Sunday, April 29, 2012

திரைக்குவராதசங்கதி33

கோவைத்தம்பிதயாரித்தஇரண்டாவதுபடம்"இளமைக்காலங்கள்'கதாநாயகன்மோகன்.நாயகிசசிகலா.இயக்கம்மணிவண்ணன்.பயணங்கள்முடிவதில்லைதந்தபெருவெற்றியின்பயனாகஅவரது
இரண்டாவதுபடமும்எதிர்பார்ப்பைஉண்டாக்கியது.கோவைத்தம்பியின்இரண்டாவதுபடமும்200நாட்களைக்கடந்துஓடியது.வெற்றிப்படத்தயாரிப்பாளர்என்றபெயர்கோவைத்தம்பியுடன்ஒட்டிக்கொண்டது.முதலாவது படம் பிரமாண்ட வெற்றி பெறகாரணகர்த்தாவாக இருந்த ஆர். சுந்தரராஜனின்இயக்கத்தில் நான் பாடும் பாடல் என்றபடத்தைத் தயாரித்தார் கோவைத்தம்பி.அப்படத்தின் காட்சிகள்யாவும்கன்னியாகுமரிமாவட்டத்தில்படமாக்கப்பட்டன.சிவகுமார்கதாநாயகனாகவும்அம்பிகாகதாநாயகியாகவும்நடித்தனர்.இசைவழக்கம்போல்இளையராஜாதான்.நான்பாடும்பாடல்படதத்தின் முடிவில் அம்பிகா இறப்பது போலவும் சிவகுமார்பொட்டுவைத்தநெற்றியைநெருப்புக்கட்டையால்அம்பிகாசுடுவதுபோலவும்இரண்டுகிளைமாக்ஸ்காட்சிகளைஇயக்குநர்வைத்திருந்தார். இரண்டுகிளைமாக்ஸ்களில்எதனைத்தெரிவுசெய்வதுஎன்பதில்தயாரிப்பாளரானகோவைத்தம்பியும்இயக்குநரானஆர்.சுந்தரராஜனும்குழம்பினார்கள்.கிளைமாக்ஸ்காட்சிஎதுஎன்பதனைத்தீர்மானிக்கும் முடிவை இளையராஜாவிடம்விடுவதென இருவரும் முடிவு செய்தார்கள்.இளையராஜா தெரிவு செய்த கிளைமாக்ஸேநான் பாடும் பாடல் படத்தில் இடம்பெற்றது.நான் பாடும்பாடல்25 வாரங்கள் ஓடிமதர்லாண்ட்பிக்ஸர்ஸின்பெயரைவெற்றிப்படதயாரிப்புநிறுவனம்என நிலை நிறுத்தியது. அதன் பின்னர் பிஸியான இயக்குநராகமாறிவிட்டார்ஆர்.சுந்தரராஜன்.
       மணிரத்தினத்தின் முதல் படம் இதயக் கோயில். அதனைத் தயாரித்தவர் கோவைத்தம்பி, மோகன், அம்பிகா, ராதாநடித்தஇப்படத்தின்மூலம்தான்கோவைத்தம்பிக்கும்இளையராஜாவுக்கும் பிரச்சினை உண்டானது.அப்படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்காகஒருஇலட்சம்ரூபாசெலவில்கல்யாணமண்டபசெட்போடப்பட்டது.அந்தக்காலத்தில்ஒருஇலட்சம்ரூபாவிற்குசெட்போடுவதுமிகவும் அதிசயமானது.ஆனால்அந்தசெட்டில்படப்பிடிப்பைநடத்தமணிரத்தினம்மறுத்துவிட்டார்.விஜயஷேஸ்மகாலில்தான்படப்பிடிப்புநடக்கவேண்டும்என்றுஇயக்குனர்மணிரத்தினம்கூறினார்.புதியஇய‌க்குநரின்பிடிவாதத்தால்கோவைத்தம்பிமிகவும்வருத்தப்பட்டார்.வெற்றிப்படங்கள்பலவற்றைத்தந்ததயாரிப்பாளரைபுதியஇயக்குநர்இப்படிஆட்டுவிக்கிறாரேஎனக்கோபப்பட்டார்.இறுதியில்மணிரத்தினத்தின் விருப்பப்படி படப்பிடிப்பு நடந்தது.இதயக்கோவில்வெளிவரத்தாமதமானதால்திட்டமிட்டதைவிடஅதிகம்செலவானது.படத்தின்பின்னணிஇசைக்காகஇளையராஜாவைஅணுகியபோது,
"நான்கொடுத்தகால்ஷீட்டைஎல்லாம்வீணாக்கிவிட்டுவிட்டுஇப்போதுதொந்தரவுகொடுக்கிறீர்களேமற்றவர்களுக்குகொடுத்தகால்ஷீட்டைஎப்படிமாற்றித்தரமுடியும்என்றுகோபத்துடன்கேட்டார்.கோவைத்தம்பியையையும்இளையராஜாவையும்பிரிக்கவேண்டும்என்றுதிரையுலகைச்சேர்ந்தசிலர்திட்டமிட்டனர்.அவர்களுக்குஇச்சந்தர்ப்பம்வாய்ப்பாகஅமைந்தது.இதயக்கோவில்படத்தின்கிளமாக்ஸ்காட்சிரசிகர்களின்மனதைக்கவர்ந்தது.படம்வெற்றிபெற்றது.புதியஇயக்குநர்என்றாலும்அவரின்திறமையைகோவைத்தம்பிமெச்சினார்.இளையராஜாவின்நட்புமுறிந்தது.அவருக்குபெரியஇழப்புத்தான்.கோவைத்தம்பியின்அடுத்தபடமானஉயிரேஉனக்காக''வில்பிரபலஹிந்திப்படஇசையமைப்பாளரானலட்சுமிகாந்த்பியரிலால்ஒப்பந்தமானார்.மோகன்,நதியாநடித்தஇப்படம்100நாள்ஓடியது.பாடல்கள் வெற்றி பெற்றன.  ஸ்ரீதரின்கல்யாணப்பரிசுபடத்தைப்பலமுறைபார்த்துபரவசப்பட்டவர்கோவைத்தம்பி.அந்தஆதங்கத்தில்ஸ்ரீதரின்இயக்கத்தில்ஒருபடம்தயாரிக்கவிரும்பினார்.ஸ்ரீதரும்ஒப்புக்கொண்டார்.நடிகர்திலகம் அப்பாவாகவும் கமல் மகனாகவும்நடிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. கமல் பிஸியாக இருந்ததால் தயாரிப்பு வேலைகள்தாமதமானது.இறுதியில்அப்படம்தயாரிக்கமுடியாதநிலைஏற்பட்டது. ஸ்ரீதரரையும்நடிகர் திலகத்தையும் இழந்தது கோவைத்தம்பிக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருந்தது.இளம் இயக்குநர் னோபாலாவிடம்ல்லகதைகதைஒன்றுஇருப்பதாகஅறிந்தகோவைத்ம்பி அவரை அழைத்து கதையைக் கேட்டார். அவருக்கு கதை பிடித்து விட்டது. அவருக்கு கதை பிடித்து விட்டது. இப்படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.
தெலுங்குப்படத்தில்நடிப்பதற்காகஹைதராபாத்சென்றிருந்தநடிகர்திலகத்தைத்தேடிச்சென்றார்கோவைத்தம்பி.கோவைத்தம்பியின்வேண்டுகோளைக்கேட்டநடிகர்திலகத்துக்குகதைபிடித்துவிட்து. நான்நடிப்பது பற்றி அண்ணன் எம்.ஜி.ஆரிடம்சொன்னீர்களா? எனக் கேட்டார் நடிகர் திலகம்.மக்கள் திலகத்தின் அனுமதியுடன்தான்வந்திருப்பதாககோவைத்தம்பிகூறினார்.நடிகர்திலகம்நடித்த "மண்ணுக்குள்வைரம்'75நாட்கள்ஓடியது.நடிகர்திலகத்தைவைத்துப்படம்எடுத்தேன்என்றமனநிறைவுகோவைத்தம்பிக்குஉண்டானது.கோவைத்தம்பியின்படங்கள்தோல்வியைச்சந்தித்தன.இளையராஜாஇல்லாததால்தான்படம்தோல்வியடைகிறதுஎன்றஎண்ணம்அவருக்குஏற்பட்டது.தன்மனைவியையும்மகனையும்இளையராஜாவிடம்தூதுவிட்டார்.இளையராஜாகோவைத்தம்பிமீண்டுமஇணைந்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'சுமாராக ஓடியது. அடுத்த படமான ""செம்பருத்தி'' 200 நாட்களைக் கடந்து ஓடியது. பிரசாந்துடன் ரோஜா இப்படத்தில் அறிமுகமானார்
ரமணி
மித்திரன்29/10/2006
   92

புதுக்கோட்டையை கைப்பற்ற ஜெயலலிதா வியூகம்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்தை வெளிக்காட்ட புதுக்கோட்டைத் தொகுதியின் வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலைச் சூடாக்கியுள்ளார் ஜெயலலிதா. புதுக்கோட்டைத் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முத்துக்குமரன் கடந்த மாதம் 1 ஆம் திகதி வாகன விபத்தில் மரணமானார். காலியாகவுள்ள புதுக்கோட்øடத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு வேட்பாளரை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் சங்கரன் கோவில் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கி வெற்றிபெறச் செய்தது @பான்@ற தற்@பாது புதுக்கோட்டையிலும் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டைத் தொகுதியில் செல்வாக்குள்ளவரை வேட்பாளராக்கினால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறலாம் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டமான் பி.எஸ்.சி பட்டதாரி. இவரது தகப்பனான விஜய ரகுநாத தொண்டைமான் 1967, 1977, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் புதுக்கோட்டை நகராட்சித் தலைவராகவும் கடமையாற்றுகிறார் கார்த்திக் தொண்டமான்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலைக் குறி வைத்து சமூக நலத்திட்டங்கள் பலவற்றைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் அச்சமூக நலத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய அமைச்சர் பட்டாளம் புதுக்கோட்டையில் முகாமிட்டு இடைத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றின் பின் நடைபெற்ற சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. மின் கட்டண உயர்வுக்குப் பின்னர் நடைபெறும் புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் நம்பிக்கையில் உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத்தேர்தலின்போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தது. கொம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கிய ஜெயலலிதா அதிரடியாக வேட்பாளரை அறிவித்து கொம்யூனிஸ்ட் கட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளார். புதுக்கோட்டைத் தொகுதியைத் தக்க வைக்க முடியாத நிலையில் இடைத்@தர்தலில் @பாட்டியிடுவதில்லை என முடிவு öŒ#துள்ளது கொம்யூனிஸ்ட் கட்சி.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்து மூக்குடைப்பட்டு நிற்கிறது கொம்யூனிஸ்ட் கட்சி. ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதியிடம் ஆதரவு கேட்க முடியாத நிலையில் @பாட்டியிலிருந்து வாபஸ் பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலின்போது தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிக்கு கொம்யூனிஸ்ட் ஆதரவு வழங்கவில்லை.
ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார் என்பதும், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி @பாட்டியிடாததற்கு காரணம் வைகோவுக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் புதுக்கோட்டையில் செல்வாக்கு இல்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருவரும் அதிக அக்கறை காட்டமாட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடும் பிரதான கட்சிக்கு ஆதரவு வழங்கவும் இவர்கள் முன்வரமாட்டார்கள். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பதை மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டின் பின்னர் அறிவிக்கும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் ஆதரவு வழங்கும். புதுக்கோட்டை சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர். இடைத் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் கருதுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருத்தால் ஜெயலலிதாவின் அனல் பறக்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத  நிலையேற்படும்.  ஆகையினால் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டையில் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்திலேயே கொம்யூனிஸ்ட் கட்சிக்கு தாரை வார்த்தது அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம். கொம்யூனிஸ்ட் கட்சியும் சந்தேகத்துடன் தான் தேர்தலைச் சந்தித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/04/12

காவியமா? நெஞ்சில் ஓவியமா?

""காவியமா? நெஞ்சில் ஓவியமா? அதன் ஜீவிதமான? தெய்வீகக் காதல் சின்னமா?''
காற்றினிலே மிதந்து வந்த அந்தப் பழைய பாடல் ராகேஷின் தூக்கத்தைக் கலைத்தது. கட்டிலின் இடதுபுறமாக இறங்கிய ராகேஷ் ஐந்து அடிகள் நடந்ததும் கையை மெதுவாக நீட்டி சுவரைத் தடவி திரைச் சீலையை இழுந்தான்.
திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அந்தப் பிரமாண்டமான படம் பளிச்செனத் தெரிந்தது. மூன்றடி பின்னே நகர்ந்து இரண்டு கைகளையும் மார்பிலே கூப்பியபடி கண்களைத் திறந்தான் ராகேஷ். காலையில் எழுந்ததும் சுவரில் உள்ளஅந்தப்படத்தை சுமார் பதினைந்து நிமிடங்கள் பார்த்தபின்பே தனது வழமையான பணிகளை அவன் ஆரம்பிப்பான்.
ராகேஷைத் தேடிவந்த அவனது நண்பன் நந்தன் ஜன்னலினூடாக அந்தக் காட்சியைக்கண்டதும் அப்படியே சிலையாக நின்றான். நந்தனின் கண்களில் நிறைந்த நீர் அவனை அறியாது கன்னத்தில் விழுந்தது.
சுவரில் இருந்த சித்திரத்தை வணங்கிய பின் நந்தனைக் கண்ட ராகேஷ் கதவைத் திறந்தான். கண்களைக் துடைத்தபடிராகேஷின் அறைக்குள் நுழைந்த நந்தன் அந்தக் சுவரோவியத்தைப் பார்த்து மானசீகமாக வணங்கினான்.
ராகேஷ் குளியறைக்குள் நுழைந்தான்.
இலங்கையில் மிகக் சிறந்த ஓவியர்களில் ராகேúம் ஒருவன். அவனுடைய ஓவியங் களை விலை கொடுத்து வாங்குவதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் போட்டிபோடு வார்கள்.
ராகேஷின் நண்பன் நந்தனும், ராகேஷும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள்.
கொழும்பிலே வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். வீடொன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் ஓவியம் வரைவதற்காக ராகேஷ் வெளியூர் போகும் போது நந்தனும் அவனுடன் செல்வான்.
இலங்கையின் பிரபலமான சஞ்சிகையில் வெளியாகும் தொடர் கதைக்கு ராகேஷின்ஓவியம் உயிர் கொடுத்துவருகிறது. அந்தத் தொடர் கதையின் நாயகனும், நாயகியும் பேராதனைப் பூங்காவுக்குச்செல்வதாகக் கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
நாயகனும், நாயகியும் சந்திக்கும் இடத்தைப் பார்த்து ஓவியம் வரைவதற்காக ராகேஷ் பேராதனைக்குச் சென்றான்.
நந்தனும் ராகேஷுடன் சென்றான். ராகேஷ் ஓவியம் வரையும் போது நந்தன் பூங்காவைச் சுற்றிப்பார்த்தான். பேராதனை யில் உள்ள ராகேஷின் நண்பன் ஒருவன் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஓவியம் வரைந்ததும் விருந்துக்குச் செல்வதாக இருவரும் தீர்மானித்திருந்தனர்.
ஓவியம் வரைவதில் ராகேஷ் மும்முரமாக இருந்தான். பூங்காவைச் சுற்றிப் பார்த்த நந்தன் தனக்குத்தலைவலிப்பதாகவும், விருந்துக்கு வராது அறையில் ஓய்வெடுக் கப் போவதாகவும் கூறிச்சென்றான்.
நந்தன் போவதைப் பார்த்துக் கொண்டிருந் தான் ராகேஷ்.
உண்மையிலேயே நந்தனுக்குத் தலையிடி இல்லை என்பதும் அவன் வேறு ஒரு ssஇடத்துக்குப் போகிறான் என்பதும் ராகேஷுக்குத் தெரியும். நந்தனைக் திருத்துவதற்கு ராகேஷ் எவ்வளவோ முயற்சி செய்தான். நந்தன் திருந்தக் கூடிய எந்தவிதமானஅறிகுறியும் அவனுக்குத் தெரியவில்லை.
நண்பனின் வீட்டில் விருந்துண்ட ராகேஷ் இரவு ஒன்பது மணிக்கு விடுதிக்குச் சென் றான். அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவன் எதிர்பார்த்தது போன்று நந்தன் இன்னமும் அறைக்குவரவில்லை என நினைத்தான். என்ன செய்வதென ராகேஷ்யோசித்துக்கொண்டிருக்கையில் அறைக்குள் யாரோ நடமாடுவது போன்ற சத்தம் கேட்டது.
ராகேஷ் கதவைதட்டிவிட்டு காத்திருந்தான். கதவைத் திறந்த நந்தன்,ராகேஷைக் கண்டதும் திகைத்து விட்டான். பத்துமணிக்குப் பின்னர் தான் ராகேஷ் வருவான் என்று நந்தன் எதிர்பார்த்திருந் தான். ஒன்பது மணிக்கு ராகேஷ் வருவான் என நந்தன் எதிர்பார்க்கவில்லை. வாசலை மறைத்துக் கொண்டு நந்தன் நின்றான்.
அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ராகேஷ் அதிர்ச்சியில் உறைந்தான்.
அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் குளியறைக் குள் ஓடி ஒளிந்தாள். அரை குறைஆடையுடன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை ராகேஷ் கண்ட தில்லை. தன் அந்தரங்க லீலையை ராகேஷ் கண்டு விட்டான் என்ற கலகத்தில் செய்வதறியாதுதவித்தான் நந்தன். எதுவும் பேசாது அறைக்கு வெளியே சென்று மாடிப்படி அருகே நின்றான் ராகேஷ். தனக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசைராகேúக்குக்கேட்டது.
அந்தச் சத்தம் மாடிப் படியில் இறங்கும் என்று எதிர்பார்த்தான் ராகேஷ். ராகேஷுக்குப் பின்னால் நின்ற அந்தக் காலடிச் சத்தம் தொடரவில்லை சுமார் ஒரு நிமிடத்தின் பின் திருப்பிப் பார்த்தான் ராகேஷ். அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் மலங்க மலங்க முழித்தபடி நின்றாள். அந்தப் பெண்ணின் கண்களைப்பார்த்தான் ராகேஷ். அந்தக் கண்களில் ஆயிரம் ஓவியங்கள் தெரிந்தன. கற்பனையில் மிதந்த ராகேஷ் தன்னிலை அடைந்தபோது எதிரே அப்பெண் இல்லை. சற்று தூரத்தில் நந்தன் நின்றான்.
சுதாகரித்துக்கொண்ட ராகேஷ் மாடிப் படியால் விறுவிறு என இறங்கினான்.
ராகேஷின் நடவடிக்கையால் அதிர்ச்சிய டைந்த நந்தன், ராகேஷைத் தொடர்ந்துசென்றான். அந்தப் பெண்ணைத் துரத்திச் சென்ற ராகேஷ் அவளிடம் ஏதோ கூறினான்.
அவள் பலமாக தலையை ஆட்டி மறுத் தாள். கெஞ்சுவது போல் ராகேஷ் ஏதோ கூறினான்.
சில நிமிடங்களில் சம்மதத்துக்கு அறிகுறியாக தலையை மேலும் கீழும்ஆட்டினாள் அவள். இந்தக் காட்சியைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நந்தன் பதற்றமடைந்தான்.
பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீன மானவன் நந்தன் . பெண்களுக்கு மிகவும்மரியாதை கொடுத்து அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவன் ராகேஷ்.
இப்படிப்பட்ட ராகேஷ் ஒரு விபச்சாரி யிடம் கெஞ்சிக் கதைத்ததை நம்ப முடியாது பார்த்தான் நந்தன். ராகேஷ் முதுகில் தட்டியதும் சுயநினைவு அடைந்த நந்தன். அவனிடம் பலகேள்விகளைக் கேட்டான். அந்தப் பெண்ணுடன் கதைத்த விசயம் ஒன்றையும் ராகேஷ் வெளிப்படுத் தவில்லை. அன்று இரவு வழமைக்கு மாறாக ராகேஷ் நேரத்துடன் படுத்துவிட்டான். தூக்கம் வராது புரண்டுபடுத்த நந்தன், நிம்மதியாக உறங்கும் ராகேஷைப் பார்த்தான்.
கொழும்புக்குச் செல்வதற்காக ராகேஷும், நந்தனும் தமது பொருட்களுடன் தயாராகும் போது அழைப்புமணி அடித்தது. கதவைத் திறந்த நந்தன் சிலையாக நின்றான். அவன் எதிரில் அந்தப் பெண் அவளின் கையில் ‹ட்கேஸ், தோளிலே ஒரு பை.
""நேற்று இரவு உனக்குத் தரவேண்டிய காசைத் தந்துவிட்டேன். இப்போ ஏன்வந்தாய்'' என்று கோபமாகக் கேட்டான் நந்தன். மெல்லிய புன்னகை ஒன்றுஅவளிடமிருந்து பதிலாக வந்தது.
""நான் தான் வரச் சொன்னேன்'' நந்தனின் பின்னால் நின்ற ராகேஷ் உறுதியாகக் கூறினான்.
"உனக்கென்ன பைத்தியமா? "ராகேஷின் மீது சீறிப் பாய்ந்தான் நந்தன்.
இவளைப் பற்றிய சகல விசயங்களும் தெரிந்து கொண்டுதான் வரச் சொன்னேன். இப்போ இவளுக்கு நான் வைத்த பெயர் வதனி. எங்களுடன் கொழும்புக்கு வருகிறாள்.
லேடீஸ் ஹொஸ்டல் ஒன்றில் இவளைச் சேர்க்கப் போகிறேன். என்று நிதானமாகக்கூறினான் ராகேஷ்.
அவளைக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது என்பதற்கான பல காரணங்களைக் கூறினான் நந்தன். அவை ஒன்றையும் ராகேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை. வதனியை கொழும்புக்கு கூட்டிச் செல்வதில் உறுதியாக இருந்தான் ராகேஷ். ராகேஷ், நந்தன், வதனிமூவரும் கொழும்பு நோக்கிச் சென்றனர். பிரயாணத்தின்போது வழிநெடுக கலகலப் பாக இருந்தது. நந்தன் அன்று அமைதியாக இருந்தான். எப்பவும் அமைதியாக இருக்கும் ராகேஷ் கலகலப்பாக இருந்தான். ஒவ்வொரு இடத்தையும் அருகே இருந்த வளிடம் விளக்கமாகக் கூறினான். அவன் கூறிய பல விடயங்கள் வதனிக்குப் புதியனவாக இருந்தன.
கொழும்பு பஸ் நிலையத்தில் இறங்கிய நந்தன் வீட்டுக்குச் சென்றான். ராகேஷ், வதனியை ஹொஸ்டலில் சேர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
ராகேஷ்! வழமையை விட உற்சாகமாக இயங்கினான். ஏதோ கடமைக்காக நந்தனின் அன்றைய பொழுது கழிந்தது. ராகேúடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. ராகேஷ் அந்தப் பெண்ணைக் கொழும்புக்கு கூட்டி வருவதற்கு தனது சபலம்தான் காரணம் என்ற குற்ற உணர்வு நந்தனை வாட்டியது. இரவு முழுவதும் நித்திரையின்றித் தவித்தான். எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக தூங்கினான் ராகேஷ்.
வழக்கத்துக்கு மாறாக அதிகாலை யில் எழுந்தான் ராகேஷ். ராகேஷின் செயல்களைபார்த்தபடி கட்டிலில் படுத்தி ருந்தான் நந்தன். சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்று வந்து அவர்களு டைய வீட்டு வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தாள் வதனி. வதனியைக் கண்டதும் நந்தனின் மனம் பதைபதைத்தது.
இந்த வேளையில் இவள் ஏன் வந்தாள்? என்று அவன் மனம் கேட்டது. வதனி உள்ளே வரமுன்னர் "நான் வெளியே போகிறேன். திரும்பி வரத் தாமதாகும்' எனக்கூறிவிட்டு நந்தனின் பதிலுக்கு காத்திருக்காது வெளியே சென்றான் ராகேஷ்.
தினமும் காலையில் வதனியுடன் செல்லும் ராகேஷ் சில நாட்கள் நள்ளிரவு வீட்டுக்குத் திரும்புவான். இதைப்பற்றி நந்தன் பேச முற்பட்டபோது உரிய பதிலளிக்காது கதையை வேறு திசைக்கு மாற்றுவான் ரா@கஷ். ராகேஷின் சம்மதத்துக்காக அவனது முறைப்பெண் ஊரிலே காத்தி ருக்கிறாள். சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட பெண்னுடன் ராகேஷ் இரவு பகலாக சுற்றித் திரிகிறான். இதனை தினமும் காணும் நந்தன் இவ்வளவுக்கும் காரணம் தான் என்பதால் மனதளவில் கூனிக்குறுகினான்.
ராகேஷின் ஓவியக் கண்காட்சி முடிந்ததும் "ராகேஷின் வீட்டாருக்கு உண்மையைக் கூறிவிடவேண்டும்" என்று முடிவெடுத்தான் நந்தன்.
ராகோஷின் ஓவியக் கண்காட்சியைக் காண்பதற்கு நாட்டின் பல இடங்களிலிருந் தும் ரசிகர்கள் குவிந்தனர். ஓவியத்துறை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மண்டபத்தை நிறைத்தனர். நந்தன் மனக் கசப்புகளை மறந்து முழுமூச்சுடன் செயற்பட்டான்.
கண்காட்சியைப் பார்ப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்றாள் வதனி. நடமாடும் ஓவியம் போல் இருந்த வதனியை இரண்டாவது முறை பார்க்காதவர்கள் இல்லை. பொன்மானை நோக்கும் சீதை, அரச சபையில் நீதி கேட்கும் கண்ணகி, கண்ணன்மேல் காதல் கொண்ட கோதை, துஷ்யந்தனின் மோதிரத்தைத் தொலைத்து விட்டுப் பதறும் சகுந்தலை, சாஜகானின் காதல் மனைவியாள்மும்தாஜ் ஓவியங்கள் பார்ப்பவரின் மனதை சுண்டி இழுத்தன.
அத்தனை ஓவியங்களுக்கும் மொடலாக வதனி நின்றதை அறிந்த நந்தன்ஆச்சரி யப்பட்டான்.
ராகேúம் வதனியும் அடிக்கடி தனியே சென்றது இப்படங்களை வரைவதற்கே என்பதை அறிந்த நந்தன் மிகுந்த ஆச்சரியப்பட்டான். ராகேஷையும்,வதனியையும் தப்பாக இணைத்து நினைத்ததையிட்டு வருத்தப்பட்டான். ராகேஷின் ஓவியங்களைப் பார்வையிட்ட வர்கள் ஓவியங்களையும் வதனியையும் ஒப்பிட்டு பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதிகமான ஓவியங்கள் அன்றே விலைப்பட்டன.
கலண்டர் நிறுவனங்கள் ராகேஷுடன் ஒப்பந்தம் செய்தன.
ஓவியக்கண்காட்சி முடிந்து மூன்றாம் நாள் ராகேஷ் திடீரென மயங்கி விழுந்தான். அருகில் உள்ள தனியார் வைத்திய சாலையில் ராகேஷை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்றான் நந்தன். மிக நீண்ட நேரமாக ராகேஷை பரிசோதனை செய்த பின்னர் நந்தனை அழைத்து அவனுக்கும் ராகேஷுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ராகேஷ் குடும்பத்தைப்பற்றியும் விசாரித்தார்கள்.
வைத்திய நிபுணர்கள் கேட்ட கேள்வி களால் ஏதோ ஒரு விபரீதம் நடைபெற்றதைநந்தன் உணர்ந்து கொண்டான்.
ராகேஷின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. இருதயத்தை மாற்ற வேண்டும். உடனடியாக இந்தியா வுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வைத்தியர்கள் கூறிய ஒவ்வொரு வசனமும் நந்தனின் மனதில் சம்மட்டியால் அடித்தது போல் பதிந்தது. ராகேஷுக்கு தனது உடல் நிலைபற்றி நன்கு தெரியும்.
இதனால்தான் திருமணத்தைத் தவிர்த்தான் என்ற உண்மையையும் நந்தன் அறிந்து கொண்டான். ராகேஷின் வைத்தியத்துக்காக உதவி செய்யப் பலரும் முன்வந்தார்கள். ஆனால் இதயத்தைக் கொடுக்க எவருமே இல்லை.
இந்தியாவில் உள்ள பிரபல வைத்திய சாலையில் ராகேஷ் அனுமதிக்கப்பட்டி ருந்தான். விபத்தில் இறப்பவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்துள்ளது. ஆகையால் ராகேஷுக்கு யாராவது இருதயத்தை தானமாகக் கொடுப்பார்கள் என்று வைத்தியர்கள் ராகேஷின் தகப்பனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
ராகேஷ் இந்திய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாம் நாள் யாரும்எதிர்பார்க்காத வேளையில் வதனி வைத்திய சாலைக்குச் சென்றாள். ராகேஷûக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுடன் நீண்ட நேரம் தனியாக ஆலோசனை நடத்தினாள். பின்னர் ராகேஷிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு மீண்டும் வைத்தியர்கள் இருக்கும் அறைக்குச் சென்றாள். தலைமை வைத்திய அதிகாரியுடன் ராகேஷின் வைத்தியர்கள் ஆலோசனை செய்வதாகவும் ஆலோசனை முடிந்த பின் வதனி சந்திக்கலாம் என்று அவளுக்கு கூறப்பட்டது.
தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கும்படி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு அங்கே இருந்து அமைதியாக வெளியேறினாள் வதனி. சுமார் அரைமணி நேரத்தின் பின் வதனியின் கடிதம் தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. வதனியின் கடிதத்தை படித்த தலைமை வைத்திய அதிகாரி அலறியபடி ஆசனத்தை விட்டு எழுந்தார். சக வைத்தியர்கள் செய்வதிறியாது குழம்பினர்.
அந்த வைத்தியசாலைக்கு அருகே உள்ள ஹோட்டலின் 30ஆவது மாடியிலிருந்து ஒருபெண் குதித்து தற்கொலை செய்ததாக அறிந்த வைத்திய நிபுனர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். இரத்த வெள்ளத்தில் வதனி சடலமாகக்கிடந்தாள்.
பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்ட தலைமை வைத்தியர் வதனியைப் பற்றிக் கூறினார்.
சட்டப்படி சகலதும் மளமளவென நடைபெற்றன. வதனியின் விருப்பப்படி அவளுடைய இதயம் ராகேஷின் உடலில் பொருத்தப்பட்டது. ராகேஷ் உயிர் பிழைத்தசந்தோசத்தைக் கொண்டாட முடியாது வதனியின் தியாகம் ராகேஷின் குடும்பாத் தாரை வாட்டியது.
குளியலறையில் இருந்து வெளியே வந்த ராகேஷ் வதனியின் படத்துக்கு முன்னால்கண்களை மூடிக் கொண்டு மானசீகமாக வணங்கினான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/04/12


Friday, April 27, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 30

குழந்தைக்கு ஆசைப்பட்டவள் இன்னொருவருடன் படுக்கையைப் பகிர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்த ஒருவளின் கதைதான் பூட்டாத பூட்டுகள். ஆண் எத்தனை பெண்களுடனும் தொடர்பு கொள்ளலாம். பெண் என்பவள் கணவனைத் தவிர வேறு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது என்ற யதார்த்தத்தை உடைத்தெறிந்த படம் தான் 1980ஆம் ஆண்டு வெளியான பூட்டாத பூட்டுகள்.
காட்டுப்புத்தூர் என்ற அக்கிராமத்தில் தேநீர்க்கடை நடத்திவரும் தம்பதி ஜெயன், சாருலதா மிக நீண்ட காலமாக இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஜெயன் பல பெண்களுடன் தொடர்புகொண்டு உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தான். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தினமும் வாழ்ந்தாள் சாருலதா. அந்த ஊரில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்கள் தேநீர் கடையில் அறிமுகமாகி ஜெயனின் வீட்டிற்கு சாப்பிடச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவன் பெண் பித்தன்.
குழந்தை இல்லாது தவிக்கும் சாருலதாவைத் தன் வலையில் வீழ்த்த முயற்சிக்கிறான். தான் தாயாக வேண்டும் என்ற ஆசையில் பெண் பித்தனின் வலையில் வீழ்கிறாள் சாருலதா. தனக்கொரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகப் பெண் பித்தனுடன் சோரம் போகிறாள் சாருலதா. சாருலதாவுக்கும் பெண் பித்தனுக்கும் இடையிலான திருட்டு உறவு ஊருக்குத் தெரிகிறது. பல பெண்களுடன் தன் மனைவி படுக்கையைப் பகிர்ந்ததை ஏற்றுக்கொள்ளாது அவளை வீட்டை விட்டு விரட்டுகிறான்.
கணவனால் விரட்டப்பட்ட சாருலதா பெண் பித்தனின் வீட்டைத் தேடிப்போகிறாள். சாருலதாவிடம் தன் காமப்பசியைத் தீர்த்துக் கொண்டவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வேறு வழியின்றி கூலி வேலை செய்கிறாள் சாருலதா. சாருலதாவை விட்டுப் பிரிந்த ஜெயன் நோயாளியாகி படுக்கையில் விழுகிறான். ஜெயன் நோயாளியானதை அறிந்த சாருலதா அவனைத் தேடிச் செல்கிறாள். தன் தவறை உணர்ந்த ஜெயன் சாருலதாவை மன்னித்தான்.
குழந்தை இல்லாத ஜெயனின் சொத்தை அபகரிக்க அவனது தம்பி பஞ்சாயத்தைக் கூட்டி முயற்சிக்கிறான். ஜெயன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி ஜெயனையும் சாருலதாவையும் ஊர் ஒதுக்கி வைக்கிறது. தன் மனைவி இன்னொருவனின் குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரிந்தும் வேறு ஊருக்குச் சென்று சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறான் ஜெயன்.
மலையாளப் பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயன் கதாநாயகனாக நடித்த ஒரேயொரு தமிழ்ப்படம் பூட்டாத பூட்டுகள். இப்படம் வெளியான பின் ஹெலிகொப்டர் விபத்தில் ஜெயன் இறந்து விட்டான். நடன இயக்குனர் அறிமுகமானார். பஞ்சு அருணாசலத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
பிரபல எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற குறுநாவலையே மகேந்திரன் இயக்கினார்.
ரமணி
மித்திரன்29/04/12

Thursday, April 26, 2012

திரைக்குவராதசங்கதி32







நல்லதிரைப்படங்களைதயாரித்ததில்கோவைத்தம்பியின்மதர்லாண்ட்பிக்ஸர்ஸம்ஒன்று.பாடசாலையில்படித்துக்கொண்டிருந்தபோதுஎம்.ஜி.ஆரின்மலைக்கள்ளன்படம்வெளியானது.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்ப‌ரமரசிகராகிவிட்டார்கோவைத்தம்பி.கோவைத்தம்பிபடித்தகல்லுரியில்ஒருநாள்எம்.ஜி.ஆர்சென்றுஉரையாற்றினார்.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்மீதுபைத்தியமாகிவிட்டார்கோவைத்தம்பி.பேரறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிபேராசிரியர்அன்பழகன்,சொல்லின்செல்வர்,.வி.கே.சம்பத்,நாவலர்நெடுஞ்செழியன்,நாஞ்சில்மனோகரன்ஆகியோர்எங்குஉரையாற்றினாலும்அங்குமுதல்ஆளாகச்சென்றுவிடுவார்கோவைத்தம்பி.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந்துஎம்.ஜி.ஆர்.விலக்கப்பட்டபோதுஎம்.ஜி.ஆருடன்வெளியேறிஅவர்ஆரம்பித்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக்க‌ழகத்தில்இணைந்தார்.எம்.ஜி.ஆரின்தயவினால்தமிழகசட்டமன்றஉறுப்பினரானார்.அரசியல்வாதியானகோவைத்தம்பிசினிமாவுக்குள்கால்பதிக்கதுண்டியவர்இயக்குநர்ஆர்.சுந்தரராஜன்.சனிமாமூலம்ஆட்சியைப்பிடித்தஎம்.ஜி.ஆர்.ஆட்சிபீடமேறியதும்நடிக்கமுடியாதநிலைஏற்பட்டது.முழுநேரஅரசியல்வாதியானகோவைத்தம்பிக்குசினிமாஆசையைஊட்டியவர்ஆர்.சுந்தரராஜன்.நாங்கள்ஒருகதையைவைததிருக்கிறோம்.அதனை நீங்கள் சினிமாப்படமாகத்தயாரித்தால்நன்றாக இருக்கும் என்று ஆர்.சுந்தரராஜனும், அவரதுஉதவியாளரான சிறுமுனகரவியும் கூறினார்கள். பொதுவாழ்க்கைக்குவந்ததலைவர்எம்.ஜி.ஆர்.சினிமாவைத்துறந்துவிட்டார்.பொதுவாழ்க்கையின்மூலம்பிரபலமானநான்சினிமாதயாரிக்கலாமாஎன்றசந்தேகம்எழுந்தது.அரசியலிலும்,சினிமாவிலும்அகலக்கால்பதித்தஅன்றையஅமைச்சரின்அரங்கண்ணலிடம்ஆலோசனைகேட்டார்கோவைத்தம்பி.அரங்கண்ணல்பச்சைக்கொடிகாட்டினார்.அரங்கண்ணலிடமேகதையைக்கூறும்படியும்அவருக்குக்கதைபிடிததிருந்தால்படத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பிபடத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பி.
அரங்கண்ணலுக்குகதைபிடத்துவிட்டது.அதன்பின்னர்படத்தைத்தயாரிக்கமுடிவுசெய்துவிட்டார்கோவைத்தம்பி.பயணங்கள்முடிவதில்லைஎன்றுபடத்துக்குப்பெயர்வைக்கப்பட்டது.படத்தின்இசைமிகமுக்கியமானதுஆகையினால்இசைஞானிஇசைஅமைத்தால்சிறப்பாகஇருக்கும்எனநினைத்தகோவைத்தம்பிஇசைஞானியைஅணுகினார்.கதைபிடித்தால்இசையமைப்பதாகக்கூறினார்இசைஞானி.இசைஞானிக்குகதகூறஆர்.சுந்தரராஜன்தயாரானார்.எத்தனைமணித்தியாலயத்தில்சுருக்கமாககதையைக்கூறமுடியும்எனஇசைஞானிகேட்டதற்குஅரைமணிநேரம்போதும்என்றார்ஆர்.சுந்தரராஜன்.கதையிலேலயித்தஇசைஞானிக்குநேரம்போனதேதெரியவில்லை.இரண்டுமணித்தியாலயம்கதையைக்கேட்டபின்னர்பயணங்கள்முடிவதில்லைஎன்றபடத்துக்குஇசையமைக்கஒப்புதல்வழங்கினார்இசைஞானிஇளைய‌ராஜா.12மணித்தியாலயத்தில்30ரியூன்களைப்போட்டுக்கொடுத்தார்இசைஞானி.காட்சிக்குத்தேவையானதைஎடுத்துக்கொள்ளுங்கள்னஇசைஞானிகூறகாட்சிகளைவிளக்குகிறேன்டிய10ரியூன்களைநீங்க‌ளேதெரிவுசெய்யுங்கள்என்ஆர்.சுந்தரராஜன்கூறினார்.
பயணங்கள்முடிவதில்லைவெற்றிக்குஇசையும்முக்கியகாரணம்என்பதுமறுக்கமுடியாதஉண்மை.1982ஆம்ஆண்டு13இலட்சம்ரூபாவில்நானகுமாதங்களில்தயாரிக்கப்பட்டபடம்பயணங்கள்முடிவதில்ல.புதியநடிகர்களைவைத்தேபடத்தைத்தயாரிக்கவிரும்பினார்கோவைத்தம்பி.அவர்அரசியல்வாதிஎன்பதாலும்இயக்குநர்புதியவர்என்பதாலும்புதியவர்கள்எவரும்முன்வரவில்லை.நெஞ்சத்தைக்கிள்ளாதேபடத்தில்நடித்தமோகனின்தோற்றமும்நடிப்பும்கோவைத்தம்பிக்குபிடித்துவிட்டது.மஞ்சவிரிச்சபூக்கள்எனறமலையாளப்படத்தில்நடித்தபூர்ணிமாவைகதாநாயகியாக்கினார்.தனதுமுதலாவதுபடத்தைதலைவர்பார்க்கவேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.அரங்கண்ணலின்ஆண்டாள்பிரிவிய10தியேட்டரில்மக்கள்திலகத்துக்காகவிஷேடகாட்சிநடை5பற்றது.மனைவிஜானகியுடன்படம்பார்த்தமக்கள்திலகம்படம்முடிந்ததும்எதுவும்பேசாதுகாரில்ஏறினார்.தலைவரின்நம்பிக்கையைபெறுவதற்காககாததிருந்தகோவைத்தம்பிநொறுங்கிப்போனார்.தலைவருக்குபடம்பிடிக்கவில்லைஎன்றுஅருகில்நின்றவர்கள்கூறினார்கள்.சிறிதுதுரம்சென்றதும்கார்நின்றது.பாதுகாப்புஅதிகாரிஇறங்கிவந்துகோவைதம்பியைதலைவர்அழைப்பதாகக்கூறினார்.இந்தப்படத்தின்மூலம்இன்னும்ஒருவாரத்தில்புகழின்உச்சிக்குப்போய்விடுவாய்.படம்சிறப்பாகஉள்ளது.புகழைக்காப்பாற்றிக்கொள்வதுஉனதுபொறுப்புஎனக்கூறினார்.கோவைத்தம்பியின்மனம்அதன்பின்னர்தான்அமைதியானது.ஒரேததின்மூலம்கோவைத்தம்பிபுகழின்உச்சிக்குப்போய்விட்டார்.படத்தின்கதாசிரியரும்இயக்குநருமானஆர்.சுந்தரராஜனுக்கும் புகழ் சேரத் தொடங்கியது. மோகன், பூர்ணிமா ஆகியோரும் பாத்திரத்தைஉணர்ந்து நடித்திருந்தனர்.திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் 100 நாளைத் தாண்டியது. முக்கிய ந‌கரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழாகொண்டாடியது. சென்னை லிட்டில் ஆனந்த்தியேட்டரில் 425 நாட்கள் ஓடி சாதனைபடைத்தது.

மித்திரன்
22/10/2006
91









Saturday, April 21, 2012

புதுக்@காட்டை இடைத்@தர்தலில்ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்?

கோட்டையில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதற்கு புதுக்கோட்டை இடைத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்தில் இரண்டு இடைத் தேர்தல்களில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி தான் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்று இவ்வளவு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகளும் கட்டுப் பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு வெற்றியை அல்லது அதற்கு அதிகமான வெற்றியை புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக உள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் வீதி விபத்தில் அகால மரணமானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். முத்துக்குமரன் மரணமான துயரத்தில் இருந்து புதுக்÷காட்டை மக்கள் விடுபட முன்னரே இடைத் தேர்தலுக்கான பிரசார வேலையை ஆரம்பித்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. புதுக்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடுவது யார் என்பதில் குழப்ப நிலை உள்ளது.
ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கிய விஜயகாந்த் மூக்குடைந்தார். புதுக்கோட்டைத் தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்காக ஒதுக்கினார். ஜெயலலிதா புதுக்கோட்டைத் தொகுதியில் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் வெற்றி பெற்று கட்சிக்குப் பெருமை சேர்த்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னரே கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்த ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தலின்போது அத்தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி தமிழக சட்ட மன்றத்தில் ஒரு ஆசனத்தை நிரந்தரமாக இழந்துள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர வேறு கட்சிகள் எவையும் அதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை. விஜயகாந்தை நம்பித்தான் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட்டன.
விஜயகாந்துக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தில் விரிசல் விழுந்துள்ளது. ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளர்களை நிறுத்தியதனால் புதுக்கோட்டையில் கொம்யூனிஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் சாத்தியக் கூறு குறைவு.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கிய இடதுசாரிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கமாட்டாது. இடதுசாரிகளின் முதலாவது அரசியல் எதிரி காங்கிரஸ். ஆகையினால் காங்கிரஸும் இடதுசாரிகளை கைவிட்டுவிடும்.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் கொம் யூனிட் கட்சி வெற்றி பெற முடியாது. ஆகையினால் இடைத் தேர்தல் அறிவிப் புக்கு முன்னரே கொம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெரியண்ண அரசு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக அரசின் அசுர பலத்தின் எதிரில் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து வெற்றி பெறுவது முடியாத காரியம். இக் கட்சிகளுடன் விஜயகாந்தும் இணைந்தால் ஜெயலலிதாவைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாம்.
புதுக்கோட்டைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்தால் விஜயகாந்தின் ஆதரவு எளிதாகக் கிடைக்கும். தனது பலத்தை ஜெயலலிதாவுக்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் விஜயகாந்துக்கும் கிடைக்கும். இந்திய நாடாளுமன்றக் கூட்டணி முன்னோடியாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் அமையும் சாத்தியக் கூறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு புதிய கூட்டணி அமைத்தால் ஜெயலலிதா சற்று திணர @வண்டிய நிலை ஏற்படும். விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே ஆர்வம் காட்டினார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தல் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதா அல்லது தொடர்ந்தும் அவர் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளன.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு22/04/12

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 29

சிநேகிதியின் காதலனைக் கரம் பிடித்து குடும்பம் நடத்திய ஒரு துரோகியின் கதைதான் காவலன். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜயைத் தூக்கி உயரத்தில் வைத்த படம்.
புகை வண்டியில் சிறுவன் பழைய டயரியைப் பார்ப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அடி, தடி, சண்டை சச்சரவுகளால் எதிரிகளை அடக்கி வைத்த ராஜ்கிரண் துரோகி ஒருவனைப் போட்டுத்தள்ள கிராமம் ஒன்றுக்குச் செல்கிறார். அப்போது பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணை வைத்தியசாலையில் சேர்க்கிறார். ஒரு உயிரைக் கொலை செய்த ராஜ்கிரண் இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிறார். அந்தக் குழந்தைக்கு பூமிநாதன் எனப் பெயரிடுகிறார்.
ராஜ்கிரனால் பெயரிடப்பட்ட பூமிநாதன் தான் விஜய். வன்முறையைக் கைவிட்டு ராஜ்கிரன் திருந்தி வாழும் போது அவரால் பெயரிடப்பட்ட விஜய் ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார். சண்டையில் வெற்றி பெறுவதற்காக வெளி நாட்டுக்கும் செல்கிறார். விஜயைத் திருத்த ராஜ்கிரனால் தான் முடியும் என நினைத்த பெற்றோர் ராஜ்கிரனுக்கு உயிராபத்து பொடிகாட் @தவைப் படுகிறது எனப் பொய் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
தனக்கு எந்த ஆபத்தும் இல்லை. தன் மகள் அசினுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று அசினுக்கு பொடிகாட்டாக விஜயை அனுப்புகிறார் ராஜ்கிரண். அசின் படிக்கும் கல்லூரியில் விஜயும் படிக்கிறார். அசின் மாணவன் அல்ல பொடிகாட் என்றே நினைக்கிறார். பொடிகாட் யூனிபோமோடு தான் கல்லூரிக்கு செல்கிறார். அசினின் தோழி மித்ராவும் அதே கல்லூரியில் படிக்கிறாள். அசின், மித்ரா, விஜய், வடிவேல், வடிவேலின் மனைவி ஆகியோர் ராஜ்கிரன் கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர். அசினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விடுகிறது. படிப்பு முடிந்ததும் இலண்டனில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
விஜயை ஏமாற்றுவதற்காக தொலைபேசியில் உருகி உருகி காதலிப்பதாக நடிக்கிறார் அசின். தொலைபேசி அழைப்புகளுக்கு முதலில் கரிசனை இல்லாது பதிலளித்த விஜய் அந்தக் குரலைக் காதலிக்கத் தொடங்குகிறார். விஜயை ஏமாற்றுவதற்காக காதலிப்பது போல் நடித்த அசின் விஜயை உண்மையாகவே விரும்புகிறார். இதை அறிந்த மித்ரா அசினை எச்சரிக்கை செய்கிறர். தன்னைக் காதலிப்பது அசின் தான் எனத் தெரியாது முகம் தெரியாத காதலியை உயிருக்குயிராக நேசிக்கிறார் விஜய்.
பெற்றோரின் திருமண நிச்சயதார்த்தத்தை விரும்பாத அசின் விஜயுடன் ஓடி விட முடிவெடுக்கிறார். அது தான் சரியென்று தோழி மித்ரா கூறுகிறாள். விஜயுடன் அசின் தொலைபேசியில் கதைப்பதைக் கேட்ட வடிவேலில் மனைவி அந்தச் செய்தியை ராஜ்கிரனின் மனைவிக்குக் கூறுகிறாள். இரவு புறப்படும் ரெயிலில் விஜய் இல்லையென்றால் அந்த ரயில் பயணமே தன் இறுதிப் பயணம் என்று எச்சரிக்கிறார். தன் காதலியைக் காண்பதற்காக ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்கும் போது அசினை யாரோ கடத்தி விட்டதாக வடிவேல் கூறுகிறார்.
அவரைக் கடத்திய ராஜ்கிரனின் அடியாட்களுடன் மோதுகிறார் விஜய். அப்போது அங்கு வந்த ராஜ்கிரனிடம் விஜய் தன் நிலைமையைக் கூறுகிறார். விஜய் ரயில் நிலையத்துக்குப் போகவில்லை என்றால் விஜயின் காதலி இறந்து விடுவாள். ஆகையால் விஜயை போக விடும்படி அசின் கெஞ்சுகிறாள். விஜயைப் போக அனுமதித்த ராஜ்கிரன் ரயில் நிலையத்தில் விஜயின் காதலி இல்லையென்றால் விஜயைக் கொலை செய்யும் படி தனது அடியாளை அனுப்புகிறார். ரயில் நிலையத்தில் தான் இல்லையென்றால் விஜயைக் கொலை செய்து விடுவார்கள் என்பதை அறிந்த அசின் தனது தோழி மித்ராவை ரயில் நிலையத்துக்கு அனுப்புகிறார்.
விஜயை காதலிப்பது அசின் தான் என்ற உண்மையைக் கூறச்சென்ற மித்ராவைக் கண்ட விஜய் ஆச்சரியப்படுகிறார். தன்னை உருக உருகக் காதலித்தது மித்ரா என்று நினைக்கிறார் விஜய். விஜயிடம் உண்மையைக் கூறச் சென்ற மித்ராவால் உண்மையைக் கூற முடியவில்லை. ராஜ்கிரனின் அடியாளைக் கண்டதும் செய்வதறியாது நிற்கிறாள் மித்ரா. விஜய் மித்ராவைக் கட்டிப்பிடிக்கிறார். அந்தக்கணத்தில் விஜயை விரும்புகிறாள் மித்ரா. இப்படி ஒருவரை அடைய நம்பிக்கைத் துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
மித்ராவின் மனச்சாட்சி துரோகத்தை ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையை எழுதி தனது மகன் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். மித்ரா இறந்ததும் அந்த டயரி மகனிடம் கிடைக்கிறது. மகனின் விருப்பத்துக்காக அசினின் வீட்டிற்கு மகனுடன் செல்கிறார் விஜய்.
விஜயுடன் மகனையும் கண்ட ராஜ் கிரண் அன்புடன் வரவேற்கிறார். அசின் திருமணம் செய்யவில்லை என்ற உண்மை விஜய்க்குத் தெரிகிறது. ஆனால் காரணம் தெரியவில்லை. அன்றி என்று அசினை மகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய். அசினை மம்மி என்று அழைக்கிறார் விஜயின் மகன். எங்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு வருவீர்களா மம்மி என்று விஜயின் மகன் கேட்டதும் தியேட்டர் நிசப்தமாகிறது. அந்த கேள்வி ரசிகர்களை உலுக்கி விட்டது.
மகனின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த விஜய் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறார். நான் கேட்க நினைத்ததைத் தான் உன் மகன் கேட்டான் என்று ராஜ்கிரன் கூறுகிறார். ராஜ்கிரனின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய் மறு பேச்சின்றி அசினையும் அழைத்துச் செல்கிறார். தான் உயிருக்குயிராகக் காதலித்த விஜயுடன் அசின் இணைகிறார். தன்னை தொலைபேசியில் உருகி உருகி காதலித்தது அசின் தான் என்று தெரியாது அசினை அழைத்துச் செல்கிறார் விஜய்.
அசினும் விஜயும் இணைந்த சந்தோஷத்தில் தாய் மித்ரா எழுதிய டயரியை புகையிரத மேடையின் குப்பைக் கூடைக்குள் போடுகிறான் மகன். அதனைக் கண்ட விஜய் அந்த டயரியை எடுத்துப் படிக்கிறார். அப்போது தான் தன்னை விரட்டி விரட்டி உருகி உருகிக் காதலித்தது அசின் என்பதை அறிகிறார் விஜய். தன் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே மித்ரா விஜயைத் திருமணம் செய்தார். தனக்குத் துரோகம் செய்யவில்லை. விஜயின் உயிரைக் காப்பாற்றினார் என்ற எண்ணமே அசினிடம் உள்ளது. மித்ரா தன்னுடன்பேசாமலிருந்ததை அசினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காவலன் படத்தில் விஜயின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது. ஹிந்தித்திரை பக்கம் எட்டிப்பார்த்த அசின் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் நடித்த படம் இது. அசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அசினின் தோழியாக நடித்த மித்ரா நடிப்பிலும் அழகிலும் சகலரையும் கவர்ந்து விட்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் படம் முடிந்த பின்னும் சிரிப்பை உண்டாக்கியது.
மலையாளத்தில் பொடிகாட் என்ற பெயரில் வெளியான படமே தமிழில் காவலன் என்ற பெயருடன் வெளியானது. இப்படத்துக்கு காவல்காரன் என்று பெயரிடவிரும்பினார்கள். எம்.ஜி.ஆர்.நடித்த காவல்காரன் திரைப்பட நிறுவன அனுமதி வழங்காததால் காவலன் என்று பெயரிட்டனர். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது. கதை, திரைக்கதை, இயக்கம் சித்திக்.
யாரது யாரது சொல்லாமல் என் நெஞ்சை, பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே, ஸ்டெப் எப் எப் ரெப்மினா, சட சட, விண்ணைக் காப்பான் ஒருவன் ஆகிய பாடல்கள் மனதை விட்டகலவில்லை. வித்யாசாகரின் இசை படத்துக்கு வலுவூட்டியது.
பழைய படங்களின் பெயரை வைப்பதில் தனுஷுக்கு அலாதிப் பிரியம். படிக்காதவன், மாப்பிள்ளை என்ற பெயர்களில் தனுஷின் படங்கள் வெளியாகின திருவிளையாடல் படத்தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் போர்க் கொடி உயர்த்தியதால் தனுஷின் திருவிளையாடல் எனப் பெயரிட்டார். விஜயும் வேட்டைக்காரன் பெயரில் படம் நடித்தார். சந்திரலேகா, உத்தமபுத்திரன் ஆகிய பழைய படங்களின் தலைப்புக்களில் புதிய படங்கள் வெளியாகின. பழைய படங்கள் தந்த வெற்றியைப் புதிய படங்கள் தரவில்லை.
ரமணிமித்திரன்29/04/12

