அன்புடன்
நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்
Thursday, April 2, 2009
யுத்தகளமா? கடமையா?
யுத்தகளத்தில் சட்டத்தை
மதிக்கவேண்டியவர்களுக்கும்
நாளைய சமுதாயத்தை
உருவாக்கவேண்டியவர்களுக்கும்
மத்தியில் உன்கடமையை
புகைப்படங்களாக எடுக்கிறாயே
எதற்காக?
நாளைய சமுதாயம் சீரழியவா?
அல்லது உன் கடமையென்றா சொல்?
தாட்ஷாவர்மா
08/08/2008
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்