Tuesday, January 29, 2008

நாம் ஏன் பிறந்தோம்

அழுவதற்காகவா பிறந்தோம் இல்லை
வாழ்வதற்கே பிறந்தோம்
தோல்வி கண்டு துவளவா பிறந்தோம் இல்லை
வெற்றிக்கடலில் நீந்தவே பிறந்தோம்

பொறாமைப்படவா பிறந்தோம் இல்லை
அணைத்து மகிழவே பிறந்தோம்

சொத்துச் சேர்க்கவா பிறந்தோம் இல்லை
கொடுத்துதவப் பிறந்தோம்

குழிபறிக்கவா பிறந்தோம் இல்லை
கூடி வாழவே பிறந்தோம்

சூடாமணி 04.01.1997

No comments: