAB30/Km2gWTjfRjk/s72-c/modupani%2B%2B55.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7880421632801741539</id><published>2012-01-15T07:22:00.000-08:00</published><updated>2012-01-15T07:27:13.308-08:00</updated><title type='text'>நக்கீரைக் குறி வைக்கும் அ.தி.மு.க</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-oVBouBH0DzU/TxLvlIjFhGI/AAAAAAAAB3o/jhGoeOLxuOQ/s1600/nakkaeera7nnn+%283%2955.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5697879899805942882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-oVBouBH0DzU/TxLvlIjFhGI/AAAAAAAAB3o/jhGoeOLxuOQ/s400/nakkaeera7nnn%2B%25283%252955.JPG" border="0" /&gt;&lt;/a&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக பிரதான எதிரி நக்கீரன் கோபால். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைய முடியாத இரு துருவங்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகிறார்கள். இருவருக்கும் விசுவாசமானவர்கள் அதனை நம்புகின்றனர். ஜெயலலிதாவின் பரம எதிரி கருணாநிதி. ஆனால் வெளியே தெரியாத இன்னொரு பரம எதிரி நக்கீரன் கோபால்.&lt;br /&gt;தமிழகத்தின் அரசியல் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சில சஞ்சிகைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது நக்கீரன். நக்கீரனில் வெளிவரும் கட்டுரைகளில் அதிகமானவை மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.&lt;br /&gt;ஜெயலலிதாவைப் பற்றி பல தகவல்களை நக்கீரன் வெளியிட்டதால் கடந்தகாலங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது பல நெருக்குதல்களைச் சந்தித்தது நக்கீரன்.&lt;br /&gt;நக்கீரன் அலுவலகம் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டன. நக்கீரன் ஊழியர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த அச்சுறுத்தல்களினால் நக்கீரன் கோபால் கலங்கிப் போய்விடவில்லை. நக்கீரனின் மிக முக்கிய குறியாக ஜெயலலிதா இனங்காணப்பட்டார்.&lt;br /&gt;மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் என்ற கட்டுரை அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்களை ஆத்திரமடையச் செய்தது. நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் வழமைபோல் கையைக்கட்டி கொண்டு நின்றனர். வன்செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸõர் ஆளும் கட்சியின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் இப்படிப்பட்ட காட்சி மாறவில்லை.&lt;br /&gt;நக்கீரன் அலுவலகம் மீது இரண்டாம் நாளும் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் நாள் தாக்குதல் நடைபெற்றபோது இரண்டாம் நாள் பொலிஸார் தயாராக இருந்திருக்க வேண்டும். இரண்டாம் நாளும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.&lt;br /&gt;முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதனைச் சட்டப்படி சந்தித்திருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருந்தால் வன்செயல்களை கைவிடுமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-7Pl4SkYJrjc/TxLve6uN7ZI/AAAAAAAAB3c/p3cCcG5vUCM/s1600/TTT55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5697879793015319954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 268px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-7Pl4SkYJrjc/TxLve6uN7ZI/AAAAAAAAB3c/p3cCcG5vUCM/s400/TTT55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; முதல்வர் ஜெயலலிதாவை பற்றிய அவதூறுக் கட்டுரை பிரசுரமானதால் சினமடைந்த அரச இயந்திரம் நக்கீரன் அலுவலகத்துக்கான நீர், மின் விநியோகங்களை இடை நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீரும். மின்சாரமும் விநியோகிக்கபபடுகின்றன.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீது நக்கீரன் கோபாலும் நக்கீரன் கோபால் மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் பொலிஸில் புகார் செய்துள்ளனர். நக்கீரன் அலுவலகம்மீது தாக்குதல் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு தமிழக அரசுதான் பதில் கூற வேண்டும். மதுரை தினகரன் அலுவலகம் மீது அழகிரியின் விசுவாசிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூன்று உயிர்கள் பலியாகின. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அந்த வழக்கு அமுங்கிப் போனது. நக்கீரன் மீதான தாக்குதல் வழக்கும் அதே நிலை தான் இன்று ஏற்படும்.&lt;br /&gt;முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த தளவாய் சுந்தரம் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பி.ஜி. ராஜேந்திரம், முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட செயலாளராகப் பணியாற்றிய நயினார் ராஜேந்திரன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சிப் பொறுப்பில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டதற்கான இந்த அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றறக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்கள் என இனங்காணப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்படுகின்றனர். சசிகலாவும் அவரது கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆடிய ஆட்டமும் அடாவடிகளும் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவவைதான். அவர்களைக் கட்டிப் போடும் துணிவு ஜெயலலிதாவுக்கு வரவில்லை. தனது தலைக்கு ஆபத்து இல்லாத நிலையில் அதனை மௌனமாக அங்கீகரித்ததார் ஜெயலலிதா.தனது தலைக்கு ஆபத்து வரப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து விழிப்படைந்துள்ளார். கழகத்துக்கு விசுவாசமற்றவர்கள் என்ற முத்திரையுடன் சசிகலா குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தில் இருந் வெளியேற்றப்பட்டதனால் முக்குலத்தோரின் வாக்குகளை ஜெயலலிதா இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவரது எதிரிகள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மீது அதி தீவிரபற்றுக் கொண்ட முக்குலத்தோர் சசிகலாவின் வெளியேற்றத்தினால் மன முடைந்து போய்விடமாட்டார்கள்.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் மீது மக்கள் மதிப்பும் விசுவாசமும் தொண்டர்கள். எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயரே அவர்களின் மனதில் பதிந்துள்ளது. ஆகையினால் சசிகலா குழுவினர் வெளியேற்றத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.&lt;br /&gt;வர்மா&lt;br /&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு15/01/2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7880421632801741539?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7880421632801741539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7880421632801741539' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7880421632801741539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7880421632801741539'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_15.html' title='நக்கீரைக் குறி வைக்கும் அ.தி.மு.க'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-oVBouBH0DzU/TxLvlIjFhGI/AAAAAAAAB3o/jhGoeOLxuOQ/s72-c/nakkaeera7nnn%2B%25283%252955.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-2566219352535077512</id><published>2012-01-13T01:09:00.000-08:00</published><updated>2012-01-13T01:12:31.529-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்.ஆபிரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>தென்னாபிரிக்கா இமாலய வெற்றி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-6Txg_tyYNUQ/Tw_1St5fcqI/AAAAAAAAB3Q/KlAYTm3q4ao/s1600/amlaa55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5697041755554149026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 321px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-6Txg_tyYNUQ/Tw_1St5fcqI/AAAAAAAAB3Q/KlAYTm3q4ao/s400/amlaa55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;இலங்கை தென் ஆபிரிக்க ஆகியவற்றுக்கிடையே நேற்று முன்தினம் பார்லில் நடைபெற்ற முதலாவது ஒருநாள்போட்டியில் 285 ஓட்டங்களினால் மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. தென்னாபிரிக்கா. 43 ஓட்டங்களில் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்த இலங்கை தனது கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது. இந்த ஆண்டின் முதலாவது போட்டியை தென் ஆபிரிக்கா வெற்றியுடன் ஆரம்பித்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் டிவில்லியஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்கள் எடுத்தது.&lt;br /&gt;ஸ்மித் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டில் இணை ந்த அம்லா கலிஸ் ஜோடி மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 25.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் இருவரும் 144 ஓட்டங்கள் எடுத்தனர். 72 ஓட்டங்கள் எடுத்த கலிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இணைந்த அம்லா, டிவில்லியஸ் ஜோடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 12 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 91 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் முதல் அணித் தலைவராக விளையாடிய டிவில்லியர்ஸ் அரைச் சதம் கடந்தார். வில்லியஸ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் மார்ஸல் களம் புகுந்தார். அம்லா, மார்சல் ஜோடியும் இலங்கையின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. 4.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 35 ஓட்டங்கள் எடுத்தனர். 17 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்சல் 29 ஓட்டங்கள் எடுத்தார். அம்லா 112 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டின் முதல் சதமடித்த வீரராகத் திகழ்கிறார் அம்லா. அடுத்து வந்தவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மலிங்க ஐந்து விக்கெடடுகளை வீழ்த்தினார். இலங்கை அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பந்து வீசியும் தென் ஆபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்வனாக மலிங்க திகழ்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CBvSyoOAKOc/Tw_1C9M0oXI/AAAAAAAAB3E/sCx-Jz3Gk7w/s1600/malinkaaa++5.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5697041484783853938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 311px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-CBvSyoOAKOc/Tw_1C9M0oXI/AAAAAAAAB3E/sCx-Jz3Gk7w/s400/malinkaaa%2B%2B5.JPG" border="0" /&gt;&lt;/a&gt; 302 என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை 20.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. 46 பந்துகளுக்கு முகம் கொடுத்த குலசேகர 19 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையயோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.&lt;br /&gt;மார்கல் நான்கு விக்கெட்டுகளையும் டிŒõட்Œ@ப மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணி சார்ஜாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1986 இல் 53 ஓட்டங்கள் எடுத்ததே குறைந்த ஓட்டமாக இருந்தது.&lt;br /&gt;குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த அணியாக முதலிடத்தில் சிம்பாப்பே உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஹராரேயில் இலங்கைக்கு எதிராக 35 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இடத்தில் கனடா 36 ஓட்டங்களுடனும் (2003) சிம்பாப்வே 38 ஓட்டங்களுடனும் (2001) உள்ளன. மூன்று நாடுகளையும் குறைந்த ஓட்டத்தில் வீழ்த்திய இலங்கை இன்று தனது குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.&lt;br /&gt;அதிகூடிய ஓட்டங்களுடன் வெற்றிபெற்ற மூன்றாவது அணியாக தென் ஆபிரிக்கா உள்ளது. முதலிடத்தில் நியூசிலாந்து அயர்லாந்துக்கு எதிராக 290 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 272 ஓட்டங்களில் சிம்பாப்வேயை வீழ்த்திய தென் ஆபிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மெட்ரோநியூஸ்13/01/12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-2566219352535077512?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/2566219352535077512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=2566219352535077512' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2566219352535077512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2566219352535077512'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_13.html' title='தென்னாபிரிக்கா இமாலய வெற்றி'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6Txg_tyYNUQ/Tw_1St5fcqI/AAAAAAAAB3Q/KlAYTm3q4ao/s72-c/amlaa55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-3652051510008329219</id><published>2012-01-12T06:26:00.000-08:00</published><updated>2012-01-12T06:29:34.247-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே.பாலசந்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள்  19</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-yLOw94eKV9k/Tw7uMsB8AQI/AAAAAAAAB24/5R0S70g-j5s/s1600/aaaaaaaaag.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5696752480415383810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 325px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-yLOw94eKV9k/Tw7uMsB8AQI/AAAAAAAAB24/5R0S70g-j5s/s400/aaaaaaaaag.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வயதான பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கிறான். அந்த இளைஞனின் அப்பாவை அப்பெண்ணின் மகள் காதலிக்கிறாள் என்ற ஒற்றை வரி விபரீதக் காதல் கதை வெளியான திரைப்படம் அபூர்வ ராகங்கள். பிரச்சினைக்குரிய கதைகளைக் கையில் எடுத்து மிக இலாவகமாக முடிக்கும்&lt;br /&gt;கே.பாலச்சந்தரின் மற்றுமொரு அற்புதப் படைப்புதான் அபூர்வ ராகங்கள்.&lt;br /&gt;பிரபல பாடகி ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா. தாயுடன் ஏற்பட்ட கருத்துவேவறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். தொழிலதிபர் சுந்தரராஜனின் மகன் கமல்ஹாசன். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயயான சிறு பிணக்கினால் கமல் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். ஜெயசுதாவின் வீட்டில் கமலும் சுந்தராஜனின் வீட்டில் ஜெயசுதாவும் தஞ்சமடைகின்றனர். காலப்போக்கில் ஸ்ரீவித்தியாவை கமலும் சுந்தராஜனை ஜெயசுதாவும் காதலிக்கின்றனர்.&lt;br /&gt;கமல், ஜெயசுதா ஆகியோரின் விபரீதக் காதலைத் தெரிந்துகொண்ட ஸ்ரீவித்யாவும் சுந்தராஜனும் முறை தவறிய காதலைத் தொடரக்கூடாது என்று எடுத்துரைத்த@போதும் கமலும் ஜெயசுதாவும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பொருந்தாத இக்காதலின் முடிவு எப்படி இருக்கும் என்று இரசிகர்கள் குழம்பிப்போபாயிருக்கையில் காணாமல்போன ஸ்ரீவித்யாவின் கணவன் திரும்பிவருகிறான். ஸ்ரீ வித்யாவின் கணவன் திரும்பி வந்ததும் கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. ஸ்ரீவித்யாவின் கணவன் இறந்ததும் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. கமலும் ஜெயசுதாவும் தமது தவறான காதல் உணர்விலிருந்து விடுபடுகின்றனர். ஜெயசுதாவின் தாய் ஸ்ரீவித்தியாவுடனும் கமல் தகப்பன் சுந்தராஜனுடனும் இணைகின்றனர்.&lt;br /&gt;1975 ஆம் ஆண்டுகளில் வெளியான இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்சி அமைப்புகளும் , வசனங்களும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கமல், ஸ்ரீவித்தியா, சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். டாக்டராக வரும் நாகேஷ் படத்துக்கு கலகலப்பூட்டுகிறார். குடிக்க விரும்பும் நாகேகஷ் தான் டாக்டரின் சகோதரன் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றுகிறார்.ஸ்ரீவித்யாவின் கணவனாக ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். ஒரு சில காட்சிகளில் மின்னி மறைந்த ரஜினிகாந்த் இன்று "சூப்பர்ஸ்டாராகப் பரிணமிக்கின்றார்.எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன. "ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. வாணிஜெயராம், "அதிசய இராகம் ஆனந்த ராகம்..கே.ஜே.ஜேசுதாஸ் கைகொட்டிச் சிரிப்பார்கள்.கேள்வியின் நாயகனே.. பி.சுசிலா இப்பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தன. சிறந்த ஒளிப்பதிவுக்கானதேசிய விருதை பி.எஸ்.லோலாகநாதனும் சிறந்த பிண்ணனிப் பாடககிக்கான‌ விருதை வாணிஜெயராமும் பெற்றனர். சிறந்த சிறந்த பிராந்திய விருதை அபூர்வ இராகங்கள் பெற்றது.&lt;br /&gt;பைரவி, ரஞ்சனி, கல்யாணி என்ற இராகங்களின் பெயரிலேயே பெண் பாத்திரங்களைப் படைத்த பாலச்சந்தர் பைரவி என்ற பாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். தன்னிடம் படிக்கும் மாணவிகளில் ஒருவரை கமல் காதலிப்பதாக நினைத்த ஸ்ரீவித்தியா அதுபற்றி கமலிடம்கேட்கிறார். அதிசய ராகம் என்று பாடல் ஆரம்பித்து அவர் ஒரு பைரவி என்று கமல் முடிக்க பைரவியாக நடித்த ஸ்ரீவித்தியா அதிர்ச்சியடைகிறார்.தன் மனைவி ஸ்ரீவித்தியாவைச்சந்திக்க ரஜினி விரும்புகிறார். கமல் அதற்கு தடைபோடுகிறார். என் மனைவிக்கும் எனக்கும் இடையே நீ யார் தம்பி? என்று ரஜினி கேட்கிறார். நிச்சயமாக உன் தம்பி இல்லை என்று கமல் கூறுகிறார்.மதுக்கோப்பையை கையில் ஏந்தி சுவரிலே தெரியும் தான் நிழலைப் பார்த்து சியஸ் சொல்லுடா என்று நாகேஷ் கூறுகிறார். இக்காட்சிகளின்போது தியேட்டர் கரகோகேஷத்தில் அதிர்ந்தது.&lt;br /&gt;இப்படத்தில் கூறப்பட்ட எனது தகப்பனார் யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்ற விடுகதைக்கும்விடைதெரியவில்லை.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மித்திரன் 08/01/12&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-3652051510008329219?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/3652051510008329219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=3652051510008329219' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/3652051510008329219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/3652051510008329219'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/19.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்  19'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yLOw94eKV9k/Tw7uMsB8AQI/AAAAAAAAB24/5R0S70g-j5s/s72-c/aaaaaaaaag.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7841581535599129204</id><published>2012-01-10T23:54:00.000-08:00</published><updated>2012-01-10T23:56:07.864-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்.ஆபிரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஆண்டின் முதல் தொடரை வென்றது தென். ஆபிரிக்கா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-o6obDFAN-XE/Tw1Ad5Q3CQI/AAAAAAAAB2s/CFkfgYHpLqk/s1600/55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5696279986025466114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 312px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-o6obDFAN-XE/Tw1Ad5Q3CQI/AAAAAAAAB2s/CFkfgYHpLqk/s400/55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களினால் வெற்றிபெற்றது. இலங்கை மயிரிழையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது.&lt;br /&gt;நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. ஸ்மித், பீற்றர்ச‌ன் @ஜாடி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தது. இவர்களின் அதிரடி அதிகநேரம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்கள் எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லாவும் 16 ஓட்டங்களில் வெளியேறினார். இரண்டு விக்கெட்களையும் பிரசாத் கைப்பற்றினார்.&lt;br /&gt;இரண்டு விக்கெட் களை இழந்து 56 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை பீற்றர்சனுடன் கலிஸ் ஜோடி சேர்ந்தõர். இவர்கள் இருவரும் இணைந்து இலங் கையின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கினர்.&lt;br /&gt;பீற்றர்சன், கலிஸ் இருவரும் இணை ந்து 49.2 ஓவர்கள் விளையாடி 205 ஓட்டங்களை எடுத்தனர். 109 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்சன் வெலகெதரவின் பந்தை டில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். கலிசுடன் ஏ.பி.டி.வில்லியர்ஸ் இணைந்தார். இந்த ஜோடியும் இலங்கை பந்து வீச்சை சிதறடித்தது. கலிஸ் இரட்டைச் சதமடித்தார். ஹேரத்தின் பந்தை மத்தியுஸிடம் பிடி கொடுத்த கலிஸ் 224 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஏ.டி.பி.டி.வில்லியஸ். ரு@டால் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இவர்களின் அதிரடியைக் கட்டுப்படு த்த முடியாது இலங்கை வீரர்கள் தவித்தனர். 580 ஓட்டங்கள் எடுத்தபோது தென்னாபிரிக்கா ஆட்டத்தை நிறுத்தியது. இலங்கையை துடுப்பெடுத்தாடும் படி பணித்தது. வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களும் ரு@டா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் எடுத்தனர். 139 ஓவர்கள் பந்து வீசிய இலங்கை வீரர்கள் நான்கு உதிரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தனர். 580 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்கள் எடுத்தது. டில்ஷான், திரிமானே ஜோடி 70 ஓட்டங்கள் எடுத்தது. ஏனைய ஜோடிகள் அதனைவிடக் குறைந்த ஓட்டங்களையே எடுத்தன. டில்சான் 78, சங்கக்கார, மத்தியூஸ் தலா 35 ஓட்டங்கள் எடுத்தனர். ஏனையோர் அதனை விட குறைந்த ஓட்டங்களையே எடுத்தனர். இலங்கை அணியின் முதலாவது ஓட்ட எண்ணிக்கை குறைவாக இருந்ததனால் தொடர்ந்து 2ஆவது இனிங்ஸையும் தொடர்ந்து சமரவீர,மத்தியூஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தினால் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. இலங்கை நான்கு விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த சமரவீர, மத்தியூஸ் ஜோடி 142 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் 63 ஓட்டங்கள் எடுத்தõர். சமரவீர ஆட்டமிழக்காது 115 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்கள் எடுத்தது. கலிஸ் ஆட்ட நாயகனõகவும் வில்லியம் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.&lt;br /&gt;தென் ஆபிரிக்காவை விட இரண்டு ஓட்டங்கள் அதிகமாக இலங்கை எடுத்ததால் இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டது. பிரசாத் வீசிய பந்தில் பீற்றர்ச‌ன் ஒரு ஓட்டம் எடுத்தார். இரண்டாவது பந்து @நா@பாலானது. ஒரு நிமிடத்தில் தென்ஆபிரிக்கா வெற்றி பெற்றது.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 03/01/12 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7841581535599129204?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7841581535599129204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7841581535599129204' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7841581535599129204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7841581535599129204'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_10.html' title='ஆண்டின் முதல் தொடரை வென்றது தென். ஆபிரிக்கா'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-o6obDFAN-XE/Tw1Ad5Q3CQI/AAAAAAAAB2s/CFkfgYHpLqk/s72-c/55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-8105278851959506774</id><published>2012-01-09T07:43:00.000-08:00</published><updated>2012-01-09T07:45:59.873-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>உற்சாகத்தில் ஜெயாவின் விசுவாசிகள்கலக்கத்தில் ச‌சியின் ஆதரவாளர்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-KjDBXrjKOxA/TwsLgJelUvI/AAAAAAAAB2g/UAgCmTIvr-w/s1600/jeyaya+++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5695658800668037874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 304px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-KjDBXrjKOxA/TwsLgJelUvI/AAAAAAAAB2g/UAgCmTIvr-w/s400/jeyaya%2B%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப் படைத்த சசிகலாவும் அவரது பரிவாரங்களும் வெளியேற்றப்பட்டதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது அவருடன் தோளோடு தோள் நின்று கட்சியை வளர்த்த பலர் இன்று அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்கள். ஒரு சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்கள்.&lt;br /&gt;சசிகலா செய்யும் தகிடு தத்தங்களை வெளிப்படையாகப் பேசிய பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட சிலர் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்காத பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் என்ற சலுகையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.&lt;br /&gt;சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் அமைச்சரான சட்டமன்ற உறுப்பினரான @மயராக உள்ளவர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக சசிகலாவின் ஆசீர்வாதம் பெற்ற பலர் உள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளாத பலர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களை இனம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;எம்.ஜி. ஆரின் அமைச்சரவையில் மிக முக்கிய பதவி வகித்தவர் கே.ஏ. செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் சசிகலாவின் அகோரப் பார்வை இவர் மீது பட்டதனால் முக்கியத்துவமல்லாத அமைச்சராக உள்ளõர். தமிழக அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்புள்ள பொதுப் பணித்துறை அமைச்சராக கே.வி.ராமலிங்கம் என்பவர் பதவி வகிக்கின்றார்.&lt;br /&gt;சசிகலாவின் கோஷ்டியைச் சேர்ந்த ராவணனின் சிபார்சிலேயே கே.வி. ராமலிங்கம் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படும் அப்போது பொதுப்பணித் துறையிலிருந்து கே.வி. ராமலிங்கம் தூக்கி அடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவரைப் போன்றே சசிகலா கோஷ்டியில் உள்ள பலரின் ஆசீர்வாதத்துடன் அனுபவம் இல்லாத பலர் அமைச்சர்களாக உள்ளனர்.&lt;br /&gt;சசிகலாவைப் பிரிந்து ஜெயலலிதா இருக்கமாட்டார். இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல என்று ஒரு சிலர் கருதினார்கள். அதே போன்று ஜெயலலிதாவை நம்பி புருஷனை கைவிட்ட சசிகலாவும் நீண்ட நாட்களுக்கு ஜெயலலிதாவைப் பிரிந்து இருக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது. பொதுக் குழுவில் ஜெயலலிதா நிகழ்த்திய ஆவேசப் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விசுவாசமில்லாத துரோகிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உணர்ச்சி வசப்பட ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த ஆவேசப் பேச்சினால் சசிகலாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சந்தோசமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MAVz33sonYo/TwsLXfiN4vI/AAAAAAAAB2U/S-H5pGDeiOM/s1600/karunaaa++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5695658651970036466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 336px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-MAVz33sonYo/TwsLXfiN4vI/AAAAAAAAB2U/S-H5pGDeiOM/s400/karunaaa%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; கட்சிக்குள் உருவாக இருந்த சூறாவளியை முளையிலேயே கிள்ளி எறிந்த ஜெயலலிதாவுக்கு தானே புயல் பலத்த அடியை உண்டாக்கியுள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணத்தில் குறைபாடு உள்ளதாகவும் குறைந்தளவு நிவாரணமே வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கருணாநிதியும் விஜயகாந்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். நிவாரணம் வழங்குவதற்காக மேலும் உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளõர் ஜெயலலிதா.&lt;br /&gt;ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ‹றா வளியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்துள்னர். மத்திய அரசும் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் கட்சி ஆகியவை தம் பங்குக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.&lt;br /&gt;சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைகோவின் மறுமலர் ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருகிறது. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் மாறி மாறி நம்பி மோசம் போன வைகோ சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தன் கட்சியின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் அசியலில் பாம்பும் கீரியும் போல் இருந்தாலும் வைகோவை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளார்கள்.&lt;br /&gt;சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் மூலம் வைகோவின் அரசியல் வாழ்வு இன்னும் கீழே போக வேண்டும் என்றே இருவரும் விரும்புகின்றனர்.&lt;br /&gt;சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் முனைப்புக் காட்டுவர். சங்கரன் கோவில் வைகோவுக்குச் சாதகமான தொகுதி என்றாலும் வைகோவையே குப்புற விழுத்திய தொகுதி தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களமிறங்குவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துக்குச் சாதகமாக அமையலாம். இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது வழமை. ஆகையினால் எதுவித பதற்றமும் இன்றி உள்ளார் ஜெயலலிதா.&lt;br /&gt;வர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு08/01/2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-8105278851959506774?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/8105278851959506774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=8105278851959506774' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8105278851959506774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8105278851959506774'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_7514.html' title='உற்சாகத்தில் ஜெயாவின் விசுவாசிகள்கலக்கத்தில் ச‌சியின் ஆதரவாளர்கள்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KjDBXrjKOxA/TwsLgJelUvI/AAAAAAAAB2g/UAgCmTIvr-w/s72-c/jeyaya%2B%2B%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-974412380648246916</id><published>2012-01-09T04:11:00.000-08:00</published><updated>2012-01-09T04:20:54.302-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு .இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்திரேலியா'/><title type='text'>தகர்ந்தது இந்திய அணி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-twwwNehSDI8/TwrZ0zNnSYI/AAAAAAAAB2I/8_QfB4LLABU/s1600/Michael+Clarke+slog55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5695604179887147394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 264px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-twwwNehSDI8/TwrZ0zNnSYI/AAAAAAAAB2I/8_QfB4LLABU/s400/Michael%2BClarke%2Bslog55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸில் 68 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே கவாஸ்கர் போடர் கிண்ண டெஸ்ட்போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நான்கு டெஸ்கள் கொண்ட இறுதி தொடரில் முதல் இர ண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியõ வெற்றி பெற்றது.&lt;br /&gt;நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி, துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். சிட்னி ஆடுகளம் முதலில் வேகப் பந்து வீச்சுக்கும் பின்னர் துடுப்பாட்டத்துக்கும் சாதகமாக இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களிலும் 2011 ஆம் ஆண்டு 281 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தது. இம் மைதானத்தில் இரண்டாவதõக களமிறங்கிய பாகிஸ்தான் 333 ஓட்டங்களும் இங்கிலாந்து 664 ஓட்டங்களும் எடுத்தன. இந்த வியூகம் அனைத்தும் தெரிந்த டோனி களத்தடுப்பைத் தெரிவு செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.&lt;br /&gt;அவுஸ்திரேலிய @வகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத இந்திய துடுப்பாட்ட வரிசை பொல பொலவென விழுந்தது. டோனி ஆட்டமிழக்காது 57, டெண்டுல்கர் 41, ஷேவாக் 30, @காஹ்லி 23, அஸ்வின் 20 ஓட்டங்களை எடுத்தனர். கம்பீர், ச‌ஹீர்கான், இஷாந்த் ச‌ர்மா, யாதவ் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையோகர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 191 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.&lt;br /&gt;அவுஸ்திரேலிய அணி 37 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் இந்தியாவுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. முதல் நாள் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்தது.&lt;br /&gt;அணித்தலைவர் மைக்கல் கிளார்க்கும் முன்னாள் தலைவர் பொண்டிங்கும் விளையாட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டனர். இவர்களின் அபார துடுப்பாட்டம் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்ச‌ம் செய்தது. டோனியின் கள வியூகங்கள் எவையும் இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.&lt;br /&gt;கிளார்க் பொண்டிங் ஜோடி 74.5 ஓவர்கள் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தது. பொண்டிங் 134 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டு வருடங்களின் பின் சதம் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார் பொண்டிங். இரண்டாம் நாள் நான்கு விக்கெட்டுகளை இழந்து 482 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலியா. கிளார்க் 255 ஓட்டங்களையும் ஹசி 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.&lt;br /&gt;கிளார்க் முதலாவது இரட்டைச் சதம் அடித்தார் என்று பத்திரிகைகளில் பிரசுரமானமை காய்வதற்கிடையில் மூன்றாம் நாள் முச்சதமடித்து பல புதிய சாதனைகளை நிலை நாட்டினார் கிளார்க். இந்த ஜோடியை பிரிக்க முடியாத இந்திய வீரர்கள் தவித்தபோது அவுஸ்திரேலியா ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. நான்கு விக்கெட்டு இழப்புக்கு 659 என்ற பிரமாண்ட ஓட்ட எண்ணிக்கையுடன் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.&lt;br /&gt;கிளார்க் ஆட்டமிழக்காது 329 ஓட்டங்களும், ஹஸி ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா 468 ஓட்டங்கள் முன்நிலை பெற்றது. வெற்றியை மறந்து போட்டியைச் சமப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.&lt;br /&gt;கம்பீர் 83 சச்சின் 80, லக்ஷ்மன் 66, அஸ்வின் 62 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 460 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.&lt;br /&gt;ஹல் பொன்ஸீ ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு டெஸ்ட்போபாட்டிகளிலும் டெண்டுல்கர், அஸ்வின் மட்டும் தான் சிறப்பாக விளையாடினார்கள். ஏனையோர்போராடாது அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். கம்பீரும்,ஷேவாக்கும் இன்னமும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பொண்டிங்கும் ஹசியும் தமக்கெதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளனர். 99 ஆவது ஓட்டம் எடுத்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்த பொண்டிங் 40 ஆவது ச‌தமடித்தார்.&lt;br /&gt;33 இனிங்ஸ்களில்ச‌தமடிக்காத பொண்டிங் சதமடித்தார். சச்சின் 51 களின் 41 ச‌தங்களுடன் முன்னிலையில் உள்ளõர். 182 ஓட்டங்கள் எடுத்திருந்த கிளார்க் அடித்த பந்தை இஷாந்த் ச‌ர்மா தவறவிட்டதால் புதியசாதனைகள் பல வற்றைச்செய்தார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TQPOXVo0H4c/TwrZr7eUB8I/AAAAAAAAB18/sf2ybMJfxwQ/s1600/ausss5.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5695604027485849538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 285px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-TQPOXVo0H4c/TwrZr7eUB8I/AAAAAAAAB18/sf2ybMJfxwQ/s400/ausss5.JPG" border="0" /&gt;&lt;/a&gt;சிட்னி மைதானத்தில் முதல் நாளில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் அவுஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் விழுத்தினர். மூன்றாம் நாள் இந்தியாவின் இரண்டு விக்கெட்டுக்களை விழுந்தன. நான்காம் நாள் இந்தியாவின் எஞ்சிய எட்டு விக்கெட்டுகளும் வீழ்ந்தன.&lt;br /&gt;முச்சதம் அடித்து கிளார்க் சாதனை&lt;br /&gt;சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் மூன்று சதம் அடித்ததன் (329) மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அது பற்றிய விவரங்கள் வருமாறு,&lt;br /&gt;டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 25 முறை முச்சதம் அடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 4 பேர் தலா இரு முறை முச்சத சாதனையை செய்துள்ளனர்.&lt;br /&gt;கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் 10 டிரிபிள் செஞ்சரி எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;முச்சதம் விளாசிய 6 ஆவது அவுஸ்திரேலிய வீரர் மற்றும் 7 ஆவது தலைவர் என்ற பெருமையும் கிளார்க்குக்கு கிடைத்துள்ளது. ஏற்öகனவே @மற்கிந்தியத் தீவுகளின் லாரா 400, இலங்கையின் மஹேல ஜயவர்த்தன 374, அவுஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 334, இங்கிலாந்தின் கிரகாம் கூச் 333, பாகிஸ்தானின் யூனிஸ்கான் 313, அவுஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் 311 ஆகியோர் கேப்டனாக இருந்து 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்தவர்கள் ஆவர். மைக்கல் கிளார்க் 5 ஆவது வரிசையில் களமிறங்கி இந்த முச்சதத்தை ருசித்துள்ளார். டொப் 4 துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து அதற்கு அடுத்த வரிசைகளில் முச்சதம் கண்ட 2 ஆவது வீரர் கிளார்க் ஆவார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (304 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கு எதிராக, 1934) 5 ஆவது வரிசையில் மூன்று சதம் அடித்திருக்கிறார்.&lt;br /&gt;129 ஆண்டு கால சிட்னி மைதான வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சிறப்பும் கிளார்க் வசம் ஆகியுள்ளது. இதற்கு முன்பு 1903 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டிப் போஸ்டர் 287 ஓட்டங்கள் எடுத்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது. மூன்று சதம் அடிக்கப்பட்ட 19 ஆவது மைதானம் சிட்னியாகும். ஆண்டிகுவா, ஹெட்டிங்லே ஆகிய மைதானங்களில் தலா மூன்று முறை முச்சதங்கள் பதிவாகியுள்ளன.&lt;br /&gt;இந்த டெஸ்ட்டில் மைக்கேல் கிளார்க் ரிக்கி பொண்டிங் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 288 ஓட்டங்களும் மைக்கல் கிளார்க், மைக் ஹஸி ஜோடி 5ஆவது விக்கட்டுக்கு 334 ஓட்டங்களும் சேகரித்தனர்.&lt;br /&gt;டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை 250 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னஷிப் அமைந்தது இதுவே முதல் முறையாகும்.&lt;br /&gt;முச்சதம் அடிக்கப்பட்ட முந்தைய 24 ஆட்டங்களில் 8 மட்டுமே அந்த அணியின் வெற்றியில் முடிந்திருக்கின்றது. மற்ற ஆட்டங்கள் சமனாகின.&lt;br /&gt;ரமணி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 09/01/12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-974412380648246916?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/974412380648246916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=974412380648246916' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/974412380648246916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/974412380648246916'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_09.html' title='தகர்ந்தது இந்திய அணி'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-twwwNehSDI8/TwrZ0zNnSYI/AAAAAAAAB2I/8_QfB4LLABU/s72-c/Michael%2BClarke%2Bslog55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-6015758652750517416</id><published>2012-01-03T07:32:00.000-08:00</published><updated>2012-01-03T07:34:11.862-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>திரைகடல் ஓடியும்…</title><content type='html'>பகல் வேலை முடிந்தவர்கள் சிறுவர்களைப் போல் துள்ளி ஓடி பஸ்ஸினுள் ஏறினார்கள்.இரவு வேலைக்காக பஸ்ஸில் வந்தவர்கள் இறங்க மனமில்லாது இறங்கினார்கள்.&lt;br /&gt;‘என்ன இன்பம் இறங்க மனமில்லையோ?&lt;br /&gt;‘இந்தச் சவப்பெட்டி எப்பபோகப் போகுதோ? அடியைப்பாத்தாலே வயித்தைக் கலக்குது. தான் வேலை செய்யப்போகும் அந்தப் பிரமாண்டமான உருவத்தைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் இன்பம்.&lt;br /&gt;‘உப்பிடி எத்தினையை அனுப்பிப் போட்டம். இன்னும் எத்தினை வருமோ தெரியாது. கடிதம் வந்ததே?’ சிவா.&lt;br /&gt;‘ஓம் மகன் நாப்பது கடிதம் வந்தது. என்ரை பேருக்கு ஒண்டு கூட வரவில்லை.’&lt;br /&gt;‘யாழ்ப்பாணக் கடிதம் தான் சுணக்கம் எண்டால் மட்டக்களப்புக் கடிதமும் வரேல்லையே?’&lt;br /&gt;‘மட்டக்களப்பு கிடக்கட்டும் மகன். கொழும்புக் கடிதம் கூட எனக்கு வரவில்லை.&lt;br /&gt;‘நைற் வேலைகாரர் எல்லாரும் பஸ்ஸாலை இறங்குங்கோ’ இரவுவேலைக்குப் பொறுப்பான ஜோன்சன் பஸ்ஸ{க்குள் ஏறிக் கூறினான்.&lt;br /&gt;‘மகேந்திரண்ணை காலமை வெள்ளன வந்திடுங்கோ இரவு வேலைக்குப் போகிறவர்கள் பஸ் சாரதி மகேந்திரனிடம் கூறினார்கள்.&lt;br /&gt;பஸ் பிரதான வாசலைக் கடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த இன்பம். தான் சவப்பெட்டி என வர்ணித்த அந்தப் பிரமாண்டமான கப்பலைப் பார்த்தான். சவ10தி அரேபியாவின் கிழக்கு நகரமான யுபேல் துறைமுகக் கடல் அமைதியாக இருந்தது. சீனாவில் இருந்து ய10ரியா ஏற்றுவதற்காக வந்த அந்தக் கப்பலை நோக்கிச் சென்றார்கள் பஸ்ஸில் வந்தவர்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தவர்கள் ஒருவருடம் கழிந்து விட்டது.&lt;br /&gt;ய10ரியா ஏற்றும் வேலை மிகவும் சிரமமானது. பெல்ட்டின் மூலம் ய10ரியா பைகள் வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து அவற்றை துரிதமாக அடுக்கவேண்டும். ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டுபேர் வேலை செய்வார்கள். ஏனையோர் ஓய்வெடுப்பார்கள். ஒரு குழுவில் பத்துப் பேர் இருப்பார்கள் ஒரே நேரத்தில் அது நான்கு குழுக்கள் கப்பலில் வேலை செய்யும்.&lt;br /&gt;ஒவ்வொரு மாதமும் ய10ரியா ஏற்றுவதற்காக நான்கு அல்லது ஐந்து கப்பல்கள் அந்தத் துறைமுகத்துக்கு வரும். ஒவ்வொரு கப்பலும் ஐந்து நாட்கள் தரித்து நிற்கும். ஐந்து நாட்களும் ஓய்வு இல்லாது வேலை. ஏனைய நாட்களில் எண்ணெய் ஏற்றுவதற்காக வரும் கப்பல்களைக் கட்டுவதும் அவற்றை அவிழ்த்து விடுவதும் தான் அவர்களின் வேலை.&lt;br /&gt;இரவு எட்டுமணியாகிவிட்டது. வேலை செய்பவர்களைத் தவிர ஏனையோர் ஓய்வெடுத்தனர். ஸ்ரீயும், சிவபாலனும் அணியத்தில் நின்று தூண்டி போட்டனர். அவர்கள் மீன்பிடிப்பதை வேடிக்கைபார்த்தான் நாதன். இவர்களுக்கு சற்று தூரத்திலே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜலிங்கம். எப்பவும் கலகலப்பாக இருக்கும் ராஜலிங்கம் அமைதியாக இருப்பைத அவதானித்த நாதன் அவரை நோக்கிச் சென்றான்.&lt;br /&gt;‘என்னலிங்கம் அமைதியாக இருக்கிறாய்? எனக் கேட்டபடி ராஜலிங்கத்தின் முதுகில் தட்டினான் நாதன்.&lt;br /&gt;"ஒன்றுமில்லை" எனக் கூறி சிரிக்க முயன்றான் ராஜலிங்கம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.&lt;br /&gt;"உனக்கு எத்தினை மணிக்கு வேலை" நாகலிங்கம்&lt;br /&gt;"எனது வேலை கிடக்கட்டும். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்." நாதனின் கேள்விக்கு பதிலளிக்காது கடலை வெறித்தபடி பார்த்தான் ராஜலிங்கம்.&lt;br /&gt;"இந்த இரவிலையும் என்ன புளுக்கம்" என வியர்வையைத் துடைத்தபடி மீன்பிடிப்பவர்களை நோக்கிச் சென்றான் சுந்தரம்.&lt;br /&gt;"எடே சுந்தரம் இங்கைவா", இவன் ராசலிங்கன் உன்ரை ரூம் தானே. உசார் இல்லாமல் இருக்கிறான் என்ன நடந்தது?" நாதன்.&lt;br /&gt;"சுகமில்லை எண்டு பகலும் சாப்பிடேல்லை. வேலைக்கு வரும்வரை படுத்திருந்தவர் வேலைக்கு வரவேண்டாம் என்டனான். சம்பளம் வெட்டிப் போடுவாங்கள் எண்டு தான் வேலைக்கு வந்தவர்" என்று கூறினான் சுந்தரம்.&lt;br /&gt;"லிங்கம் என்ன பிரச்சினை எண்டு சொல்லு. நீ சொன்னால் தான் எங்களாலை எதும் செய்ய முடியும். பிரச்சினையை மனசுக்கை வைச்சிராதை" என்றான் நாதன். நாதனின் வற்புறுத்தலின் பின்னர் கடிதம் ஒன்றைக் கொடுத்தான் ராஜலிங்கம்.&lt;br /&gt;கொடிகாமம்&lt;br /&gt;12.05.1990&lt;br /&gt;என்றும் அன்புள்ளவருக்கு&lt;br /&gt;இத்தனை நாளும் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நான் கண்ணை மூடமுன் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். எனது நோய்க்கு இங்கு வைத்தியம் பார்க்க முடியாது. கொழும்புக்குத் தான் போக வேண்டும். கொழும்புக்குப் போகவழி இல்லை.&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;என்றும் உங்கள் மனைவி&lt;br /&gt;மீனாட்சி&lt;br /&gt;கடிதத்தைப் பார்த்த நாதனின் கைகள் நடுங்கின. சிறிது நேரத்தினுள் கப்பல் முழுவதும் செய்தி பரவிவிட்டது. ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய கடிதம் சகலரையும் கலங்கவைத்தது. ராஜலிங்கத்தின் மனைவியின் நோய் சகலரையும் அதிர்ச்சியடை வைத்தது. ராஜலிங்கத்தை வேலை செய்யவிடவில்லை. ராஜலிங்கம் சாப்பிடவில்லை என்பதை அறிந்த நாதன் வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிடவைத்தான்.&lt;br /&gt;"என்னை நெஞ்சளுத்தமடாப்பா உனக்கு. கான்சர் கார மனுசியை தனிச்சுவிட்டிட்டு வந்திருக்கிறாய். நீ ஒண்டுக்கும் யோசிக்காத கொஞ்சம் நித்திரை கொள்ளு விடிய காம்புக்குப் போய் நல்ல முடிவு எடுப்பம்" என்று ஆறுதல் கூறினான் நாதன்.&lt;br /&gt;இரவு வேலை முடிந்து முகாமுக்குச் சென்றதும் நாதன், ஸ்ரீ, சிவபாலன், சுந்தரம் ஆகியோர் முகாம் பொறுப்பதிகாரியுடன் ராஜலிங்கத்தின் பிரச்சினையை பற்றிக் கதைத்தனர். பத்துமணிக்கு தலைமை அலுவலகம் சென்று உரியவர்களுடன் கதைப்போம் என்று கூறினார் பொறுப்பதிகாரி.&lt;br /&gt;தலைமை அலுவலகத்துக்குச் சென்ற வாகனம் வந்ததும் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.&lt;br /&gt;"என்னவாம்? என்ன சொன்னாங்கள்?" ஏக காலத்தில் பலர் ஒரே மாதிரிக் கேட்டனர்.&lt;br /&gt;"எல்லாம் எதிர்பார்த்ததுதான் மூன்று வருடம் நிக்க வேணுமாம். என்ன பிரச்சினை எண்டாலும் போக முடியாதாம். நாங்கள் வாதாடினதாலை ராசலிங்கம் போறதுக்கு அனுமதித்திருக்கிறார்கள். ரிக்கெட் நாங்கள் போடவேணும். ராசலிங்கம் திரும்பி வர முடியாது. நாங்கள் எல்லாரும் காசு போட்டு ராசலிங்கத்தை அனுப்பி வைப்பம். கையிலை காசில்லாட்டிலும் பரவாயில்லை. எவ்வளவு போடப் போறியள் எண்டு சொல்லுங்கோ. நான் வட்டிக்கு வேண்டுறன். சம்பளம் எடுத்துப் போட்டு காசைத் தாங்கோ" என்ற நீண்ட ஒரு பிரசாரம் செய்தான் நாதன்.&lt;br /&gt;சுறுசுறுப்பாக அலுவல்களைப் பார்த்து மூன்று நாட்களில் ராஜலிங்கத்தை அனுப்பி வைத்தார்கள். கைச் செலவுக்கு இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் கொடுத்தார்கள். மனைவிக்கு சத்துணவு, பிள்ளைகளுக்கு உடுப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று ராஜலிங்கத்தைக் குறைவின்றி அனுப்பி வைத்தார்கள். விமான நிலையத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறி விடைபெற்றான் ராஜலிங்கம்.&lt;br /&gt;ராஜலிங்கம் சவ10தியிலிருந்து இலக்கைக்குச் சென்று ஒரு வாரத்தின் பின்னர் ராஜலிங்கத்தின் பெயருக்கு இலங்கையிலிருந்து கடிதம் வந்தது. கடிதத்தைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்றனர் சிலர். உடைத்துப் பார்த்தால் மனைவியின் நிலைமையை அறியலாம் என்றனர் சிலர். நீண்ட வாதப் பிரதிவாதத்தின் பின்னர் கடிதத்தை உடைத்துப் பார்த்தவர்கள். திகைத்து விட்டனர். இப்படியும் நடக்குமா என்று நாதன் அதிர்ச்சியில் உறைந்தான். கடிதத்தைப் பார்த்த மற்றவர்களும் கதி கலங்கிவிட்டனர்.&lt;br /&gt;"என்ன உலகமடா இது அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?" என வாய்விட்டு அரற்றினான் சுந்தரம். ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய அந்தக் கடிதத்தின் சாராம் சம் சுந்தரத்தின் மனதைக் குடைந்தது.&lt;br /&gt;சண்டை இப்போதைக்கு முடியாது. இந்த மாதம் காணி ஈடுமீளவில்லையெண்டால் அறுதியாகிவிடும். காசுக்கு ஏற்பாடு செய்யுங்கோ என்று கடிதத்தின் வரி;கள் சுந்தரத்தின் மனதில் முள்ளாய்க் குத்தின.&lt;br /&gt;சூரன் ஏ.ரவிவர்மா&lt;br /&gt;யாதும் 2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-6015758652750517416?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/6015758652750517416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=6015758652750517416' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6015758652750517416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6015758652750517416'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_03.html' title='திரைகடல் ஓடியும்…'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-6751312501906486629</id><published>2012-01-02T20:08:00.000-08:00</published><updated>2012-01-02T20:12:21.202-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு .இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்திரேலியா'/><title type='text'>ஏமாற்றியது இந்தியா: சாதித்தது அவுஸ்திரேலியா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-_CKeXAEY6M4/TwJ_3MESDxI/AAAAAAAAB1w/4MoJq9MBmZM/s1600/ausra55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5693253465058447122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 280px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-_CKeXAEY6M4/TwJ_3MESDxI/AAAAAAAAB1w/4MoJq9MBmZM/s400/ausra55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;பெரும் எதிர்பார்ப்புடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்த நாளான பொக்ஸிங்டே என்றழைக்கப்படும் கொண்டாட்ட நாளில் மெல்பேர்னில் ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் நான்காம் வெற்றியைக் கையில் வைத்திருந்த இந்திய அணி அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்து வெற்றியைப் பறிகொடுத்தது. முதல் டெஸ்ட்போட்டியில் தோல்வி என்ற டோனியின்ராசி மெல்பேர்னிலும் தொடர்ந்தது.&lt;br /&gt;சச்சின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சச்சின் சதமடிக்கவில்லை என்றாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார்.அவுஸ்திரேலிய வீரர்களான பொண் டிங், ஹசி ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமது துடுப்பாட்டத்தினால் விமர்சனங்களின் வாயை இருவரும் அடைத்தனர். இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கும் அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களுக்கும் இடையேயான கடுமையான போட்டியில் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெற்றிபெற்றனர்.&lt;br /&gt;இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றிய போதும் சச்சினும் அஸ்வினும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் போராடினார்கள். உமேஸ் யாதவ் தன்பங்குக்கு சிறிது நேரம் அச்சுறுத்தினார்.&lt;br /&gt;அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்ஸில் 333 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 240 ஓட்டங்கள் எடுத்தது. 292 என்ற வெற்றி இலக்குடன் உணவு இடைவேளைக்கு சிறிது முன் களமிறங்கியது. இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு 292 ஓட்டம் மிக இலகுவானது என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகங்கொடுக்கமுடியாத இந்தியா நான்காம் நாள் 169 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.&lt;br /&gt;இந்திய, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஒரேநாளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹிபொன்ஸ், பற்றிசன், சஹீர்கான், உமேஸ் யாதவ், அஸ்வின், சிடில் ஆகியோர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார்கள். 2003 ஆம் ஆண்டு அடிலெ# ட்டில் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் விரட்டிய இந்திய அணி ஆறு விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்து ஒரேஒருமுறை மட் டும் வெற்றிபெற்றது.&lt;br /&gt;இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான கம்பீரின் இடம் பறி@பாகும் அபாயம் உள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரியில் பங்களாதேஷûக்கு எதிரான போட்டியில் சதமடித்த கம்பீர் அதன் பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி எட்டு அரைச்சதமடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு டெஸ்ட்போட்டிகளில் விளையாடி மூன்றுசதம் ஆறு அரைச்சதம் உட்பட 1134 ஓட்டங்கள் எடுத்தார். 2009ஆம் ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்குசதம் ஒரு அரைச்சதம் உட்பட 727 ஓட்டங்கள் எடுத்தார். 2010ஆம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒருசதம் நான்கு அரைச்சதம் உட்பட 524 ஓட்டங்கள் எடுத்தார். கடந்த ஆண்டு எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைச்சதம் உட்பட 470 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.&lt;br /&gt;அந்நிய மண்ணில் தடுமாறும் ட்ராவிட்டின் அண்மைய சோகம் அவுஸ்திரேலியாவிலும் தொடர்ந்தது கடைசியாக ட்ராவிட் விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில் முறையே 4,30,2,2,24,2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மெல்பேர்னில் இதுவரை ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடிய ட்ராவிட் 113 ஓட்டங்கள் தான் எடுத்தார். 2007ஆம் ஆண்டு அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார்.&lt;br /&gt;அவுஸ்திரேலியாவில் பயிற்சியாளர் பிளட்ச்சரின் தோல்வி இந்திய அணியையும் பீடித்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ் 2002 03ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இங்கிலாந்து 41 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2005ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரே லியாவுக்குச் சென்ற இங்கிலாந்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. பிளட்ச்சரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து, இந்திய அணிகள் 11 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வியடைந்தன. பிளட்சர் பயிற்சியாளரான பின்னர். கடந்த ஆறுமாதங்களில் வெளிநாட்டில் விளையாடிய இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளில் (10) வெற்றிபெற்றது. இங்கிலாந்து (40) தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியாவிலும். முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தது.&lt;br /&gt;இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்போட்டி நாளை செவ்வாய்க்கிழமை சிட்னியில் ஆரம்பமாகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெறும் 100 ஆவது டெஸ்ட் போட்டி இது.&lt;br /&gt;சிட்னி மைதானம் வேகப்பந்துக்கு சாதகம் என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு பிரகாசமாக உள்ளது. சிட்னியில் 1882ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.&lt;br /&gt;சிட்னி மைதானத்தில் கடந்த ஆண்டு விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகியவை முதலில் துடுப்பெடுத்தாடி குறைந்த ஓட்டங்களையே பெற்றன.&lt;br /&gt;வானதி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;மெட்ரோநியூஸ் 02/01/12&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-6751312501906486629?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/6751312501906486629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=6751312501906486629' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6751312501906486629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6751312501906486629'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_6530.html' title='ஏமாற்றியது இந்தியா: சாதித்தது அவுஸ்திரேலியா'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_CKeXAEY6M4/TwJ_3MESDxI/AAAAAAAAB1w/4MoJq9MBmZM/s72-c/ausra55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4514711691222600717</id><published>2012-01-02T06:30:00.000-08:00</published><updated>2012-01-02T06:32:13.883-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்.ஆபிரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>வரலாறு படைத்ததுஇலங்கை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-OydVpe2Yjz8/TwG_2yoFLqI/AAAAAAAAB1Y/sCW8HNSweqs/s1600/55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5693042351996743330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 333px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-OydVpe2Yjz8/TwG_2yoFLqI/AAAAAAAAB1Y/sCW8HNSweqs/s400/55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தென்னாபிரிக்காவில் முதலாவது வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது இலங்கை. தென்னாபிரிக்காவில் 1998 ஆம் ஆண்டு முதல் எட்டுப் போட்டிகளில் விளையாடியது இலங்கை. அதில் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முரளிதரன் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி இது. இலங்கை அணித்தலைவராக டில்ஷான் பொறுப்பேற்றபின் கிடை த்த முதல் வெற்றி.&lt;br /&gt;நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 338 ஓட்டங்களை எடுத்தது. தென் ஆபிரிக்காவின் அறிமுக வீரர்களுக்கும் இலங்கை வீரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் பரணவிதாரன டில்ஷான், சங்கக்கார, மத்தியூஸ், மஹேல ஆகியோர் ஆட்டமிழந்ததும் இலங்கை அணி தடுமாறியது. ஆறாவது விக்கட்டில் இணைந்த சமரவீர சண்டிமால் ஜோடி நம்பிக்கையூட்டியது. 37 ஓவர்களுக்கு முகம் கொடுத்த இவர்கள் 111 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீர 102 ஓட்டங்களிலும் சன்டிமால் 58 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் வாக்கையிலிருந்து ஓரங்கட்டப்படுவோமோ என்ற நிலையிலிருந்த சமரவீர சதமடித்து தனது திறமையை நிரூபித்தார்.&lt;br /&gt;தென்னாபிரிக்க அணியின் அறிமுக வீரரான லாங்கே 81 ஓட்டங்கள் கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தி அறிமுகப் போட்டியில் அசத்திய வீரர்களில் முதலாமிடத்தில் உள்ளார்.&lt;br /&gt;வெலகெதர, ஹேரத் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென் ஆபிரிக்கா 168 ஓட்டங்களில் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. வெலகெதர ஐந்து விக்கெட்களையும் ஹேரத் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.&lt;br /&gt;அம்லா 54 ஓட்டங்களையும் ஸ்ரெய் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் குறைந்த ஓட் டங்களையே எடுத்தனர். நான்காவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த ஓடிய ஏ.டீ.வில்லியர்ஸ், அம்லா ஜோடி அதிகபட்Œமாக 76 ஓட்டங்களை எடுத் தது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்கள் எடுத்தது. சங்ககார 108 ஓட்டங்களும் சண்டிமால் 54 ஓட்டங்களும் எடுத்தனர். 6ஆவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த சண்டிமால், சங்கக்கார ஜோடி 27 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 104 ஓட்டங்கள் எடுத்தது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சண்டிமால் தனது இருப்பை உறுதி செய்தார்.&lt;br /&gt;450 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா ஹேரத்தின் பந்தைச் சமாளிக்க முடியாது 241 ஓட்டங்களில் வீழ்ந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 208 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.