Tuesday, January 29, 2013

கருணாநிதி வழியில் சோனியா


காங்கிரஸ்தலைவர்களும்தொண்டர்களும்எதிர்பார்த்தமுக்கியமானபதவியைராகுல் காந்திக்குக் கொடுத்து வாரிசு  அரசியலைஉறுதிசெய்துள்ளார்சோனியா காந்தி.ஜவர்ஹர்லால்நேரு,இந்திராகாந்தி,ராஜீவ்காந்திஆகியோருக்குப்பின்ன‌ர்காங்கிரஸ்கட்சியைராகுல்காந்தியின்கையில்ஒப்படைக்கும்திட்டத்தைஅரங் கேற்றியுள்ளார் சோனியா காந்தி.

காங்கிரஸ்கட்சியின்துணைத்தலைவர்பதவிராகுல்காந்திக்குவழங்கப்பட்டுள்ளது.  சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்திதான்என்பதுஎழுதாதசட்டமாக உள்ளது.இந்தியப்பிரதமராகமன்மோகன்சிங்வீற்றிருந்தாலும்ராகுலுக்குதன்பதவியைத்தாரைவார்க்கத்தயாராகவேஉள்ளார்.காங்கிரஸ்கட்சியின்மூத்ததவைர்களில்பலர்உள்ளபோதும்சோனியாகாந்தியேபலம்மிக்கவராகஉள்ளார்.காங்கிரஸ்கட்சிநெருக்கடிகளைச்சந்தித்தபோதுஅதனைத்தூக்கிநிறுத்தியவர்கள்சோனியாவின்பின்னால்அடக்கமாகநிற்கின்றனர்.காங்கிரஸ்கட்சிநெருக்கடிகளைச்சந்தித்தபோது ராகுல் காந்தி அரசியல் பக்கம்  திரும்பியும் பார்க்கவில்லை.

நே ரு வம்ச த்து அரசியல் வாரிசாக இந்திராகாந்தியில்வளர்க்கபட்டவர்சஞ்சய் காந்தி.விமானவிபத்தில்சஞ்சய்காந்திஇறந்ததனால்வாரிசுஅரசியலுக்காகதாய் இந்திரா காந்தியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்ராஜிவ்காந்தி,சஞ்சய் காந்திஉயிருடன்இருந்திருந்தால்மனைவிமேனகாகாந்தியும்மகன்வருண்காந்தியும் முன்னிலை பெற்றிருப்பார்கள்.

காங்கிரஸ்கட்சியின்முக்கியமானமாநாடுகளும்,கூட்டங்களும்நடைபெறும்போதெல்லாம்ராகுல்காந்திக்குப்பொறுப்பானபதவிவழங்கப்படும்என்றஎதிர்பார்ப்புஇருந்தது.ராகுல்காந்திக்குமுக்கியபொறுப்புவழங்கப்படுவதற்குகாஙகிரஸ்ட்சியில்உள்ளவர்கள்எதிர்ப்புத்தெரிவிக்கமாட்டார்கள்.காங்கிரஸின்பின்னால்அணிவகுப்பதற்குதலைவர்களும்தொண்டர்களும்தயாராகவேஉள்ளனர். எதிர்பார்ப்புகள்எழுந்தவேளைஅமைதியாகஇருந்துவிட்டுயாரும்எதிர்பார்க்காத தருணத்தில் ராகுலுக்கு  துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்குப் ஸ்ராலின் என்பதுஅரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ரகசியம்ஸ்டாலினும்ராகுலும்காலம்தாழ்த்தியேதுணைத்தலைவர்பதவியைபெற்றுள்ளனர்.ராகுல்துணைத்தலைவராவதற்குஎந்தவிதமானஎதிர்ப்பும்இருக்கவில்லை.ஸ்டாலினுக்குஎதிராகஅண்ணன்அழகிரிபோர்க்கொடிதூக்கியுள்ளார். அழகிரியின் நெருக்குதலினால் ஸ்டாலினைத் துணைத் தலைவராக்கப் பல சந்தர்ப்பங்களைகருணாநிதிதவறவிட்டார்.அஞ்சாநெஞ்சன்அழகிரியின்எதிர்ப்புக்கு அஞ்சாது மகன் ஸ்டாலினை துணைத் தலைவராக்கினார் கருணாநிதி.

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டே ராகுல் காந்தி துணைத்தலைவராக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ்கட்சியில்பிரசாரமும்கூட்டணிப் பங்கீடும்ராகுல்காந்தியின்விருப்பத்துக்கமையவேநடைபெறும்ராகுலுக்கும் திராவிட முன் னேற்றக் கழகத்துக்கும்எட்டாப்பொருத்தமாகஉள்ளது.திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும்அதன்தலைவர்களுக்கும்ராகுல்காந்திமரியாதைவழங்குவதில்லை.டில்லியிலிருந்துமிழகம்செல்லும்காங்கிரஸ்தலைவர்கள்மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச்  சந்திப்பார்கள். தமிழகம் செல்லும் ராகுல்காந்திருணாநிதியையையும்திராவிடமுன்னேற்றத்தலைவர்களையும்சந்திப்பதில்லை.நாடாளுமன்றப்பொதுத்தேர்தலில்காங்கிரஸையேபெரிதாகம்பியுள்ளது.திராவிடமுன்னேற்றக்கழகத்தின்தர்காலம்ராகுல்காந்தியின்கைகளிலேயே உள்ளது.

புதியதலைமைத்துவத்தைஅடையாளம்காட்டியுள்ளார்சோனியாகாந்திஇந்திய நாடாளுமன்றத்தேர்தலில்ராகுல்காந்தியின்பின்னால்அணிதிரளதலைவர்கள்தயாராகஉள்ளனர்.மாநிலங்களில்ராகுலால்அமைக்கப்பட்டஇலட்க்கணக்கானஅங்கத்தவர்களைக்கொண்டஇளைஞர்அணிஅவரின்பின்னால்அணிதிரளதயாராக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரதானஎதிர்க்கட்சியானபாரதீயஜனதாக்கட்சிபலம்மிக்க  தலைவர்இல்லாதுதடுமாறுகின்றது.ஒருகாலத்தில்பலம்மிக்கத‌லைவராகஇருந்துஅத்வானியிடம்பழையமிடுக்குஇல்லை.பாரதீயஜனதாக்கட்சியின்தலைவருக்குமாநிலத்துக்குவெளியேசெல்வாக்குஇல்லை.சுஸ்மாசிவராஜ்நரேந்திரமோடிஆகியஇருவருக்குத்தான்இந்தியஅளவில்செல்வாக்குள்ளது.மோடியைமுனனிறுத்திஇந்தியநாடாளுமன்றபொதுத்தேர்தலைச்சந்திக்கவேண்டும்என்றஎண்ணம் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பலரிடம் உள்ளது.


குஜராத்தில்அசைக்கமுடியாதசெல்வாக்குடன்இருக்கும்மோடிக்குஇந்தியாவில்செல்வாக்குஇருக்குமாஎன்றசந்தேகம்எழுந்துள்ளது.குஜராத்தில்முஸ்லிம்களக்குஎதிராகநடைபெற்றகலவரங்களால்முஸ்லிம்கள்மத்தியில்மோடிக்குஎதிர்ப்புஉள்ளது.குஜராத்மாநிலமுஸ்லிம்கள்மோடிக்குஆதரவுதெரிவித்தாலும்இந்திய முஸ்லிம்கள் மோடிக்கு எதிராக வே இருப்பார்கள்.

பாரதீயஜனதாக்கட்சியில்பலமானசெல்வாக்குமிக்கதலைவர்இல்லாதநிலையில்அடுத்தபிரதமர்வேட்பாளர்ராகுல்காந்திஎன்பதைமறைமுகமாகஅறிவித்துள்ளனர் சோனியாகா காந்தி.

ராகுல்காந்தியின்திட்டப்படிகடந்தகாலங்களில்வடஇந்தியாவில்சந்தித்தமாநிலத்தேர்தல்களில்காங்கிரஸ்கட்சிதோல்வியடைந்தது.பாரதீயஜனதாக்கட்சியின்செல்வாக்குரிந்துள்ளமையினால்நாடாளுமன்றப்பொதுத்தேதர்தலில்வெறி பெறலாம்என்றநம்பிக்கைகாங்கிரஸுக்குஉள்ளது.மதரீதியானஅரசியலுக்குஇந்தியாவில்  எதிர்ப்புக்கிளம்பியுள்ளதால்பாரதீயஜனதாக்கட்சியின்மதரீதியான பிரசாரம்பிசுபிசுக்கும்வாய்ப்புஉள்ளது.மதசார்பற்றஆட்சிஅமைவதையேஇந்தியமக்கள்விரும்புகின்றனர்.ஆகையினால்காங்கிரஸ்கட்சிமிகுந்தநம்பிக்கையுடன் உள்ளது.

ஜவஹர்லால்நேரு,இந்திராகாந்தி,ராஜீவ்காந்திஆகியோருக்குப்பின்பிரதமராகும்வாய்ப்புராகுல்காந்திக்குப்பிரகாச‌மாகஉள்ளது.சோனியாகாந்திவெளிநாட்டவர்.அவர்பிரதமராகக்கூடாதுஎன்பதில்உறுதியாஇருந்தபாரதீயஜனதாக்கட்சியினால்அதேபோன்றஒருகுற்றச்சாட்டைமுன்வைத்துராகுலுக்குஎதிராகப்போராடமுடியாதநிலைஉள்ளது.வெளிநாட்டுப்பெண்ணின்மகன்பிரதமராகக்கூடாதுஎன்றபிரசாரம்மக்கள்மத்தியில்சலசலப்பைஏற்படுத்தப்போபாவதில்லை.ராஜீவின்மகன்இந்திராவின்பேரன்,நேருவின்பீட்டன்என்றஅனிகலன்கள் ராகுலுக்குப் பாதுகாப்பாக உள்ளன.
ரமணி
 மெட்ரோநியூஸ் 25/01/13


2 comments:

புரட்சி தமிழன் said...

ஒவ்வொரு பதத்துக்கும் இடைவெளி விட்டு எழுதுங்கள் படிப்பவர்களுக்கு சிரமமாக உள்ளது மேலும் எழுத்து பிழைகளையும் சரி செய்யுங்கள் புதிய பதிவர் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.எனது கணனியின் தொழில் நுட்பக்குறைபாட்டினால் அத்தவறு ஏற்பட்டது. எழுத்துப்பிழைகளையும் கவனத்தில் எடுக்கிறேன்.
அன்புடன்
வரமா