Sunday, December 10, 2023

ஐபிஎல் இல் அசத்தப்போகும் வீரர்கள்

 உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் ஐந்து  வெளிநாட்டு வீரர்கள்

மிட்செல் ஸ்டார்க்:

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். முன்னதாக, கடந்த 2014 , 2015 ஆம் ஆண்டுகளில் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 5 கோடிக்கு எடுத்தது.  அதனால், இந்த முறையும் பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                        ரச்சின் ரவீந்திரா:

ரச்சின் ரவீந்திரா இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் விளையாடினார்.  அல், தேபோ உலகக் கோப்பையில் 3 சதங்களுடன் மொத்தம் 578 ஓட்டங்கள் எடுத்தார். தன்னுடைய அறிமுக உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்.


                             டிராவிஸ் ஹெட்:

2016 , 2017 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இரண்டு ஐபிஎல் சீசனில் விளையாடி உள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.  அவர் தற்போது ஐபிஎல் இல்  அசத்தப்போகும் வீரர்கள் உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் ஐந்து  வெளிநாட்டு வீரர்கள் மிட்செல் ஸ்டார்க்:

 ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். முன்னதாக, கடந்த 2014 , 2015 ஆம் ஆண்டுகளில் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 5 கோடிக்கு எடுத்தது.  அதனால், இந்த முறையும் பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


                                                    ஜெரால்ட் கோட்ஸி:

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரரின் ஒருவரான ஜெரால்ட் கோட்ஸி நடப்பு உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பந்து வீச்சு மட்டுமின்றி துடுப்பாட்டத்திலும்  தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். இதனால், இந்த முறை நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இவரை ஏலம் எடுப்பதில் அணிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவும்.

                                                 ஜெரால்ட் கோட்ஸி:

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடினார். இதில், 2 சதங்கள் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 552 ஓட்டங்களை குவித்தார். அதேபோல், அரையிறுதிப் போட்டியில் 134 ஓட்டங்களை விளாசினார்..

இதனால், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு டேரில் மிட்செல் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியில் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி வேண்டுமானாலும் அதிக விலை கொடுத்து எடுக்கும்.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்