&lt;br /&gt;மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தென்னாபிரிக்காவும் இலங்கையும் தலா ஒரு வெற்றியைப் பெற் றன. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்ஆபிரிக்கா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை அணி வெற்றிபெற்று நம்பிக்கையுடன் உள்ளது.&lt;br /&gt;இம்மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென் ஆபிரிக்கா வெற்றி பெறவில்லை. டேர்பன் மைதான ராசி தென்னபிரிக்காவுக்கு எதிராகச் சதி செய் தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;மெட்ரோநியூஸ் 02/01/12&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4514711691222600717?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4514711691222600717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4514711691222600717' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4514711691222600717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4514711691222600717'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post_02.html' title='வரலாறு படைத்ததுஇலங்கை'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OydVpe2Yjz8/TwG_2yoFLqI/AAAAAAAAB1Y/sCW8HNSweqs/s72-c/55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-2652143155789175169</id><published>2012-01-01T03:45:00.000-08:00</published><updated>2012-01-01T03:51:45.758-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>களை எடுக்கிறார் ஜெயலலிதாகலக்கத்தில் அமைச்சர்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-l0JFG-nO44o/TwBH_OrwtrI/AAAAAAAAB1M/zu9UIZakdsA/s1600/alakiriir++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5692629080595281586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 347px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-l0JFG-nO44o/TwBH_OrwtrI/AAAAAAAAB1M/zu9UIZakdsA/s400/alakiriir%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;உடன்பிறவா சகோதரி சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். தமிழக அரசியல் சூறாவளி ஜெயலலிதாவின் பக்கத்தில் அவரை நிறுத்தியது&lt;br /&gt;தி.மு.க. வில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தான் முன்னணியில் உள்ளனர். அ.தி.மு.க. மன்னார்குடி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போ வெளிச்சத்துக்கு வந்துள்ளது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;உடன்பிறவாச் சகோதரி சசிகலாவையும் அவரது பரிவாரங்களையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரட்டியடித்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் சசிகலாவின் விசுவாசிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் ரீதியாக ஜெயலலிதா படுதோல்வியடைந்த அவமானப்படுத்தப்பட்ட நேரங்களில் அவருக்கு உறுதுணையாக நின்று "நிமிர்ந்து நில் தொடர்ந்து செல்' என்று தைரியத்தை சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் வழங்கினார்கள்.&lt;br /&gt;சசிகலாவுக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அவரது கணவன் நடராஜனுக்கு அரசியல் அறிவும் மக்களுடன் நெருங்கிப் பழகும் சூட்சுமமும் தெரியும். திராவிட முன்னேற்றக் கழக மாணவர் இயக்கங்கங் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டவர் நடராஜன். ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் திருமணம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது. கருணாநிதி முதல்வரான போது மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நடராஜன். அரசியல் சூறாவளி சசிகலாவை ஜெயலலிதாவின் பக்கத்தில் நிறுத்தியது.&lt;br /&gt;அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது அவரது பிரசார நிகழ்ச்சிகளைப் படம் பிடிப்பதற்காக நடராஜனின் வீடியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தைக் கவனித்து வந்த நடராஜனின் மனைவி சசிகலா, வீடியோத் தொகுப்புக்கள் சம்பந்தமாக அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பும் நெருக்கமும் ஜெயலலிதாவின் மனதில் நிரந்தர இடம்பிடிக்க உதவியது.&lt;br /&gt;எம்.ஜி.ஆர். இறந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரண்டு அணிகளும் படுதோல்வியடைந்தன. அப்போது அரசியலைவிட்டு ஒதுங்கலாம் என்று ஜெயலலிதா முடிவெடுத்தார். சசிகலாவும் நடராஜனும் அவருக்கு ஆறுதல் கூறி அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா தனது உறவினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.&lt;br /&gt;ஜெயலலிதா எப்போது என்ன செய்வார் என்று யாருக்குமே தெரியாது. அதிரடியாகச் சில முடிவுகளை எடுப்பார். அதன் பின் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்கமாட்டார். அவ்வப்போது முக்கிய பதவி வகித்த ஜெயலலிதாவின் உறவினர்களை பதவியை விட்டு தூக்கினார். அந்த நேரத்தில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் தனது இன்னொரு உறவினரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஜெயலலிதாவின் வீட்டிலும் அறிமுகப்படுத்தினார். தன் கணவர் நடராஜனை ஜெயலலிதா விரட்டியடித்தபோதே ஜெயலலிதாவை நம்பி????? கைவிட்டார் சசிகலா.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விக்கு அரசியல் வõதிகளும் ஊழலும் முக்கிய காரணம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் பிள்ளைகளில் அநேகர் அரசியலில் உள்ளனர். ஆனால் அழகிரியின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. அழகிரி மதுரையில் மட்டும் தான் ஆட்சி செய்தார். சசிகலாவின் ஊரான மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் குறு நில மன்னர்கள் போல் ஆட்சி செய்கின்றனர். முக்கியமான பல ஒப்பந்தம் சசிகலாவின் கண் அசைவின் பின்னரே நிறைவேற்றப்பட்டன. சத்தம் இன்றி நடந்த இந்த ஊழல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.&lt;br /&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட வேட்பாளரின் பட்டியலில் சசிகலாவின் கையே ஓங்கி இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசாது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் கூட்டணியே உடைந்து போகும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவை நம்பிய விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் சசிகலா ஏமாற்றினார். அந்தப் பழி ஜெயலலிதாவின் தலையிலேயே விழுந்தது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-I4-pRankNiA/TwBH5OvWOrI/AAAAAAAAB1A/JXCLiqPsbyg/s1600/JJYALALAI++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5692628977531108018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 317px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-I4-pRankNiA/TwBH5OvWOrI/AAAAAAAAB1A/JXCLiqPsbyg/s400/JJYALALAI%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் புதிய வர்களின் அரசியல் அனுபவம், முதிர்ச்சி இல்லாத பலர் அமைச்சர்களாகியுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான மக்களின் வெறுப்புக்களே காரணம். சசிகலாவுக்கு வேண்டப்பட்ட அமைச்சர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்று தெரியாது தவிக்கிறார்கள். தாம் சசிகலாவின் விசுவாசிகள் அல்ல என்பதை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சசிகலாவின் வெளியேற்றத்தை அறிந்து இனிப்பு வழங்கி வெடி கொளுத்தி, மொட்டை அடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பும் வழங்காது நிழல் முதல்வர் போல் செயற்பட்ட சசிகலாவின் போக்குப்பிடிக்காத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளனர்.&lt;br /&gt;தமிழக அரசியல் மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சினை கூடங்குளம் போராட்டம் என்பனவற்றுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியினருமே விமான நிலையத்துக்குச் சென்றனர். பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பது மாநில முதல்வரின் கடமை என்பதனால் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.&lt;br /&gt;பிரதமர் வரவேற்க காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் திராவிட முன்னேற்றக கழக மத்திய அமைச்சர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் அவருக்கு அருகிலேயே நின்று பிரதமரை வரவேற்றனர். பரம எதிரிகளான ஜெயலலிதாவும் அழகிரியும் மிக நெருக்கமாக நின்று பிரதமரை வரவேற்றனர்.&lt;br /&gt;பிரதமரை வரவேற்பதற்காக அமைச்சர்களான தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்களான டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது முதல்வர் ஜெயலலிதா வந்தார். அப்போது மரியாதையின் நிமித்தம் அனைவரும் எழுந்தனர். இவர்கள் எழுந்திருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் பிரதமரை வரவேற்றபோது ஜெயலலிதாவின் முகம் இறுகி இருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி விமான நிலையத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.&lt;br /&gt;வர்மா&lt;br /&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு01/01/12&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-2652143155789175169?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/2652143155789175169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=2652143155789175169' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2652143155789175169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2652143155789175169'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2012/01/blog-post.html' title='களை எடுக்கிறார் ஜெயலலிதாகலக்கத்தில் அமைச்சர்கள்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-l0JFG-nO44o/TwBH_OrwtrI/AAAAAAAAB1M/zu9UIZakdsA/s72-c/alakiriir%2B%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4512678500262771609</id><published>2011-12-29T06:32:00.000-08:00</published><updated>2011-12-29T06:33:58.678-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 18</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-O9TgxuZVNRI/Tvx6S7hrfsI/AAAAAAAAB00/qkGwHSwSfts/s1600/121+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5691558494724652738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 395px; CURSOR: hand; HEIGHT: 245px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-O9TgxuZVNRI/Tvx6S7hrfsI/AAAAAAAAB00/qkGwHSwSfts/s400/121%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;விபரீத விஞ்ஞானியின் கண்டு பிடிப்பினால் சிறுவன் ஒருவன் இளைஞனாகிரான். அந்த இளைஞனின் மூலம் ஒரு பெண் தாயாகிறார். இரவில் இளைஞனாகவவவும் பகலில் சிறுவனாகவும் மாரும் தன் கனவனைக் கண்டு அதிர்ச்சி அடைகிறால் அப் பெண். இந்த ஒருவரிக்கதையுடன் விரசம், கிளுகிளுப்பு எல்லாம் கலந்து 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நியூ.&lt;br /&gt;அம்மா தேவயானியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவன் விஞ்ஞானி மணிவண்ணணின் மூலம் இளைஞன் எஸ்.ஜே. சூரியாவாக மாறுகிறாள். இளைஞன் சூர்யாவைக் காதலிக்கிறார் சிம்ரன். சூர்யா சிம்ரன் காதல் திருமணத்தில் முடிகிறது. இனிதான இல்லற வாழ்வின் மூலம் சிம்ரன் கர்ப்பமடைகிறார். இந்த நிலையில் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யாவைப்பற்றிய உண்மை சிம்ரனுக்கு தெரியவருகிறது. இரவில் இளைஞனாகவும் பகலில் சிறுவனாகவும் இருக்கும் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யா நிரந்தரமாக சிறுவனாக மாறிவிட்டாள் தனதும் தனது குழந்தையின் நிலையும் என்ன என்று தவிக்கிறார்.&lt;br /&gt;தன் கணவன் ஒரு சிறுவன். தன் குழந்தையின் தகப்பனும் அதே சிறுவன் என்பதை சிம்பரனால் ஏற்றும் கொள்ள முடியாவில்லை. சிறுவனான தன் மகன் தான் சிம்ரனின் கணவன் எஸ் .ஜே. சூரிய என்ற உண்மை தேயானிக்கும் தெரிய வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமான விஞ்ஞானி மணிவண்ணன் இதனைத் தீர்ப்பதற்காகக் கடுமையாக முயற்சி செய்கிறார். சிறுவன் இளைஞரனாகவும், இளைஞனை சிறுவனாகவும் மாற்றப்படுகிறான்.&lt;br /&gt;விஞ்ஞான கதை என்ற போர்வையுடன் தாரளமாகக் புகுந்து விளையாடியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா . தயாரிப்பு, கதை ,இயக்கம் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் மூலம முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். தேவயானி, சிம்ரன், மணிவண்ணன், நாசர், கருணாஸ், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய கிரண் ரசிகர்களைத் கிறங்க வைத்தார்.&lt;br /&gt;பாடல்கள் வாலி, இசை ஏ.ஆர். ரஹ்மான் காலையில் தினமும் கண் விழித்தால், இனிவரும், சக்கா இனிக்கிற சக்கா ஸ்பைடர் மேன், கொஞ்ச நேரம் கதகலி, மார்க்கண்டேயா, தொட்டால் பூ மலரும் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெறு வரவேற்பை பெற்றன. எம்.ஜி. ஆரின் படகோட்டி படத்தில் இடம் பெற்ற தொட்டதால் பூ மலரும் என்ற ரீரிமிக்ஸ் பாடலை இளைஞர்கள் விரும்பினாலும் எம்.ஜி. ஆரின் ரசிகர்கøள் அதனை விரும்பவில்லை.&lt;br /&gt;விநியோகஸ்தர்களுக்கு இலாபத்தைக் கொடுத்த நியூ படத்தின் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை சம்பாதித்தார் எஸ்.ஜே. சூர்யா . நியூ படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யாவுக்கும்,தணிக்கை குழுவிற்கும் பெரும் மோதலே ஏற்பட்டது. நீதிமன்றம் எஸ்.ஜே. சூர்யாவை எச்சரிக்கை செய்தது. தனிக்கைக்குழுவுடனான மோதல், நீதிமன்ற எச்சரிக்கை எல்லாவற்றையும் மீறி நியூவை வெற்றிப்படமாக்கினார்கள் ரசிகர்கள்.&lt;br /&gt;ரமணிமித்திரன்10/01/12&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4512678500262771609?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4512678500262771609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4512678500262771609' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4512678500262771609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4512678500262771609'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/18.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 18'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-O9TgxuZVNRI/Tvx6S7hrfsI/AAAAAAAAB00/qkGwHSwSfts/s72-c/121%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7028217772389391356</id><published>2011-12-28T07:33:00.000-08:00</published><updated>2011-12-28T07:36:50.120-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 17</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-It7HeweiOdI/Tvs3TvMawiI/AAAAAAAABzU/d3j8LX491NQ/s1600/55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5691203366338347554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 380px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-It7HeweiOdI/Tvs3TvMawiI/AAAAAAAABzU/d3j8LX491NQ/s400/55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் பெண்ணால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் வேதனை தாங்காது அப்பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்கிறான். இதனால் ஆத்திரமடைந்த அவனது சகோதரன் தவறு விடும் பெண்களை மயக்கி தன் வலையில் விழ வைத்து கொலை செய்கிறான். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் என்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.&lt;br /&gt;கல்லூரி மானவனான சிம்பு தன்னுடன் படிக்கும் சிந்துதுலானியைக் காதலிக்கிறார். ஆனால் சிந்துலானி சிம்புவை காதலிப்பது போல் நடிக்கிறார். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் சிந்துதுலானியின் வீட்டை நோக்கிச் செல்லகிறார் சிம்பு. அங்@க எதிர்பாராத காட்சி ஒன்றைக் காண்கிறார். தன் எதிர்கால மனைவி இன்னொருவனுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் சிம்பு. ஏமாற்றம், ஆத்திரம், துக்கம் எல்லாம் ஒன்று சேர சிந்துதுலானியைக் கொலை செய்கிறார். நடந்த சம்பவத்தைத் தன்னைப் போன்ற உருவமுடைய அண்ணன் சிம்புவிடம் கூறிவிட்டு தலைகொலை செய்கிறார் தம்பி சிம்பு.&lt;br /&gt;தம்பி சிம்புவின் மரணம் அண்ணன் சிம்புவை வெகுவாக வாட்டியது. தம்பியின் மரணத்துக்கு காரணமான தவறு செய்யும் பெண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி சிம்புவுக்கு ஏற்படுகிறது. தவறு செய்யும் பெண்களைத் @தடத் தொடங்குகிறார். தவறு செய்யும் பெண்களை அடையாளங் கண்டு காதலிக்கத் தொடங்குகிறார். சிம்புவின் காதல் வலையில் விழுந்த பெண்கள் அவரின் பின்னால் "ற்றுகின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும்@பாது அப்பெண்களை கொலை செய்கிறார் சிம்பு.&lt;br /&gt;அழகிய பெண்களை கொலை செய்வது யார் என்று தெரியாது பொலிஸார் தடுமாறுகின்றனர். ஒரு நாள் கொலை செய்து கொண்டிருக்கும் போது சிம்புவை பொலிஸார் பிடிக்கின்றனர். இந்த கொலை எல்லாவற்றையும் தன்னைப் போன்ற உருவ ஒற்றுமை உடைய தம்பிதான் செய்வதாக சிம்பு சொல்கிறார். தம்பி இறந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாததால் தம்பி சிம்புவைப் பொலிஸார் தேடத் தொடங்குகின்றனர். சிம்புவின் கொலை வெறி மீண்டும் புத்துயிர் பெறுகிறது.&lt;br /&gt;சிம்பு, ஜோதிகா, சிந்துதுலானி, மந்த்ராபேடி, யானாகுப்தா, அதுல்குல்கர்ஷினி, ச‌த்யன், ஷாலின், ச‌ந்தானம் ஆகியோர் நடித்தனர். கதை திரைகதை சிம்பு. இயக்கம் ஏ.@ஜ.முருகன். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகரன். இசை யுவன்ஷங்கர் ராஜா.&lt;br /&gt;சிம்புவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் மன்மதன். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும் சிம்பு மட்டும் தான் பளிச்சென்று தெரிகிறார். அதேவேளை இயக்குனர் முருகனுக்கு கவலையை கொடுத்த படம் இது. இப்படத்தின் இயக்குநர் முருகன் அல்ல சிம்புதான் என்ற செய்தியால் முருகன் மிகுந்த கவலையடைந்தார்.&lt;br /&gt;காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன், என்னாசை மைதிலியே, மன்மதனே நீ கலைஞன்தான், வானம்னா உயரத்தைக் காட்டு, தத்தை தத்தை தத்தை போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றன. வசூலில் புதிய சாதனை செய்த இப்படம் தயாரிப்பாளரை விட விநியோகஸ்தர்களை ச‌ந்தோஷப்பட வைத்தது.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;மித்திரன்25/12//11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7028217772389391356?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7028217772389391356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7028217772389391356' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7028217772389391356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7028217772389391356'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/17.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 17'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-It7HeweiOdI/Tvs3TvMawiI/AAAAAAAABzU/d3j8LX491NQ/s72-c/55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-2959497760658289231</id><published>2011-12-26T02:30:00.000-08:00</published><updated>2011-12-26T02:35:00.460-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுனாமி'/><title type='text'>கங்கை கொண்ட சோழபுரத்தை நினைவூட்டிய கோர கடலலை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-9mxZEcgnq2s/TvhNje_60KI/AAAAAAAABzI/9NMZCWkzKU0/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5690383401194541218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 304px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-9mxZEcgnq2s/TvhNje_60KI/AAAAAAAABzI/9NMZCWkzKU0/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இந்திய அரசியல்வாதிகள் அனைவரின் வாயையும் சுனாமி தற்காலிகமாக மூடிவிட்டது. இந்தோனேஷியக் கடலில் ஆரம்பமான சுனாமி என்ற கொடூரமான பேரலை தன் ஆற்றல் முழுவதையும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் காட்டியது.&lt;br /&gt;சென்னை மாநகரத்தின் மொPனா கடற்கரை. இது உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை. டிசெம்பர் 26ம் திகதி அதிகாலையிலேயே கடற்கரை களைகட்டத் தொடங்கிவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமையாகையினால் அதிகாலையிலேயே கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது.&lt;br /&gt;நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விடுமுறை நாளில் விளையாட வந்த சிறுவர் கூட்டம் சிற்றுண்டி வியாபாரிகள் என மொPனா சுறுசுறுப்படையத் தொடங்கியது. சூரியன் மேலே உயர உயர மொPனாவை நோக்கிச் செல்லும் மக்களின் தொகையும் அதிகரித்தது.&lt;br /&gt;காலை 6.30 மணிக்கு சென்னையில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பதால் எவரும் அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. எங்கோ தொலைது}ரத்தில் நடைபெறும் நிலநடுக்கத்தின் பாதிப்பு சென்னையில் பிரதிபலிப்பதால் எவரும் அதனைப் பெரிதாக எடுப்பதில்லை.&lt;br /&gt;சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதேவேளை இந்தோனேஷியாவின் கடலுக்கடியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அது தரை கோரத்தாண்டவத்தை தொண்டமனாறு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மூது}ர், வாகரை, மட்டக்களப்பு, அம்பாறை, சென்னை, நாகப்பட்டினம், கடலு}ர், ஆந்திரா, கேரளம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஆடி முடித்தது.&lt;br /&gt;இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகும் விபாPதத்தின் அறிகுறி எதுவுமே தெரியாத மக்கள் கடற்கரையில் மிக உற்சாகமாக நடமாடினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். காலை 8.30 மணிக்கு எவருமே எதிர்பார்க்காத அந்த விபாPதம் மக்களை பலி வாங்கியது. எத்தனையோ நு}ற்றாண்டுகளுக்கு முன்பு பிரளயம் ஏற்பட்டு உலகின் சில பகுதிகள் அழிந்ததாகக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பிரளயத்தை நேரில் கண்டார்கள். முதலாவது முறை கடலைத் தாக்கிய போது கடற்கரையில் நின்ற எவருமே உயிர் தப்பவில்லை. மணிக்கு 600 - 700 மைல் வேகத்தில் 100 முதல் 150 அடி வரை உயர்ந்தெழுந்த சுனாமி என்ற கொடுமையான கடலலை நான்கு மணித்தியாலங்களில் சுமார் 1600 கடல் மைல் து}ரத்தைக் கடந்து ஊழித் தாண்டவமாடியது. கடல் ஊருக்கு வந்ததைக் கண்ட சிலர் உயிர் தப்ப ஓடினார்கள். ஆனால், கடலலையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஓட முடியவில்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவர்களை சுனாமி இழுத்துக் கொண்டு போனது.&lt;br /&gt;கடற்கரையை அண்டி இருந்த உறுதி மிக்க கட்டடங்கள் சின்னாபின்னமாயின. கடற்கரையில் உள்ள மீனவர்களின் சிறு குடிசைகள் இருந்த இடம் தெரியாது மறைந்து போயின. என்ன நடந்தது எனச் சொல்வதற்கு எவருமே உயிருடன் இல்லை சுனாமியின் தாக்கத்தால் சிறுவரும் பெண்களும் தான் மிக அதிகளவில் உயிரிழந்துள்ளனர். ~கடல் பெருக்கெடுத்ததாம். எத்தனையோ பேர் அள்ளுப்பட்டுப் போனார்களாம். இப்போ கடல் வத்திப் போச்சாம் என்ற செய்தி பரவியதால் புதினம் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். அதிகாலையில் கடற்கரைக்குச் சென்றவர்களின் கதி என்னவென்று தெரியாது. பதறியபடி சிலர் கடற்கரையை நோக்கி ஓடினார்கள். மிக அழகான கடற்கரை சின்னாபின்னமாகக் காட்சியளித்தது. கடலில் நிற்க வேண்டிய படகுகள் வீதியிலும், கான்களிலும் கிடந்தன. வீதியில் ஓட வேண்டிய வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் விபாPதத்தை அறியாத மக்கள் கூட்டம் கடற்கரையில் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qzJhKRl4DHQ/TvhNWXgJdII/AAAAAAAABy8/a6MEn_ON5Ug/s1600/2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5690383175843935362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 148px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-qzJhKRl4DHQ/TvhNWXgJdII/AAAAAAAABy8/a6MEn_ON5Ug/s400/2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; காலையில் கடற்கரைக்குச் சென்றவர்களைத் தேடிக்கொண்டு கடற்கரைக்குச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் ஆங்காங்கே கிடந்த சடலங்களைப் புரட்டிப் பார்த்தனர். சிலர் வைத்தியசாலைகளை நோக்கி ஓடினர்.காலை 9.30 மணிக்கு சென்னை மொPனா கடற்கரையை இரண்டாவது முறையாக சுனாமி கலக்கியது. கடற்கரையில் நின்றவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழந்தார்கள்.மீண்டும் காலை 10.38 மணிக்கும் 10.50 மணிக்கும் பிற்பகல் 12.24 மணிக்கும் சுனாமி மொPனாவைத் தாக்கியது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரையிலான கடற்கரை முற்றாக துவம்சமானது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், து}த்துக்குடி, புதுச்சேரி, கடலு}ர், புதுச்சேரி, மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகள் சுனாமியின் தாக்குதலினால் உருத்தெரியாமல் அழிந்தன. இதே போன்றே ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களையும் சுனாமி விட்டுவைக்கவில்லை.&lt;br /&gt;தமிழ்நாட்டில் நாகபட்டினத்திலேயே மிக அதிகமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நாகபட்டினத்தில் 2500 பேர் பலியாகியுள்ளனர். வேளாங்கன்னியில் 500 பேர் பலியானார்கள். கன்னியாகுமாரி 625, கடலு}ர் 425, சென்னை 200, கல்பாக்கம் 80, புதுச்சேரி 129, காரைக்கால் 250 என தமிழ்நாடு அரசு மரணமானவர்களின் கணக்கைக் கூறுகின்றது. சுற்றுலாப் பயணிகளும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழ் நாட்டில் ஒட்டுமொத்தமாக 3000 பேர் மரணமானதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இத்தொகை அரசாங்கம் அறிவித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். தமிழக அரசின் உதவிப் பணிப்பாளர்கள் மிக மிக மந்தமாகவே உள்ளனர். மிக அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு உதவக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாவும், குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவும் கொடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.&lt;br /&gt;காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதிலும் இறந்தவர்களைத் தேடும் பணியிலும் பொதுமக்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் செய்ய வேண்டிய பல வேலைகளைப் பொதுமக்கள் மனம் வைத்து செய்து முடித்தார்கள். பிணங்களை ஒவ்வொன்றாகப் புதைக்க முடியாது என்பதால் பாரிய கிடங்குகள் வெட்டப்பட்டு நு}ற்றுக்கணக்கான சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. கொலரா போன்ற தொற்று வியாதிகளைத் தடுக்;க வேண்டுமென்றால் கண்ட உடல்களை அங்கேயே புதைக்க வேண்டும் என்பதால் உடல்கள் புதைப்பதில் மிகுந்த அவசரம் காட்டப்படுகிறது. எழில்மிகு கடற்கரைப் பிரதேசம் உருக்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் நெஞ்சை உருக வைக்கும் ஒப்பாரி, பிஞ்சுக் குழந்தைகளை நெஞ்சில் அணைத்தபடி கதறி அழுபவர்களைக் கண்டவர்களும் கண்ணீர் சிந்தினர். சுனாமியின் ஊழித் தாண்டவம் முடிவுக்கு வந்த பின்னரும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் பலர் விடுபடவில்லை. இராமேஸ்வரம், து}த்துக்குடி ஆகிய பிரதான கடற்கரை மூன்று நாட்கள் சுனாமியினால் தாக்கப்படாதிருக்க இலங்கை 25000 உடல்களைக் கொடுத்துள்ளது. இத்தனை அழிவுகளுக்கு மத்தியிலும் மிக முக்கியமான ஒரு சில இடங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கின்றன. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, காமராஜர் சமாதி என்பவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.&lt;br /&gt;மெரீனா கடற்கரையில் உள்ள பிள்ளையார் சிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் சக்கரவர்த்தியால் அங்குலம் அங்குலமாகப் பார்த்து உருவாக்கப்பட்ட மாமல்லபுரச் சிற்பங்கள் அப்படியே உள்ளன. கடலலை தாலாட்டும் திருச்செந்து}ர் ஆலயத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. வழமையாக ஆலயச் சுவரில் மோதும் அலை சம்பவம் நடந்த அன்று முக்கால் மணி நேரம் வற்றியிருந்தது. பின்னர் பழையபடி கடலலை சுவரைத் தாலாட்டியது.தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே இப்படிப்பட்ட பேரழிவு இதுவரை ஏற்படவில்லை. சுனாமி என்ற இந்த அலையினால் தாக்கப்படும் 28 நாடுகளில் இதனை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் உள்ளன. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சுனாமி தாக்காதபடியினால் இவை அந்த நாடுகளுடன் இதுவரை இணையவில்லை. அந்தக் கருவியைப் பொருத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காசைப் பற்றிச் சிந்திக்காது சுனாமி முன்னெச்சரிக்கைக் கருவியைப் பொருத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். இந்த அனர்த்தத்தில் இருந்து தமிழகக் கரையோரம் மீள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது?&lt;br /&gt;வர்மா&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு 02/01/2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-2959497760658289231?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/2959497760658289231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=2959497760658289231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2959497760658289231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/2959497760658289231'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_26.html' title='கங்கை கொண்ட சோழபுரத்தை நினைவூட்டிய கோர கடலலை'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9mxZEcgnq2s/TvhNje_60KI/AAAAAAAABzI/9NMZCWkzKU0/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-4823521718979036897</id><published>2011-12-25T02:01:00.000-08:00</published><updated>2011-12-25T02:04:49.451-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-jDfATAGvpOs/Tvb05yZodmI/AAAAAAAAByw/MZP3K5O15ro/s1600/sasiihj++++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5690004452848203362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 312px; CURSOR: hand; HEIGHT: 350px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-jDfATAGvpOs/Tvb05yZodmI/AAAAAAAAByw/MZP3K5O15ro/s400/sasiihj%2B%2B%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;உடன் பிறவாச் சகோதரி சசிகலா உட்பட 14 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிழல் போல கடந்த 20 வருடங்களாகச் செயற்பட்டு வந்த சசிகலாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.&lt;br /&gt;அரசியல் தலைவர்களினால் சம்பாதித்த நல்ல பெயரை அவர்களது வாரிசுகள் சந்தி சிரிக்க வைப்பதே வழøயான சம்பவம் ஆனால் ஜெயலலிதாவின் வாழ்வில் இது நேர்மாறாக நடந்துள்ளது. சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் போயஸ் கார்டனிலும் ஆடிய ஆட்டத்தால் பொசுங்கிப்போன எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்தனர். இன்னும் சிலர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தில் அழகிரியின் பெயர்தான் அதிகம் அடிபட்டது. அழகிரியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று மக்கள் குமுறினார்கள். நான் முதல்வரானதும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன் என்று ஜெயலலிதா சபதமிட்டார். அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து மதுரையை மீட்டார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அழகிரியைக் கருணாநிதி அடக்கி வைத்திருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் நேரான பாதையில் சென்றிருக்கும்.&lt;br /&gt;ஸ்டாலின், அழகிரி, கருணாநிதி அபிமானிகள் என திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துள்ளது. அன்புமணியின் பின்னால் நிற்பவர்கள் தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கமுடியும். தமிழக காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கிறöதன்று தலைவி சோனியாவுக்கே தெரியாது. மாவட்டம் தோறும் கோஷ்டிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மட்டுமே நீடிக்கலாம். அதுவும் எத்தனை நாட்கள் என்று சரியாக கணிப்பிடற முடியாது. புதிய பதவிக்கு ஒருவரை ஜெயலலிதா நியமிப்பார். அடுத்த நொடியே அவர் தூக்கி எறியப்படுவார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டார்கள். சசிகலாவின் வட்டத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் பதவியில் நீடித்தார்கள். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும் சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.&lt;br /&gt;கட்சித் தலைவர் அவரின் பிள்ளைகள் இரண்டாம் கட்டத் தலைவரின் பிள்ளைகள், மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இவர்களின் உறவினர்கள் ஆகியோரின் ஆதிக்கமே அரசியல் கட்சிகளுக்குள் உள்ளன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்தத் தொல்லைகள் இல்லை. சசிகலாவின் கையே அங்கு மேலோங்கி இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றதற்கு வேட்பாளர்கள் முக்கிய காரணமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறினாலேதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-oCb6gkeTCso/Tvb0yV7SbGI/AAAAAAAAByk/jehJIP1tPzU/s1600/saikalaa1+(1).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5690004324945652834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 301px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-oCb6gkeTCso/Tvb0yV7SbGI/AAAAAAAAByk/jehJIP1tPzU/s400/saikalaa1%2B%25281%2529.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையான காரணத்தை ஜெயலலிதா வெளியிடவில்லை. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானால் யாரை முதல்வராக்குவது, உளவுத்துறையின் அறிக்கைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு நேரடியாக சமர்பிக்கப்படுவதில்லை. சசிகலா பார்வையிட்டு கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் பாதகமான அறிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் தவறுகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை போன்ற காரணங்களினால் சசிகலா விரட்டப்பட்ட செய்திகள் உலா வருகின்றன.&lt;br /&gt;மக்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக இருந்ததாகவும் சசிகலா அதற்கு தடையாக இருந்தார். அத்துடன் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது அதிகாரிகள் தவித்தனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோல இது பற்றி ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சோ, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகிய இருவரின் பெயர் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாகத் தயாரிப்பதற்காக அன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் அறிமுகமானவர் சசிகலா. அவருடைய நிறுவனம் ஜெயலலிதா பிரபல்யமாவதற்கு உதவியது. அந்த நன்றிக் கடனுக்காக தன் அருகிலே சசிகலாவை வைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அதிக நெருக்கமும் அளவுக்கு மீறிய அதிகாரத் துஷ்பிரயோகமும் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்துவிட்டது.&lt;br /&gt;சசிகலா, சசிகலாவின் கணவர் எம். நடராஜும், நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன்கள் டிவி.மகாதேவன், தங்கமணில, சசிகலாவின் அக்காவின் மகன் டி.டி.வி. தினகரன், அவருடைய தம்பி சுதாகரன் இவரையே தனது தத்துப் பிள்ளையென ஜெயலலிதா அறிவித்தார். நடராஜனின் தம்பியின் மகன் கணக குலோதுங்கன், ராஜராஜன், சசிகலாவின் தம்பி திவாகழரன், சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணர் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.&lt;br /&gt;சசிகலாவுடனும் ஏனைய பதின்மூன்று பேருடனும் நெருங்கிய தொடர்புடையவர்களை பற்றிய அறிக்கையை தயாரிதக்கப்படுகிறது. அவர்களின் செல்வாக்கினால் அமைச்சர்களானவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயா ரி.வி. யிலும் சசிகலா குழுவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. டி.வி.டி. தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா ரி.வி. யின் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கிறார். சன் ரீ.வி. கலைஞர் ரீ.வி. ஆகியவற்றுக்குப் போட்டியாகாத? நிலையில் முடங்கிப் போயுள்ளது ஜெயா ரீ.வி. ஆகையினால் ஜெயா ரீ.வி. யிலும் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;தமிழகத்திலிருந்து வெளிவரும் சில புலனாய்வுப் பத்திரிகைகள் சசிகலாவைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அவற்றைப் படித்திருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கையை ஜெயலலிதா முன்னதாகவே செய்திருப்பார். 1991 ஆம் ஆண்டு தன் உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை விரட்டினார் ஜெயலலிதா. மூன்று மாதங்களில் மீண்டும் பூரண கும்பம்? வைத்து சசிகலாவை வரவேற்றார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது ஜெயலலிதாவின் பொன்மொழி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வீரகேசரிவாரவெளியீடு25/12/11&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-4823521718979036897?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/4823521718979036897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=4823521718979036897' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4823521718979036897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/4823521718979036897'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_25.html' title='விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-jDfATAGvpOs/Tvb05yZodmI/AAAAAAAAByw/MZP3K5O15ro/s72-c/sasiihj%2B%2B%2B%2B55.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-8608549817858732905</id><published>2011-12-23T00:09:00.000-08:00</published><updated>2011-12-23T00:12:55.803-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><title type='text'>பாராடத் தயாராகிறது தமிழகம் மௌனம் காக்கிறது மத்திய அரசு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-pcVabXOgjqo/TvQ3vNi8s6I/AAAAAAAAByY/1qrePCOvnWc/s1600/mullai+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5689233513505403810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-pcVabXOgjqo/TvQ3vNi8s6I/AAAAAAAAByY/1qrePCOvnWc/s400/mullai%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். அணையின் உயரம் குறைந்தால் தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதே கேரளத்தின் உள்நோக்கமாகும்.&lt;br /&gt;முல்லைப் பெரியõற்றில் தமிழகத்துக்கு இருந்த உரிமைகள் மெதுமெதுவாக கேரள வசம் சென்று விட்டன. அணையைப் பாதுகாப்பது, மீன் பிடிப்பதுபோன்ற உரிமைகள் தமிழகத்தின் வசம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. இழந்த உரிமைகளை மீண்டும்பெற வேண்டும் என்பதற்காக கேரள எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. கம்பம், குமிளி பகுதியில் உள்ள இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர். கேரள எல்லையை நோக்கித் தினமும் செல்லும் மக்கள் படையை பொலிஸõர் சமாதானமாக திருப்பி அனுப்புகின்றனர். சில வேளைகளில் தடியடி நடத்தி கலைக்கின்றனர்.&lt;br /&gt;கேரளாவில் உள்ள தமிழர்கள் மீது ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பதிலடியாக தமிழகத்தில் உள்ள கேரளக்காரர்களின்&lt;br /&gt;சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தம்போல் எல்லையில் மக்கள் பதற்றப்பட்டு கொண்டிருக்கையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எதுவுமே எடுக்காது மௌனம் காக்கிறது.&lt;br /&gt;முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழக கேரள எல்லையில் கொந்தளிக்கும் மக்களை அமைதிப்படுத்த வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியின் வேண்டுகோளும் இன்றி தமிழக மக்கள் ஒன்று கூடிப்போராட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்துகின்றன. அமைதி காக்கும்படி முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தாலும் அமைதியாக இருப்பதற்கும் தாங்கள் தயாராக இல்லை. மத்திய அரசு தலையிட்டு உறுதியான முடிவை எடுத்தால் தமிழகமும் கேரளாவும் அமைதி பூங்காவாக இருக்கும். இல்லையேல் காஷ்மீரைப்போன்ற ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TiI0vLO8nI8/TvQ3hGdy_AI/AAAAAAAAByM/yn4gnFWuOeY/s1600/mullaipe+(3)+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5689233271086578690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 188px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-TiI0vLO8nI8/TvQ3hGdy_AI/AAAAAAAAByM/yn4gnFWuOeY/s400/mullaipe%2B%25283%2529%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; முல்லைப்பெரியாறு விவகாரத்தினால் தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தொடர்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் கேரள அரசை எதிர்த்து மத்திய அரசு மௌனம் காக்கிறது. முல்லைப்பெரியாறு அணை வலு விழந்துள்ளது. ஆகையினால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணை பலமாக உள்ளது. அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&lt;br /&gt;முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டும். முல்லைப்பெரியாற்றின் மேலதிக நீரை கேரளாவில் வேறு&lt;br /&gt;தமிழக அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டு புதியவர்கள் இருவர் அமைச்சராகியுள்ளனர்.&lt;br /&gt;செல்வி ராமஜெயம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து இராஜினாமாச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளளார். திறமை இல்லாமையாலும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியதாலும் ராமஜெயத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. திறமை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எப்படிச் சந்தர்ப்பமளித்தார் என்ற கேள்விக்குவிடை தெரியாது தொண்டர்கள் தவிக்கின்றனர்.&lt;br /&gt;திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பரஞ்சோதியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் மீது புகாரும் கிளம்பியது. கணவனை இழந்த டாக்டர் ராணிக்கும் பரஞ்சோதிக்கும் இடையேயான நெருக்கம் திருமணத்தில் முடிந்தது. முதல் மனைவியை விவாகரத்துச் செய்வதற்காக தன்னிடமிருந்து பணம், நகை என்பனவற்றை வாங்கிக் கொண்டு தன்னை பரஞ்சோதி ஏமாற்றி விட்டார் என்று டாக்டர் ராணி புகார் தெரிவித்தார். பரஞ்சோதிக்கு எதிரான புகாரை பொலிஸார் ஏற்றுக் கொள்ளாததனால் நீதிமன்றத்தின் உதவியுடன் பரஞ்சோதி மீது புகார் செய்தானர் டாக்டர் ராணி. பரஞ்சோதிக்கு எதிரான புகார் வலுவாக இருந்ததனால் அவரை இராஜினாமாச் செய்யுமாறு பணித்தõர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் விசுவாசத்துக்குரியவர்களில் பரஞ்சோதியும் ஒருவர். அதனால் தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படாது இராஜினாமாச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.&lt;br /&gt;தமிழக சட்ட சபைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றவர் மரியம் பிச்சை. அமைச்சர் பதவி ஏற்ற மரியம் பிச்சை சட்ட சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் விபத்தில் மரணமானார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். பரஞ்சோதி 33 நாட்களில் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். மரியம் பிச்சையும் பரஞ்சோதியும் அமைச்சராக சட்ட சபைக்குச் செல்லவில்லை. அமைச்சரின் தொகுதி என்ற பெருமையை திருச்சி மேற்கு இழந்து நிற்கிறது.&lt;br /&gt;ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அமைச்சரவையில் இருந்து ஒருவர் நீக்கப்படும்போது அதற்கான உண்மையான காரணத்தை தமிழக அரசு வெளியிடுவதில்லை. திறமையற்றவர் தகுதியற்றவர் இதனால் தான் நீக்கப்படுகிறார் என்று பொதுவாக கணிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு யார் என்பதே தமிழக அமைச்சர்களின் மனதில் உள்ள கேள்வியாக உள்ளது.&lt;br /&gt;வர்மா&lt;br /&gt;சூரன்,ஏ,ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு 18/12/11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-8608549817858732905?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/8608549817858732905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=8608549817858732905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8608549817858732905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/8608549817858732905'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_23.html' title='பாராடத் தயாராகிறது தமிழகம் மௌனம் காக்கிறது மத்திய அரசு'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pcVabXOgjqo/TvQ3vNi8s6I/AAAAAAAAByY/1qrePCOvnWc/s72-c/mullai%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-3151060496139388300</id><published>2011-12-21T06:56:00.000-08:00</published><updated>2011-12-21T06:59:36.074-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவாஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகுமாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-ymc7Aqz7Fgo/TvH0IxjDQQI/AAAAAAAAByA/O6chKsTS0dQ/s1600/1d26b5ad-eb1d-43f2-878e-04088d0fac36_S_secvpf.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5688596235922129154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 225px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-ymc7Aqz7Fgo/TvH0IxjDQQI/AAAAAAAAByA/O6chKsTS0dQ/s400/1d26b5ad-eb1d-43f2-878e-04088d0fac36_S_secvpf.jpg" border="0" /&gt;&lt;/a&gt; நாகிரெட்டி தயாரித்த படம் எங்க வீட்டுப்பிள்ளை.எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர் எனத் தாய்க்குலத்தால் போற்றிப் புகழப்பட்ட படம். பயந்த சுபாவமும் முரட்டுத்தனமும் மிக்க இரண்டு கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படத்தின் மூலக்கதையுடன் பல படங்கள் வெளியாகின.&lt;br /&gt;ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்த வந்தாளே மகராசி, வாணிஸ்ரீயின்இருளும் ஒளியும், வாணி ராணி, தங்கமடி தங்கம் போன்ற படங்கள் எங்கவீட்டுப் பிள்ளையின் பாதிப்பினால் வெளியான படங்கள். பயந்த சுபாவமுள்ள எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் சவுக்கால் அடிவாங்குவதும் பயந்த எம்.ஜி.ஆருக்குப் பதிலாக வந்த முரட்டு எம்.ஜி.ஆர் நம்பியாரை சவுக்கால் விளாசுவதும் இன்று வரைக்கும் அப்படத்தைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட காட்சி. எங்க வீட்டுப் பிள்ளையின் பாதிப்பில் உருவான படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன என்பதாலும் ~நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலுடனான அந்தக் காட்சியைப் போன்று ஏனைய படங்களின் காட்சிகள் எவையும் மனதில் நிற்கவில்லை.&lt;br /&gt;ஏ.வி.எம் தயாரித்தநானும் ஒரு பெண்கறுப்பு நிறப்பெண்ணின் வாழ்க்கையை வெளிச்சம் வெளிச்சம் போட்டுக்காட்டியது. விஜயகுமாரியின் உருக்கமான நடிப்பைப் பார்த்து அந்தக்காலப் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கண்கலங்கினர். அப்படமே மேகம் கறுத்திருக்கு என்ற பெயரில் வெளியாகியது.&lt;br /&gt;சிவசங்கரிஎன்ற படம் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவர்ந்த படம். இது குழந்தையும் தெய்வமும் என்ற படத்தின் கதையை ஒத்தது. குழந்தையும் தெய்வமும் படத்தில் பிரிந்த பெற்றோரை ஒன்றாக்க இரட்டைக் குழந்தைகள் படும் கஷ்டம் தியோட்டருக்கு ரசிகர்களை அலைமோத வைத்தது.&lt;br /&gt;குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்த பேபி ஷகீலா சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டார். நம்ம வீட்டுத் தெய்வம்என்ற படமே ஆடி வெள்ளியாக வெளியானது.&lt;br /&gt;இயக்குனர் திலகம் கே. பாலச்சந்தரின் கதை, வசனத்தில் உருவான படம் தெய்வத்தாய் எம்.ஜி.ஆருடன் பாலச்சந்தர் இணைந்த ஒரேயொரு படம் இது. இதே படம்தங்கச் சுரங்கம் என்ற பெயரில் சிவாஜியின் நடிப்பில் உருவானது. எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளில் மயங்கி இருந்த ரசிகர்களை அடிதடி மூலம் சிவாஜி கவர முயன்ற படம் தங்கச் சுரங்கம்,ராமராஜனின் அன்புக் கட்டளை என்ற படம் தெய்வத்தாய், தங்கச் சுரங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை. நடிப்பிற்கு நவராத்திரி, பாட்டுக்குபடகோட்டி என்ற இரு பெரும் திலகங்களின் ரசிகர்களும் அடைமொழி கொடுத்தனர். அகில இந்திய ரீதியில் மீனவர்களின் வாழ்க்கையை செம்மீன் கூறியது போன்று தமிழகத்தின் படகோட்டி பட்டிதொட்டி எங்கும் புகழ் பரப்பியது. படகோட்டி படத்தில் இடம்பெற்ற தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் தவிக்க விட்டான் என்ற பாடல் இன்றும் மீனவர்களின் நிரந்தரமற்ற வாழ்வைக் கூறுகின்றது. படகோட்டி என்ற படமே சத்தமில்லாமல் ஒன்று எங்கள் ஜாதியே என்ற பெயரில் வெளியானது.&lt;br /&gt;சிவாஜியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்த படங்களில் ஒன்று மனோகரா. நடிகை கண்ணாம்பாளின் கனல் தெறிக்கும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் காதில் ஒலிக்கின்றனகலைஞரின் கவித்துவமான வசனங்கள் இன்றும் சிவாஜியின் குரலில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜா ராணிக் கதையான மனோகரா, பாலாபிஷேகம் சரவணன் கதாநாயகனாக நடித்த திரும்பிப் பார் ஆகிய படங்கள் வெளிவர உதவி புரிந்தது.புகழ் பெற்ற கதை வசன கர்த்தாவும் இயக்குனருமான கே.எஸ். கோபால கிருஷ்ணன் கண்கண்ட தெய்வம் என்ற படத்தை படிக்காத பண்ணையார்என்ற பெயரில் மீண்டும் இயக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--3p6hqBDJLs/TvH0B1lwvfI/AAAAAAAABx0/RIT9JdzvhIM/s1600/dd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5688596116748156402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 225px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/--3p6hqBDJLs/TvH0B1lwvfI/AAAAAAAABx0/RIT9JdzvhIM/s400/dd.jpg" border="0" /&gt;&lt;/a&gt;முருங்கைக்காய்க்கு புது மவுசை ஏற்படுத்திக் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. இப்படம் வெளியான பின்பு முருங்கைக்காயின் விலை கிடுகிடு என ஏறியது. வயதான சிலர் வெட்கத்தினால் முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்.திறமை மிக்க ஊர்வசி அறிமுகமான முந்தானை முடிச்சு என்ற படம் பாக்கியராஜ், ஊர்வசி, தவக்களை ஆகியோரின் லு}ட்டியினால் தியேட்டரைக் கலகலப்பாக்கியது. பாக்கியராஜின் பெயரை உச்சத்தில் வைத்த இப்படம் ஹிந்தியிலும் பாக்கியராஜ் புகழைப் பரப்ப உதவியது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம்கதைக்கும் முந்தானை முடிச்சுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.கே.எஸ்.கோபால கிருஸ்ணனின் இயக்கத்தில் உருவான கற்பகம் ரசிகர்களை உருக வைத்து வெற்றி பெற்றது. பாக்கியராஜின் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு கலகலப்பூட்டி வெற்றி பெற்றது. பாக்கியராஜின் வழிவந்தபாண்டியராஜன் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தை பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பெயரில் வெளியிட்டுப் புகழ் பெற்றார்.எம்.ஜி.ஆரின்~கணவன், விஜயகாந்தின் தெற்கத்திக் கள்ளன் சந்திர சேகரின் ராஜாங்கம் சத்தியராஜின் எங்கிருந்தோ வந்தான் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை உள்ள படங்கள். ரவிச் சந்திரனின் குமரிப் பெண் என்ற படமே இத்தனை படங்களும் வெளிவரக் காரணம்.&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு 21/03/2004&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-3151060496139388300?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/3151060496139388300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=3151060496139388300' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/3151060496139388300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/3151060496139388300'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_21.html' title='திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ymc7Aqz7Fgo/TvH0IxjDQQI/AAAAAAAAByA/O6chKsTS0dQ/s72-c/1d26b5ad-eb1d-43f2-878e-04088d0fac36_S_secvpf.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-947706598506302536</id><published>2011-12-18T06:55:00.000-08:00</published><updated>2011-12-18T07:00:36.395-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவாஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தமிழில் வெளியா தமிழ்ப் படங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-qqcIxD31pdg/Tu3_Rr9Rk-I/AAAAAAAABxo/Oi-qlIDtIOA/s1600/ffewfqr++++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5687482583761392610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-qqcIxD31pdg/Tu3_Rr9Rk-I/AAAAAAAABxo/Oi-qlIDtIOA/s400/ffewfqr%2B%2B%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;சரித்திர, புராணப் படங்களின் ஆளுமைக்குட்பட்டிருந்த தமிழ்த் திரைப் படத்துறை சமூகப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது பிறமொழிப் படங்களையே பெரிதும் நம்பியிருந்தது.பிறமொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டார்கள். மேக்கப், லொக்கேஷன் போன்றவை அப்படியே இருக்க நடிகர், நடிகை, டைரக்ரர், இசையமைப்பாளர் போன்ற கலைஞர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். வங்கப் படங்கள் ஒரு காலத்தில் மிக அதிகளவில் தமிழ் வடிவம் பெற்றன. பின்னர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தமிழுக்கு மாற்றமடைந்தன. அதே போன்று தமிழில் வெற்றி பெற்ற படங்களும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தன.&lt;br /&gt;இது தவிர ஒரு கதையை இரு மொழிகளில் ஏக காலத்தில் தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள் உள்ளனர்.முதல் முதலில் அதிக பொருட்செலவு செய்து மிகப் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்ட சந்திரலேகா ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரானதுதமிழ் மொழி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட காட்சி மீண்டும் அதே உடையில் உள்ள ஹிந்தி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டதுஜெமினி, ஏ.வி.எம், தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்பன தமிழில் தாம் வெளியிட்டு வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியிலும் வெளியிட்டன. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் வேறு மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டது. சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த தியாகம் வெள்ளி விழா கொண்டாடியது. ~~தீபம், உத்தமன், நீதி,ராஜா,எங்கிருந்தோ வந்தாள் ஆகியன 100 நாட்களுக்கு மேல் ஓடின.என் தம்பி, எங்க மாமா,திருடன் ஆகியன முதலுக்கு மோசமில்லாமல் தயாரிப்பாளரைக் காப்பாற்றின. அமிதாப்பச்சன் மூன்று வேடங்களில் நடித்த ஹிந்திப் படம் திரிசூலம் என்னும் பெயரில் வெளியாகி 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது இது ஒரு வகையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வியாபாரம். ஆனால் தமிழில் வெளியான கதையை மீண்டும் தமிழில் வெளியிடுவதும், தமிழில் வெளியான ஒரு கதையை சிறிய மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியாவதும் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Jlix9_U0V2w/Tu3_Lhlr5OI/AAAAAAAABxc/wH3IZqDcGqo/s1600/sfwa+++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5687482477898884322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-Jlix9_U0V2w/Tu3_Lhlr5OI/AAAAAAAABxc/wH3IZqDcGqo/s400/sfwa%2B%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;தமிழில் வெளியான படத்தை மீண்டும் தமிழில் வெளியிட்டுக் கையைக் கடிக்காது தப்பிய தயாரிப்பாளரும் உண்டு. முதலில் தோல்விடைந்த படம் இன்னொரு முறை வெளியாகி வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு. எம்.கே.ராதாவின் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் என்ற படம் இரட்டை வேடப் படங்கள் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது. ஒரே உருவ அமைப்புக் கொண்ட இரட்டைப் பிறவிகள் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறார்கள். ஒருவருக்கு அடித்தால் மற்றவருக்கு வலிக்கும் என்பது இப்படத்தின் சிறப்பம்சம். அபூர்வ சகோதரர்கள் என்ற படக்கதை பின்னாளில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நீரும் நெருப்பும் என்ற பெயரில் வெளியானது. 100 நாட்களுக்கு மேல் ஓடி எம்.ஜி.ஆருக்குப் புகழ் தேடிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. தியாகராஜ பாகவதருக்கு சவால் விட்டு நடித்தவர் பி.யு.சின்னப்பா. இவர் இரட்டை வேடத்தில் நடித்த படம் உத்தம புத்திரன் பின்னாளில் அதே கதை, அதே பெயரில் தயாரிக்கப்பட்ட போது சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்தார்இன்று ரஜினி ஸ்ரைல் அனைத்துக்கும் மூல காரணம். அன்றைய உத்தம புத்திரன் சிவாஜியின் நடிப்பு.மேன் வித் த அயன் மாக்ஸ்க் என்ற ஆங்கிலப்படத்துக்கும் உத்தம்புத்திரனுக்கும் தொடர்புள்ளது.&lt;br /&gt;. கண்ணனின் பக்தராக பி.யு. சின்னப்பா நடித்த சுதர்சனம் என்ற படம் பின்னாளில் நாகைய்யாவின் நடிப்பில் சக்கரதாரியாக வெளியானது. மகன் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையில் தகப்பன் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை தான் எதிர்பாராதது என்ற திரைப்படத்தின் கதை. ரஜினி காதலித்த ஸ்ரீதேவியை அப்பா கல்கத்தா விஸ்வநாதன் மணமுடிப்பதால் மூன்று முடிச்சு திரைப்படத்தின் கதை விறுவிறுப்பானது. எதிர்பாராதது திரைப்படத்தில் பத்மினியைக் காதலித்த சிவாஜி இறந்ததால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிவாஜியின் தகப்பன் நாகைய்யாவை பத்மினி மணமுடிக்கிறார். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஸ்ரீதேவியை ரஜினி ஒருதலைப்பட்சமாகக் காதலிக்கிறார். கமலின் மரணத்திற்குக் காரணமான ரஜினியின் அப்பாவை ஸ்ரீதேவி திருமணம் செய்கிறார்.எதிர்பாராதது படத்தின் உணர்ச்சி மிக்க காட்சியில் பத்மினி சிவாஜிக்கு அடித்தது இன்றும் பழைய ரசிகர்களால் சிலாகித்துப் பேசப்படுகிறது. மூன்று முடிச்சில் ஆரம்பமான ரஜினி ஸ்ரைல் இன்றும் சூப்பஸ்ராராக ஜொலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-b_Io_e641D8/Tu3_GmkFZ1I/AAAAAAAABxQ/wVP1Xf1PMU8/s1600/san++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5687482393334998866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 313px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-b_Io_e641D8/Tu3_GmkFZ1I/AAAAAAAABxQ/wVP1Xf1PMU8/s400/san%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அண்ணன், தங்கை உறவை விபரிக்கும் படங்கள் நு}ற்றுக் கணக்கில் வெளிவந்தாலும் பாசமலர் படத்துக்கு இணையாக எதுவுமில்லை. சாவித்திரியும் சிவாஜியும் அண்ணன், தங்கையாக பாசத்தைக் கொட்டிய பாசமலர் படத்தைப் பார்த்து அழதவர்கள் இல்லை என்றே கூறலாம்.வெள்ளி விழாக் கொண்டாடிய பாசமலரின் கதையே கிழக்குச் சீமையாக உருவானது. 1962ஆம் ஆண்டு இளைஞர்கள் பெரியவர்களுக்குப் பயந்து ரசித்த பாடல் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அந்தப் பாடல் இடம்பெற்ற நிச்சய தாம்பூலம் பின்னாளில் புருஷலட்சணமாக குஷ்புவிற்குப் பெருமை சேர்த்தது. தங்கை லட்சுமியின் திருமணத்திற்காக அண்ணன்படும்பாட்டை சித்தரித்த லக்மி கல்யாணம் பொற்காலமாக உருவாகி சேரன் புகழ் பாடியது. மகாபாரதத்தில் வில்லன்களுன் சேர்ந்திருந்த கதாநாயகன் கர்ணன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்த கர்ணனின் கதையே தளபதியாக மாறியது. புராணத்தில் வலம் வந்த கர்ணன் நண்பனுக்காக உயிரைக் கொடுத்தான். ரஜினி இறப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் தளபதியில் ரஜினி இறக்கவில்லை. பெற்றால் தான் பிள்ளையா என்ற நாவல் பார் மகளே பார் என்ற பெயருடன் வெளியாகி வெற்றி பெற்றது. அதே கதை கொஞ்சம் மாறி இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் பைலட் பிரேம் நாத்தாக வெளியாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-oEavY5xe2dY/Tu3_ARyjGQI/AAAAAAAABxE/Y8cGpqEaSTI/s1600/sa++++55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5687482284679305474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 225px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-oEavY5xe2dY/Tu3_ARyjGQI/AAAAAAAABxE/Y8cGpqEaSTI/s400/sa%2B%2B%2B%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்து ரகளை செய்தவர் ரம்பா. காதல், நகைச்சுவை அனைத்தும் கனகச்சிதமாக இருந்த இப்படத்தைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால் சிவாஜி நடித்த சபாஷ் மீனா தான் உள்ளத்தை அள்ளித்தா என்ற பெயரில் வெளியானதை பழைய ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். சபாஷ் மீனாவில் சந்திரபாபு இரட்டை வேடம், உள்ளத்தை அள்ளித்தாவில் அதே பாத்திரத்தை மணிவண்ணன் ஏற்றிருந்தார்.சிவாஜி கணேசனின் நு}றாவது படம் நவராத்திரி. ஒன்பது வேடங்களில் சிவாஜி மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். ஆனால் அதே போன்ற கதைதான் எம்.ஜி.ஆரின் நவரட்னம். இதில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகியருடன் ஜோடி சேர்ந்தார். ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியான போது வாசகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட நாவல் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள். தில்லானா மோகனாம்பாள் நாவல் திரைப்படமான போது நாட்டியப்பேரொளி பத்மினி தனது பரதக்கலையை வெளிப்படுத்தினார். நடிகர் திலகமும் நிஜமான நாதஸ்வர வித்வானாக மாறிவிட்டார். அதே கதை கரகாட்டக்காரனாக வெளியாகி வெள்ளிவிழா கண்டது. அப்படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் சில நாட்களில் காணாமல் போய்விட்டனர். ஆனால் கவுண்டமணி, செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை இன்றும் சிரிக்க வைக்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியான முதல் தமிழ்ப் படம் வசந்த மாளிகை. யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய இரு திரையரங்குகளில் ஒரு படப்பிரதி மூலம் காண்பிக்கப்பட்ட படம். இலங்கையிலும் இந்தியாவிலும் ஏககாலத்தில் வெள்ளிவிழாக் கொண்டாடிய படம்.வசந்த மாளிகை, கோகுலத்தில் சீதையாகவும் பாலும் தேனும், கற்பூர தீபமாகவும் படிக்காத மேதை, பேர்சொல்லும் பிள்ளையாகவும் உருமாறின.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;வீரகேசரிவாரவெளியீடு 01/02/2004&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-947706598506302536?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/947706598506302536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=947706598506302536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/947706598506302536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/947706598506302536'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_18.html' title='தமிழில் வெளியா தமிழ்ப் படங்கள்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-qqcIxD31pdg/Tu3_Rr9Rk-I/AAAAAAAABxo/Oi-qlIDtIOA/s72-c/ffewfqr%2B%2B%2B%2B55.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-7829954869037444261</id><published>2011-12-16T03:26:00.000-08:00</published><updated>2011-12-16T03:33:38.583-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷேவாக்'/><title type='text'>சாதனைப் புயல் ஷேவாக்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-IqLbM3jtHXY/Tusr5LAQp2I/AAAAAAAABw4/q_dOk7z2vpE/s1600/20000aa.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686687215691802466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-IqLbM3jtHXY/Tusr5LAQp2I/AAAAAAAABw4/q_dOk7z2vpE/s400/20000aa.bmp" border="0" /&gt;&lt;/a&gt; சச்சின் டென்டுல்கரின் 100 ஆவது சதத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்திருந்த வேளையில் சச்சினின் சாதனையையே முறியடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.&lt;br /&gt;டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் சிலர் சதமெடுத்து அசத்தியுள்ளனர். 100, 200, 300, 400 ஓட்டங்கள் டெஸ்ட் போட்டியின் அரிய சாதனைகளாக உள்ளன. ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்கள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. கிரிக்கெட் உலகின் சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரராகிய சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியின் 200 ஓட்டங்கள் அடித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனையை ஏற்படுத்தினார் ஷேவாக்.&lt;br /&gt;இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஷேவாக் ஆட்டமிழக்கும் வரை எதிரணி வீரர்கள் பதற்றத்துடனேயே இருப்பார்கள். அவர் அடித்தாட ஆரம்பித்தால் டெஸ்ட் போட்டியே ஒரு நாள் போட்டி போன்று விறுவிறுப்பாகிவிடும். அத்தபத்து, டிராவிட், லக்ஷ்மன் போன்றவர்கள் டெஸ்ட் போட்டியின் போது அடித்தாட வேண்டிய பந்துகளை தவிர்த்து விடுவார்கள். தன்னை நோக்கி வரும் பந்தை அடித்தால் ஆட்டமிழந்து விடுவேன் என்று நினைக்கும் வீரர்கள் அப்படியான பந்துகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஷேவாக் இதற்கு எதிர்மாறானவர். ஆட்டமிழப்பைப்பற்றிக் கவலைப்படாது எதிரணியை அச்சுறுத்துவதிலேயே குறியாக இருப்பார்.&lt;br /&gt;நான்காவது ஒரு நாள் போட்டியின் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் அணித்தலைவர் டெரன்சமி வெறுப்படைந்தார். இந்திய அணித்தலைவர் ஷேவாக்குடன் கைக்குலுக்காது விலகிச் சென்றார். 170 ஓட்டங்களில் ஷேவாக் அடித்த இலகுவான பந்தை பிடிக்கத் தவறினார் சமி. அதன் பலனாக ஷேவாக் புதிய சாதனை படைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.&lt;br /&gt;மேற்கு இந்தியத்தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1984 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காது 189 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு நாள் போட்டியில் அதி கூடிய ஓட்டமாக இருந்தது. ஜெயசூரிய 189, ஹேர்ஸ்டன் 188 (ஆ.இ), டெண்டுல்கர் 186 (ஆ.இ), வட்சன் 185 (ஆ.இ), டோனி 183 (ஆ.இ)கங்குலி 183, ஹைடன் 181 (ஆ.இ) ஆகியோர் நெருங்கினார்களே தவிர முறியடிக்கவில்லை.&lt;br /&gt;14 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் வீரர் சயீட் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்கள் அடித்து அச்சாதனையை முறியடித்தார். 2009 ஆம் ஆண்டு பங்களாதேஷýக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே வீரர் கலென்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து சமப்படுத்தினார். மறுமுனையில் நின்ற வீரர் ஆட்டமிழந்ததனால் சயீட் அன்வரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. 13 வருடங்களின் பின் 200 ஓட்டங்கள் எடுத்து சயீட் அன்வரின் சாதனையை முறியடித்தார் சச்சின்.&lt;br /&gt;டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதை நினைத்தும் பார்க்க முடியாது என்ற கருத்து வலிமையடைந்த வேளையில் ஒரு வருடம் 10 மாதங்களில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை சில படைத்தார் ஷேவாக். இந்தப் போட்டியில் புதிய சாதனைகள் பதியப்பட்டன. சில சாதனைகள் சமப்படுத்தப்பட்டன. இன்னும் சில சாதனைகள் நூலிழையில் தவற விடப்பட்டன. 200 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த போது சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியன. இந்திய வீரர் ஒருவர் இந்தச் சாதனையை முறியடித்தால் சந்தோஷப்படுவேன் என்றார் சச்சின். அவர் விரும்பிய படியே இந்திய வீரர் ஷேவாக் அச் சாதனையை முறியடித்தார். சச்சினின் சிஷ்யப்பிள்ளையான @ஷவாக் இரட்டைச் சாதனையை முறியடித்ததனால் இந்திய ரசிகர்கள் இரட்டைச் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-mVcO7oXW6T8/TusrxaJZOPI/AAAAAAAABws/NK7IDPF6RUE/s1600/200+a.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686687082317691122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 253px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-mVcO7oXW6T8/TusrxaJZOPI/AAAAAAAABws/NK7IDPF6RUE/s400/200%2Ba.bmp" border="0" /&gt;&lt;/a&gt; 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 295 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து 300 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 197 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பவுன்ரி அடித்து 200 ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் துணிவு ஷேவாக்கை தவிர வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் 90 ஓட்டங்கள் கடந்ததும் ஷேவாக் அங்கிள் போல் சிக்ஸர் பவுன்டரி அடியுங்கள் என்று அர்ஜூன் தகப்பனார் டெண்டுல்கருக்கு ஆலோசனை கூறினார்.&lt;br /&gt;சச்சின் டெண்டுல்கர் 50 ஆவது ஓவரில் 147 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். ஷேவாக் 44 ஆவது ஓவரில் 140 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டைச்சதம் அடிக்கலாம் என்று ஷேவாக் கூறியிருந்தார். இதுவரை 50 ஓவர்கள் விளையாடியதில்லை. 47 ஆவது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.&lt;br /&gt;ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் டெஸ்ட் போட்டியில் முச்சதம் எடுத்த ஒ@ர வீரர் அணித்தலைவராக அதி கூடிய ஓட்டங்கள் எடுத்த வீரர் முன்னர் சனத் ஜயசூரிய 189, டெண்டுல்கர் 186, ஓட்டங்கள் எடுத்தனர். சச்சின், ஷேவாக் இருவரும் மத்திய பிரதேசத்தில் இரட்டைச் சதமடித்தனர்.&lt;br /&gt;ஷேவாக், கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டில் 176 ஓட்டங்கள் எடுத்தது. 2002 ஆம் ஆண்டு கங்குலி ஷேவாக் ஜோடி எடுத்த 176 ஓட்டங்கள் சமப்படுத்தப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஷேவாக் முதன் முதலாக ஏழு சிக்ஸர்கள் அடித்தார்.&lt;br /&gt;ஏழு சிக்ஸர், 25 பவுண்டரிகள் மூலம் 142 ஓட்டங்கள் எடுத்து சிக்ஸர் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ளார். 15 சிக்ஸர் 15 பவுண்டரிகள் மூலம் 150 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலிய வீரர் வட்சன் முதலிடத்தில் உள்ளார். 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா இரண்டாவது பெரிய வெற்றியை பெற்றது.&lt;br /&gt;160 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த் திய@த முதலிடத்தில் உள்ளது.&lt;br /&gt;2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷûக்கு எதிராக 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக்கின் அதி கூடிய ஓட்டங்களாக இருந்தது.&lt;br /&gt;140 பந்துகளில் ஆறு சிக்ஸர் 23 பவுண்டரிகள் மூலம் 175 ஓட்டங்களை குவித்தார்.&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைச்சதமடித்தார். குறைந்த பந்தில் அரைச்சதமடித்த ட்ராவிட், கபில்தேவ், யுவராஜ் சிங் ஆகிய இந்திய வீரர்களுடன் இரண்டாவது இடத்தைப்பகிர்ந்து கொண்டனர்.&lt;br /&gt;டொன் பிரட்மன் பிரையன் லாரா ஆகியோருக்கு அடுத்ததாக இரண்டு முறை 300 ஓட்டங்கள் அடித்தார்.&lt;br /&gt;இலங்கை அணிக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் வீரர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காது 201 ஓட்டங்கள் எடுத்தார்.&lt;br /&gt;பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்கள் எடுத்ததே அதி கூடிய ஓட்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XM2ZRCdrldA/TusriFaChdI/AAAAAAAABwg/V7xsNwDUtoU/s1600/2000cx.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686686819052324306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-XM2ZRCdrldA/TusriFaChdI/AAAAAAAABwg/V7xsNwDUtoU/s400/2000cx.bmp" border="0" /&gt;&lt;/a&gt;டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது முறை இரட்டைச் சதமடித்த ஷேவாக் அதிக இரட்டைச் சதமடித்த இந்திய வீரர் ட்ராவிட்டுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் கவாஸ்கர் ஆகியோர் தலா இரட்டைச் சதமடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் முச்சதம் ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த ஒரே வீரர்.&lt;br /&gt;ஷேவாக்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்கிய பெருமை கங்குலியையே சாரும். 2001 ஆம் ஆண்டு இலங்கை நியூஸிலாந்து இந்திய ஆகிய நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு போட்டியில் காயம் காரணமாக சச்சின் விளையாடவில்லை.&lt;br /&gt;கங்குலியுடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரனாகக் களமிறங்கிய ஷேவாக் 69 பந்துகளில் அதிரடியாக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 62 பந்துகளில் சதமடித்து அஸாருதீன் முதலிடத்தில் உள்ளார்.&lt;br /&gt;துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில் சுழல் பந்து மூலம் முக்கியமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;ஒரு நாள் போட்டியில் நான்கு முறை 400 ஓட்டங்களை கடந்த ஒரேயொரு அணியாக இந்தியா உள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க ஆகியன தலா இரண்டு தடவையும் அவுஸ்திரரேலியா, நியூஸிலாந்து ஆகியன தலா ஒரு முறையும் 400 ஓட்டங்களைக் கடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vv7Xr4FymTs/TusrHtz5RSI/AAAAAAAABwU/v8UJgsyVm-g/s1600/20000b.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686686366041720098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 310px; CURSOR: hand; HEIGHT: 371px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-vv7Xr4FymTs/TusrHtz5RSI/AAAAAAAABwU/v8UJgsyVm-g/s400/20000b.bmp" border="0" /&gt;&lt;/a&gt; இரட்டைச் சதமடித்து உலக சாதனை செய்த ஷேவாக்குக்கு டெல்லி கிரிக்கெட் 25 இலட்சம் ரூபா பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஷேவாக்கை நோக்கி விளம்பர நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. சுமார் 10 நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தோன்றுகிறார். ஆண்டுக்கு இரண்டு கோடி முதல் 2.5 கோடி வரை விளம்பரத்துக்குப் பெறுகிறார். அடுத்த இரண்டு மாதங்களில் ஐந்து புதிய நிறுவனங்களுடன் ஷேவாக் ஒப்பந்தம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;1999 ஆம் ஆண்டு மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஷேவாக் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக விளையாடிய ஷேவாக் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்துக் கலக்கினார். 2006 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது 20 ஓவர் அணிக்கு தலைவராகச் செயற்பட்டார்.&lt;br /&gt;சிறு வயதில் கிரிக்கெட் மீது அவர் ஆர்வங்கொண்ட ஷேவாக்கை தந்தை ஊக்குவித்தார். விளையாட்டை விட்டு விட்டு படிக்குமாறு தயார் அறிவுறுத்தினார். கிரிக்கெட் மீது பிரியம் கொண்ட ஷேவாக்கை அரோரா வித்யா பள்ளியில் தகப்பன் சேர்த்தார்.&lt;br /&gt;அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளரான ஏ.என்.சர்மா, நுணுக்கங்களை ஷேவாக்குக்கு சொல்லிக் கொடுத்தார். 199798 இல் டில்லி அணியிலும் 199899 இல் துலிப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியிலும் இடம்பிடித்தார்.&lt;br /&gt;இப்போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஷேவாக் தென் ஆபிரிக்காவுக்குச் சென்ற 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடித்தார்.&lt;br /&gt;மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளில் ஷேவாக், அஸ்வின்,வருண் ஆரோன், @ராஹித் Œர்மா கோஹ்லி, ட்ராகுல் சர்மா ஆகியோர் முத்திரை பதித்தனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியிலும் இந்தியா விளையாடவுள்ளது.&lt;br /&gt;சச்சின் மீதே சகலரின் பார்வையும் இருக்க புதியவர் யாராவது சாதனை படைப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரமணி&lt;br /&gt;சூரன்.ஏ.ரவிவர்மா&lt;br /&gt;மெட்ரோநியூஸ் 16/12/11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-7829954869037444261?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/7829954869037444261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=7829954869037444261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7829954869037444261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/7829954869037444261'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_16.html' title='சாதனைப் புயல் ஷேவாக்'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-IqLbM3jtHXY/Tusr5LAQp2I/AAAAAAAABw4/q_dOk7z2vpE/s72-c/20000aa.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-5889518004805544059</id><published>2011-12-15T05:58:00.001-08:00</published><updated>2011-12-15T06:00:41.421-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே.பாலசந்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைக்குவராதசங்கதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>திரைக்குவராதசங்கதி 24</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-vkoB0Imx81Y/Tun9TUGh6hI/AAAAAAAABwI/qHhvLN_Pn6E/s1600/12.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686354512787401234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 264px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-vkoB0Imx81Y/Tun9TUGh6hI/AAAAAAAABwI/qHhvLN_Pn6E/s400/12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தமிழ் இலக்கியத் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்கோவி மணிசேகரன்; இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற வித்தகர். கோவி மணிசேகரனின் எழுத்துக்காக தமிழ் இலக்கியஉலகம் காத்துக்கிடந்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவல்கள்,10 ஆயிரம் கவிதைகள், 10 நாடகங்கள் எழுதி இலக்கியஉலகில் மிளிரும் கோவி மணிசேகரனின் அடிமனதில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் புரையோடிபோயிருந்தது. இலக்கியவாதி ஆவதற்கு முன்னே சினிமாவில்சாதிக்க வேண்டும் என விரும்பினார்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ""சண்டமாருதம்'' என்ற சினி&lt;br /&gt;மா பத்திரிகையில் பணியாற்றிய போது அவரது சினிமாஆர்வம் இன்னும் அதிகரித்தது. சண்டமாருதம் பத்திரிகையின் ஆசிரிய ராகத் திகழ்ந்தவர் கவியரசு கண்ணதாசன்&lt;br /&gt;.அந்தக்கால சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி. ஆர், பி.யு. சின்னப்பா ஆகியோரின் பாடல்களை அப்படியே அழகாக பாடும் திறமை கோவி மணிசேகரனுக்கு இருந்தது. பிற்காலத்தில்முறைப்படி சங்கீதம் பயின்று பட்டம் பெற்றார். மந்திரிகுமாரி படத்தின் வசனங்களைக் கேட்டுவிட்டு இப்படியும்&lt;br /&gt;வசனம் எழுதலாமா என்று வியந்தார் கோவி மணிசேகரன்.எதிர்பார்த்த சினிமா ஆசை அவரைத் தேடிவந்தது. 24 வயதில் "நல்லகாலம்' என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அப்படத்தின் கதாநாயகனாக எம்.கே. ராதா நடித்தார். அதற்காகஅவருக்கு 101 ரூபா வழங்கப்பட்டது. பூலோகரம்பை படத்துக்காக இரண்டு பாடல்கள் எழுதினார். அப்பாடல்களைஏ.எம். ராஜாவும், ராதாஜெயலக்ஷ்மி பாடினார்கள். ஏ.எம்.ராஜாவும், கோவி மணிசேகரனும் வேலூரில் நரசிம்மனு நாயுடு என்றசங்கீத வித்துவானிடம் ஒன்றாகசங்கீதம் பயின்றவர்கள். பூலோகரம்பையின்பாடல்களுக்காக கோவிமணிசேகரனுக்கு 1000ரூபா வழங்கப்பட்டது.&lt;br /&gt;இது அந்தக்காலத்தில்மிக அதிக தொகை.சினிமாவில் வெற்றிபெற முடியாததனால் மீண்டும் இலக்கியத்தில் முழுமூச்சாக ஈடுபடத்தொடங்கினார்.&lt;br /&gt;கோவி மணிசேகரன்&lt;br /&gt;சினிமா ஆசையை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவருடைய நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.&lt;br /&gt;கோவி மணிசேகரனின் நாடகங்கள் மக்களைக் கவர்ந்ததனால்அவரிடம் கதை கேட்க பல தயாரிப்பாளர்கள்போட்டியிட்டனர். சினிமாவுக்கு கதை கூறும் திறமை இல்லாததனால் கதையைக் கேட்ட எவரும் படத்தைத் தயாரிக்கமுன்வரவில்லை. திரைப்பட நுணுக்கங்களைப் பற்றி அறியவேண்டுமானால் அனுபவம் உள்ள இயக்குநரிடம் உதவியாளராக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். யாரிடம் உதவியாள‌ராகச்சேர்ந்தால் முறைப்படி சினிமாவை&lt;br /&gt;ப் பற்றிய சகல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று யோசித்தவரின் மனதில் இயக்குநர் சிகரம்கே.பாலச்சந்தர் மனதில் வந்தார்.பாலச்சந்தரின் ""வெள்ளி விழா'' படம் வெற்றி பெற்றிருந்த வேளை, அடுத்து அரங்கேற்றம் என்ற படத்தை தயாரிப்பதற்கு கே.பாலச்சந்தர் அறிவித்தல் விடுத்திருந்தார்.&lt;br /&gt;அரங்கேற்றவேலையில் பாலச்சந்தர் இருந்த வேளையில்அவரின் முன்னால் போய் நின்றார் கோவி மணிசேகரன்.மிகச் சிறந்த இலக்கியவாதி தனது வீட்டிற்கு வந்ததைப்பார்த்த கே.பாலச்சந்தர் "என்ன இந்தப் பக்கம்' எனஆச்சரியத்தோடு கேட்டார். இமயமலையைத் தேடிபறங்கிமலையான தான் வந்த காரணத்தைக் கூறினார்கோவி மணிசேகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hRg82N-XsPQ/Tun9NKzc8lI/AAAAAAAABv8/sWjUiFwvUf8/s1600/11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5686354407212249682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 349px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-hRg82N-XsPQ/Tun9NKzc8lI/AAAAAAAABv8/sWjUiFwvUf8/s400/11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;"நீங்கள் மிகப் பெரிய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்' என்று இயக்குநர்சிகரம் கே.பாலச்சந்தர் கூறியபோது, அதனை இடைமறித்தகோவி மணிசேகரன் ""இந்த விசயத்தில் நான் உங்கள் ஏ.பி.சி.டி மாணவன்'' என்றார்.கோவி மணிசேகரனை தனது உதவியாளராகச் சேர்ந்தார்இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தமிழ்த்திரை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய படம் ""அரங்கேற்றம்''பிரமீளாவின் நடிப்பில் தமிழ் ரசிகர்கள் கண்ணீர் வடித்தபடம் அரங்கேற்றம். அப்படத்தில் இணை இயக்குனராகதமிழ்த்திரை உலகில் அரங்கேற்றினார் கோவி மணிசேகரன்.உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என தனியாக அவரின் பெயர் திரையில் காட்டப்பட்டது. ஏனைய உதவி இயக்குநர்கள் இதனால் மனம் வருந்த தமது கவலையை இயக்குநர் சிகரத்திடம் கூறினார்கள். "அவர் மிகப்பெரிய இலக்கியவாதி. அவருக்கு நான் மதிப்புக் கொடுக்க வேண்டும். அதனால்தான் அவரது பெயரை தனியாக திரையில் போட்டேன்'' என்றார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.&lt;br /&gt;ரமணி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மித்திரன்28/10/2007&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-5889518004805544059?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/5889518004805544059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=5889518004805544059' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/5889518004805544059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/5889518004805544059'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/24.html' title='திரைக்குவராதசங்கதி 24'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vkoB0Imx81Y/Tun9TUGh6hI/AAAAAAAABwI/qHhvLN_Pn6E/s72-c/12.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-1699872547070234716</id><published>2011-12-12T23:12:00.000-08:00</published><updated>2011-12-12T23:16:33.009-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ராலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>கொந்தளிக்கிறது தமிழகம் குழி பறிக்கிறது கேரளா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-D0knkAbuY44/Tub7IIU60pI/AAAAAAAABvw/a7ClU-5Ncxg/s1600/mullai+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5685507696694579858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-D0knkAbuY44/Tub7IIU60pI/AAAAAAAABvw/a7ClU-5Ncxg/s400/mullai%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்துள்ளது. அந்த அணை எந்த நேரத்திலும் உடைந்து கேரளாக் கிராமங்கள் நீரில் மூழ்கி விடலாம் என்ற கேரள அரசியல்வாதிகளின் பிரசாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. கேரள அரசு கூறுவதுபோல் பூகம்பம் வந்தாலும் அணைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழகம் அடித்துக் கூறி வருகிறது.&lt;br /&gt;முல்லைப்பெரியாறு சம்பந்தமான பிரச்சினையில் தமிழகமும் கேரளாவும் நீதிமன்றத்தை நாடின. மேல் நீதிமன்றம்வரை சென்ற இந்த வழக்கில் தமிழகத்துக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்தது கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்த நடவடிக்கையையும் கேரள அரசு செய்யவில்லை. நீறுபூத்த நெருப்பாக இருந்த முல்லைப்பெரியாறு பிரச்சினை டாம் 999 என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அணை உடைந்து கிராமங்களுக்குள் நீர் செல்வதனால் ஏற்படும் பின் விளைவுகளைச் சித்தரிக்கும் இப்படம் முல்லைப்பெரியாறு அணை வலுவில்லாதது என்பதைக் கூறுவதாகத் தமிழகம் குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;சீனாவில் அணை ஒன்று உடைந்தபோது நடைபெற்ற அவலங்களைத் தான் படமாக்கி இருக்கிறேன். தமிழகத்தைப் பற்றியோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ படத்தில் ஒரு கருத்தும் கூறவில்லை என்கிறார் இயக்குனர். தமிழகம் பற்றியும் முல்லைப் பெரியாறு பற்றியும் அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அவர் இயக்கிய படம் முல்லைப்பெரியாறு பற்றித்தான் என்பது வெளிப்படையானது.&lt;br /&gt;தமிழக கர்நாடக எல்லைகளான தேனி, போடி ஆகியவற்றில் பதற்ற நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் விரட்டப்பட்டனர். கேரள பகுதிக்குக் கூலி வேலைக்குச் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கேரளாவில் இருந்து தமிழகம் சென்றவர்களும் லொறிகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மக்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் தமிழக எல்லையில் விடுக்கப்படவில்லை. தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் உள்ளனர். அதேபோன்று கேரளக் கட்சிகளும் ஒரு அணியாக உள்ளன. தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸாரும் இடது சாரிகளும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இரட்டை வேடமிடுகின்றன. தமிழக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தமிழக அரசுக்கும் கேரள காங்கிரஸாரும் இடதுசாரிகளும் கேரள அரசுக்கும் ஆதரவாகச் செயற்படுகின்றனர்.&lt;br /&gt;நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு தன்னிச்சையாகச் செயற்படும் கேரள அரசைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் உள்ளது மத்திய அரசு. இந்த விவகõரத்திற்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் அதளபாதாளத்தில் வீழ்ந்துவிடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் முன்வராத நிலை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--ilQhJSDzZM/Tub675e0cBI/AAAAAAAABvk/UziZ5kIZ1q8/s1600/STALINDDD+55.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5685507486551142418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 368px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/--ilQhJSDzZM/Tub675e0cBI/AAAAAAAABvk/UziZ5kIZ1q8/s400/STALINDDD%2B55.JPG" border="0" /&gt;&lt;/a&gt;ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானதும் கருணாநிதி, ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கு எதிராக ஏதாவது ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2001ஆம் ஆண்டு கருணாநிதியையும் ஸ்டாலினையும் ஊழல் புகாரில் கைது செய்து ஊழல் புகார் நிரூபிக்கப்படாமையினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.&lt;br /&gt;ஆகையினால் வலுவான ஆதாரமின்றி அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஸ்டாலினைச் சீண்டிப் பார்க்க முனைந்த சிலர் ஸ்டாலின் மீது புகார் கொடுத்தனர்.&lt;br /&gt;ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தனது வீட்டை மிரட்டி வாங்கியதாக சேஷாத்திரிகுமார் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். தமிழக அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த புகாரை பொலிஸார் ஏற்க மறுத்தனர். அவர் நீதிமன்றத்தை நாடினார். அமைச்சர் மீதான புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;br /&gt;ஆகையினால் ஸ்டாலின் மீதான புகாரை மேலிடத்து அனுமதி இன்றி பொலிஸார் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள். தனக்கு எதிரான குற்றச்சாட்டை தனக்குச் சாதகமாக்கியுள்ளார் ஸ்டாலின்.&lt;br /&gt;அரசியல்வாதிகள் மீது பொலிஸில் புகார் செய்யப்பட்டால் முன் பிணை பெறுவது அல்லது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதே வழமையானதாகும். ஸ்டாலின் அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டுள்ளார். தன் மீது புகார் செய்ப்பட்டதும் பொலிஸ் உயர் அதிகாரியைச் சந்தித்து தன்னைக் கைது செய்யும்படி வலியுறுத்தினார். ஸ்டாலினின் வேண்டுகோளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்பிணை வாங்க மாட்டேன். நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவேன். வழக்கை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடமாட்டேன் என்ற ஸ்டாலினின் வார்த்தைகள் ஜெயலலிதாவுக்கு சாட்டை அடியாக விழுந்தன.&lt;br /&gt;கொடநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை இன்னொருவரின் பெயரில் ஜெயலலிதா அபகரித்துள்ளார். இதற்கு சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பையே ஜெயலலிதா தட்டிக் கழித்தார் என்பதையும் ஸ்டாலின் நினைவூட்டினார். ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி அறிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு வைத்த பொறியில் தமிழக அரசு சிக்கியுள்ளது.&lt;br /&gt;வர்மா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு11/12//11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-1699872547070234716?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/1699872547070234716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=1699872547070234716' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/1699872547070234716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/1699872547070234716'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/blog-post_12.html' title='கொந்தளிக்கிறது தமிழகம் குழி பறிக்கிறது கேரளா'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-D0knkAbuY44/Tub7IIU60pI/AAAAAAAABvw/a7ClU-5Ncxg/s72-c/mullai%2B55.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-6590136432556029107</id><published>2011-12-11T06:11:00.000-08:00</published><updated>2011-12-11T06:15:20.194-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.எஸ்.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள்  16</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-ZwO6LPrGEzE/TuS62UEktcI/AAAAAAAABvY/k8kIXlmixyU/s1600/111.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5684874071912003010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 394px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-ZwO6LPrGEzE/TuS62UEktcI/AAAAAAAABvY/k8kIXlmixyU/s400/111.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புற்றுநோய் காரணமாக மரணமடையும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர் தான் இறந்ததும் மறுமனம் செய்யும்படிபடி மனைவியிடம் கூறுகிறார். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ச‌வால் விட்ட திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.&lt;br /&gt;தேவிகாவும் கல்யாண்குமாரும் காதலர்கள் ச‌ந்தர்ப்பவச‌த்தால் இருவரும் பிரிந்து விடுகின்றார்கள். தேதவிகா முத்துராமனை திருமணம் செய்கிறார். முத்துராமனுக்கு புற்றுநோய் என்று தெரியவருகின்றது. முத்துராமனின் புற்றுநோயைத்தீர்க்க அதில் நிபுணத்துவம் பெற்ற பல வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார் தேவிகா. தேவிகா தேடிச் சென்ற வைத்தியர் தேவிகாவின் காதலர் கல்யாண்குமார். தனது முன்னாள் காதலியின் கணவனுக்கு புற்றுநோய் என்பதை அறிந்த டாக்டர் கல்யாண்குமார் துடிக்கிறார். புற்றுநோயை குணப்படுத்தி முத்துராமனை காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறார்.&lt;br /&gt;நோய் பற்றி நன்கு அறிந்த முத்துராமன் தான் நீண்ட காலம் உயிர் வாழப்@பாவதில்லை என்று நினைக்கிறார். தன் மனைவி தேவிகாவும் தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கல்யாண்குமாரும் காதலர்கள் என்ற உண்மை முத்துராமனுக்குத் தெரியவருகிறது. தான் இறந்த பின் விதவையாக இருக்கக்கூடாது மறு மணம் செய்ய வேண்டும் என்று தேவிகாவுக்குக் கூறுகிறார் முத்துராமன். இரவு பகலாக ஆராய்ச்சி செய்து முத்துராமனை காப்பாற்றிய பின் உயிரிழக்கிறார் கல்யாண்குமார்.&lt;br /&gt;1961 ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தைப்பற்றிய விமர்ச‌னங்கள் பரப்பரப்பாக இருந்தாலும் தமிழ்க் கலாசாரத்துக்கு ச‌வால்விடும் முக்கோணக் காதல் கதையை ச‌ற்றும் பிச‌ங்காது வெற்றிகரமாக முடித்தார் ஸ்ரீதர். முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார், நாகேஷ், குட்டி பத்மினி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். இசை, மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ராமமூர்த்தி. பாடல்கள், கவியரசு கண்ணதாச‌ன். ஒளிப்பதிவு வின்செட். கதை, வச‌னம், டைரக்ஷன் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா இப்படத்தை தயாரித்தது.&lt;br /&gt;நெஞ்சில் ஓர் ஆலயம் 14 நாட்களில் படமாக்கப்பட்டது. முக்கோண காதல் கதையை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தார் ஸ்ரீதர். தான் இறக்கபோவது உறுதி என நம்பிய முத்துராமன் தேவிகாவை மணப்பெண் அலங்காரத்தில் பார்க்க ஆசைப்படுகிறார். முத்துராமனின் ஆசைப்படி மணப்பெண் அலங்காரத்தில் தேவிகாபாடிய‌ சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே என்ற பாடல் காட்சியை பார்த்து கலங்காதவர்கள் இல்லை. இப்படக் கதையையும் தேவிகாவின் மன நிலையையும் ஒன்று சேர பாடலாக்கியிருந்தார் கவியரசு கண்ணதாச‌ன். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்குப் பாடல் எழுதுவதற்கு கண்ணதாச‌ன் கால தாமதம் செய்ததனால் கோபித்துக் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாச‌னுடன் வேலை செய்ய முடியாது என்று கூறியதை அறிந்ததினால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதற்காகவே சொன்னது நீதானா என்ற வரியுடன் ஆரம்பித்தார் கண்ணதாச‌ன்.அந்தப்பாடல் வரிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதாகவே அமைந்தது.&lt;br /&gt;கல்யாண்குமாருக்காக ஏ.எல்.ராகவன் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க முத்துராமனுக்காக பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய பாடல்களும் படத்தின் கதையை ஒட்டியே எழுதப்பட்டன. முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ என்ற ச‌ந்தோஷப் பாடலில் மகிழ வைத்த குட்டி பத்மினி முத்தான முத்தல்லவோ என்ற சோகப்பாடலில் கலங்க வைத்தார். துள்ளிவரும் மான்குட்டி, என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம் ஆகிய பாடல்களும் இன்றும் மனதைவிட்டகலாதவை.&lt;br /&gt;படம் முழுக்க சோகம் இழையோடி இருந்தாலும் வாட் போயாக வரும் நாகேகஷ் கலகலப்பூட்டுகிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கல்யாண்குமார் அணிந்த கொலர் இல்லாத ச‌ட்டை அக்காலத்தில் பஷனாகியது. தமிழில் பெரும் வெற்றிபெற்ற நெஞ்சில் ஓர் ஆலயம். திலரக் மந்திரம்என்ற‌ பெயரில்ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்றது. ராஜேந்திரகுமார் ராஜ்குமார் மீனாகுமார் ஆகியோருடன் குட்டிபத்மினி நடித்தார்.&lt;br /&gt;ரமணி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மித்திரன்11/12/11 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5109451319541189714-6590136432556029107?l=varmah.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://varmah.blogspot.com/feeds/6590136432556029107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5109451319541189714&amp;postID=6590136432556029107' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6590136432556029107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5109451319541189714/posts/default/6590136432556029107'/><link rel='alternate' type='text/html' href='http://varmah.blogspot.com/2011/12/16.html' title='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்  16'/><author><name>வர்மா</name><uri>http://www.blogger.com/profile/12758130177308047081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-4--0TTobKQA/TtI4PFt3NEI/AAAAAAAABsw/J9S3bO0YGTA/s220/DSCF4605.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZwO6LPrGEzE/TuS62UEktcI/AAAAAAAABvY/k8kIXlmixyU/s72-c/111.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-5246105400769699208</id><published>2011-12-08T02:33:00.000-08:00</published><updated>2011-12-08T02:35:02.835-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தடம் மாறிய தமிழ்ப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தடம் மாறிய தமிழ்ப்படங்கள்  15</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-P_zj8W-y2kU/TuCSu9pTSrI/AAAAAAAABvM/wV9a9GFH4ZU/s1600/0108-dvd17.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5683704065260997298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 345px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-P_zj8W-y2kU/TuCSu9pTSrI/AAAAAAAABvM/wV9a9GFH4ZU/s400/0108-dvd17.jpg" border="0" /&gt;&lt;/a&gt; தமிழ்த்திரை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்திய படம்சிந்தாமணி. 1937 ஆம் ஆண்டு வெளியான சிந்தாமணி என்ற இப்படத்தைப் பார்த்த அன்றைய இளைஞர்கள் நாயகியான அசுவத்தம்மா மீது காதல் கொண்டு அலைந்தார்கள். அசுவத்தம்மாவின் முகத்தை ஒரு முறை பார்பபதற்கு இளைஞர்கள் முன்டியடித்தார்கள். அசுவத்தம்மாவை பார்க்கும் ஆவலில் இலங்கையிலிருந்தும் பல இளைஞர்கள் கப்பல் மூலம் இந்தியாவுக்குச்சென்றார்கள். குடும்பத்தையும் மனைவியையும் துறந்து தாசி சிந்தாமணியே கதி என்று கிடந்த கோடீஸ்வர இளைஞனின் கதைதான் சிந்தாமணி.&lt;br /&gt;தாசி குடும்பத்தில் பிறந்த சிந்தாமணி. விருப்பமின்றி குலத் தொழில் செய்து வருகிறாள். சிந்தாமணியின் அழகில் மயங்கிய பலர் அவளின் வீட்டுக்கு அடிக்கடி சென்றனர்.பேராசை பிடித்த சிந்தாமணியின் தாய், சிந்தாமணியைத்தேடி வருபவர்களின் பெறுமதிமிக்க பொருட்களையும்சொத்துக்களையும் அபகரித்த பின் விரட்டிவிடுவாள். சிந்தாமணியின் தாயிடம் சொத்துக்களைப் பறிக்கொடுத்து ஓட்டாண்டியானவர்களில் எம்கேக.தியாகராஜபாகவதரின் நண்பனும் ஒருவர். சொத்துக்களை இழந்தபோதும் சிந்தாமணியின் அழகில் சொக்கியுள்ள அவர் தன் நண்பனான எம்.கே. தியாகராஜபாகவதருக்கு சிந்தாமணியை அறிமுகப்படுத்துகிறார்.&lt;br /&gt;கோவிலில் சிந்தாமணியின் நாட்டியத்தைப் பார்த்த எம்.கே.தியாகராஜபாகவதர் மதிமயங்குகிறார். சிந்தாமணியின் நாட்டியமும் அழகும் எம்.கே.தியாகராஜபாகவதரின் மனதைக் கிறங்கடித்தன. அழகு தேவதையின் அபிநயத்தில் மயங்கிய எம்.கே.த