Monday, April 16, 2012

திரைக்குவராதசங்கதி31

ஸ்ரீதரின்அழைப்பைஏற்றுசித்ராலயாஸ்ரூடியோவுக்குசென்றார்எஸ்.பி.அங்குஇசையமைப்பாளர்எம்.எஸ்.விஸ்வநாதனும்அவரதுவாத்தியக்குழுவும்இருந்தது.சுமார்50பேர்கொண்டஅக்குழுவைக்கண்டஎஸ்.பி.க்குமுதலில்கலக்கம்ஏற்பட்டது.எம்.எஸ்.விஸ்வநாதனுக்குஎஸ்.பி.யைஸ்ரீதர்அறிமுகப்படுத்தினார்.மெல்லிசைமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனின்வேண்டுகோளுக்குஇணங்கஹிந்திப்பாடல்ஒன்றைஎஸ்.பி.பாடினார்தமிழ்ப்பாடல்ஒன்றும்பாடும்படிமெல்லிசைமன்னர்கேட்டார்.தமிழ்ப்பாட்டுதன்னிடம்இல்லைஎன்றுஎஸ்.பி.கூறினார்.காதலிக்கநேரமில்லைபடத்தில்எம்.எஸ்.விஸ்வநாதன்இசையமைத்தநாளாம்நாளாம்திருநாளாம்என்றபாட்டைகொடுத்துபாடும்படிகேட்டார்மெல்லிசைமன்னர்.அந்தப்பாடலைதெலுங்கில்எழுதிப்பாடினார்.எஸ்.பி.யின்குரல்மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழை நன்றாக உச்சரிக்கப் பழகிக்கொண்டு வந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக்கிடைக்கவில்லைஎன்றகவலையை மறந்து, குரல் மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழைநன்றாகஉச்சரிக்கப்பழகிக்கொண்டுவந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற கவலையை மறந்து, குரல் மெல்லிசை மன்னருக்குப் பிடித்துள்ளது என்று எஸ்.பி. சந்தோசப்பட்டார்.சரியாகஒருவருடத்தின்பின்ற்செயலாகஎஸ்.பி.யைச்சந்தித்தார் மெல்லிசை மன்னர்.எஸ்.பி.யை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்த மெல்லிசைமன்னர்ஸ்ரீதரின்சித்திராலயாஅலுவலகத்தில்சந்தித்ததைவூட்டஏன்சந்திக்கவரவில்லைஎன்றுஅன்புடன்கேட்டார். .மெல்லிசைமன்னரின்சிபாரிசில்ஓட்டல் ரம்பா என்னும்படத்தில் பாடுவதற்குஎஸ்.பி. க்குசந்தர்ப்பம்கிடைத்தது.எஸ்.பி. யின்கெட்டகாலம்படம்வெளிவரவில்லை.எஸ்.பி.யின்குரலில்மயங்கிய மெல்லிசைமன்னர் சாந்தி நிலையம்படத்தில்எஸ்.பி.க்கசந்தர்ப்பம்கொடுத்தார்.இயற்கைஎன்னும்இளையகன்னிஎன்றஅப்பாடல்எஸ்.பி.யைதமிழுக்குஅறிமுகம்செய்தது.ரி.எம்.சௌந்தரராஜனின் தனி ஆதிக்கத்திஇருந்த தமிழ் சினிமா எஸ்.பி. யைநோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.எஸ்.பி. குரல் வளம் மக்கள் திலகத்தைக்கவர்ந்ததால் அடிமைப் பெண்படத்தில்எஸ்.பி.க்கு சந்தர்ப்பம் வழங்கினார். மக்கள்திலகத்துக்காக எஸ்.பி. பாடியஆயிரம்நிலவேவா...என்றபாடல்இன்றுகேட்டாலும்மனசுக்குஇதமாகஉள்ளது.ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர்,முத்துராமன்ஆகியோருக்கு எஸ்.பியின்குரல்பொருந்தியது.மக்கள்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.தொடர்ந்துபாடலானார்.அந்தநேரத்தில்தான்நடிகர்திலகத்துக்குபாடும்சந்தர்ப்பம்எஸ்.பிக்குக்கிடைத்தது."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தில்"பொட்டுவைத்தமுகமோ'என்றபாடலைப்பாடவேண்டியபாடகர்ஒத்துழைக்காததால்அந்தச்சந்தர்ப்பத்தைஎஸ்.பிக்குவழங்கினார்மெல்லிசைமன்னர்.சௌந்தர்ராஜனின்குரல்நடிகர்திலகம்தான்பாடுகிறார்என்றஉணர்வைரசிகர்கள்மத்தியில்ஏற்படுத்தியிருந்தது.தனதுமென்øமயானகுரலைரசிகர்கள்ஏற்பார்களோஎன்றசந்தேகத்துடன்ஒலிப்பதிவுக்குச்சென்றார்எஸ்.பி.பாடல்ஒலிப்பதின்போதுமக்கள்திலகம்அருகிலேயேஇருந்துகவனிப்பார்.அவர்இல்லாதவேளையில்பாடல்ஒலிப்பதிவுநடைபெற்றால்அவருடைய ஒப்புதலின் பின்னரே பாடல்திரைப்படத்தில்சேர்க்கப்படும்.ஆனால் நடிகர்திலகம்அப்படியல்ல.படப்பிடிப்புத்தளத்தில்பாடலைமுழுமையாகஒருமுறைகேட்டபின்னர்நடிக்கத்தொடங்கிவிடுவார்.அன்றையபாடல்ஒலிப்பதிவின்போதுநடிகர்திலகம்திரெனவந்ததுனைவரையும்னவரயும்ஆச்சரியப்படுத்தியது.எஸ்.பியைஒருஅறைக்குள்அழைத்துச்சென்றுஎனக்காகஉனதுஸ்டைலைமாற்றிவிடாதே.இங்கிருப்பவர்கள்சிலர்ஏதும்கூறுவார்கள்அதனையும்கவனத்தில் எடுக்காதே. நீ எப்படிப் பாடுவாயோ அப்படியேபாடு'' எனக் கூறி விட்டு மெல்லிசை மன்னருடனும்தனியாகக்கதைத்தபின்னர்சென்றுவிட்டார்."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தைப்பார்த்தஎஸ்.பி. ஆச்சரியப்பட்டார். எஸ்.பி. யின் குரலுக்காக தனதுபாணியைமுற்றிலும்மாற்றிநடித்திருந்தார்நடிகர்திலகம்.அதன்பின்னர்நடிகர்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.பாடினார்.கமல்இரட்டைவேடத்தில் நடித்தஇந்திரடுசந்திரடு'என்றதெலுங்குப்படத்தில்இரண்டுகமலுக்கும்எஸ்.பி.தான்பின்னணிப்பாடல்பாடினார்.வயதானகமல்குரலைமாற்றிப்பேசியிருந்தார்.அந்தகஸட்டைஎஸ்.பியிடம்கொடுத்தக‌மல்இந்தக்குரலுக்குஏற்றமாதிரிபாடும்படிகேட்டார்.கமலுக்காகஎஸ்.பி.பாடியபாடலைக்கேட்டகமலின்முன்னாள்மனைவிசரிகா,பிரமாதமாகப்பாடியிருக்கிறீர்கள்என்றுகமலைப்பாராட்டினார்.கமகூறியபின்னர்தான்அதைப்பாடியதுஎஸ்.பி.என்றுஅவருக்குத்தெரிந்தது.எஸ்.பி.சிறந்தபாடகர்மட்டுமல்லசிறந்தநடிகரும்என்பதைநிரூபித்துள்ளார்.அதேவேளைஅவர்இசைஅமைத்தபடப்பாடல்கபெருவெற்றி பெற்றன.எஸ்.பி. யின் சகோதரி சைலஜாவும் மிகச்சிறந்த பாடகி. அவருடைய கணவர் நல்லநடிகர். சலங்கை ஒலியில் ஜெயப்பிரதாவின்மகளாக சைலஜா நடித்தார். அவர் சிறந்தநடிகை எனப்பெயரெடுத்தார்.
ரமணி


மித்திரன்15/20/2006
90

Sunday, April 15, 2012

திரைக்குவராதசங்கதி30

பாக்கியராஜின் படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தவேளை அவரின்இயக்கத்தில்ஒருபடம்வெளியிடவேண்டும்என்றுஏ.வி.எம்.விரும்பியது.கதையைதயார்செய்துவிட்டுஹோட்டலில்வந்து கதையக்கேட்கும்படிபாக்கியராஜ்கூறினார்.அலுவலகஅறையில்அதைகேட்பதுதான்வழமைஎன்றுசரவணன்கூறினார்.நான்கதைகூறும்போதுஇடைஞ்சல்இருக்கக்கூடாதுஎன்றுபாக்கியராஜ்கூறினா.பாக்கியராஜின்விருப்பப்படிஏ.வி.எம்.சகோதரர்களஹோட்டலுக்குச்சென்றனர்.தனதுஉதவியாளர்களைவெளியேஅனுப்பிவிட்டுகதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.பேனை,பென்சில்,குறிப்பு,கடதசிஎதுவும்இல்லாமல்கதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.திரைக்கதையைப்பிரித்துப்பிரித்துபாக்கியராஜ்கூறியதைக்கேட்டஏ.வி.எம்.சகோதரர்கள்திகைத்துப்போனார்கள்எத்தனையோபேரிடம்அவர்கள்கதைகேட்டிருந்தார்கள்.ஆனால்இப்படிஒருவரைஅவர்கள்இதுவரைண்டதில்லை.கதைபிடித்துவிட்டது.என்னபெயர்வைப்பதுஎன்றுகேட்டபோதுசின்னவீடுஎன்றுதான்இதற்குப்பெயர்வைததுள்ளன்என்றார் பாக்கியராஜ். அந்தப் பெயரில்ஏ.வி.எம். படம் தயாரிக்காது எனக் கூறியதும் முந்தானை முடிச்சு என்றுஇன்னொருகதைவைத்திருக்கிறேன்என்றார்பாக்கியராஜ்.பாக்கியராஜின்சின்ன வீடுஏ.வி.எம்.மின்முந்தானைமுடிச்சாகியது.முந்தானைமுடிச்சுஎன்றபெயரில்எட்டுஎழுத்துக்கள்உள்ளன.தமிழ்சினிமாசென்ரிமென்ரின்படிஎட்டுஎழுத்துகூடாதாம்.கையால்ஏ.வி.எம்.மின்டிசைனர்அர்ஜுன்என்பவர்மு'என்றஎழுத்தைபொதுவடக்குபெரியஎழுத்தாகஎழுதினார்.முந்தானைஎன்பதற்கும்முடிச்சுஎன்பதற்கும்ஒரேமுஎன்றஎழுத்துவரும்படிசெய்தார்.முந்தானைமுடிச்சுபடத்தைப்பார்த்பாக்கியராஜின்மனைவிபிரவீனாஇப்படம்நிச்சயம்சில்வர்ஜுபிலிகொண்டாடும்.ஆனால்100நாள்ஆவதற்கிடையில்உங்கள்அடுத்தபடமானதூங்காதேதம்பிதூங்காதேறிலீஸ்பண்ணிடுவீங்கறு சரவணனிடம் கூறினார்.அவரின் ஆதிக்கம் நியாயமானது தான்.முந்தானை முடிச்சு சிறந்த படம் என்பதில்சந்தேகமில்லை.ஏ.வி.எம்.மின்அடுத்தபடம்கமலைவைத்துபிரமாண்டமாகஉருவாகி வருகிறது.விசயத்தைப்புரிந்துகொண்டசரவணன்.""இல்லை.இந்தப்படம்நன்றாகஓடினால்அலங்காரில்தூங்காதேதம்பிதூங்காதேயைரிலீஸ்பண்ணமாட்டோம்.சத்தியம்தியேட்டரில்தான்அதனைரலீஸ்செய்வோம்''என்றார்.பாக்கியராஜின்மனைவிபிரவீணாவுக்குகொடுத்தவாக்குறுதியைசரவணன்காப்பாற்றிவிட்டார்.தூங்காதேதம்பிதூங்காதேசத்தியம்தியேட்டரில்திரையிடப்பட்டது.அலங்காரில் முந்தானை முடிச்சு வெள்ளி விழாகொண்டாடியது. அந்த விழாவைக் கண்டுரசித்த பிரவீணா உயிருடன் இல்லை என்றசோகம் சரவணனின் மனதை விரட்டியது.

பாடசாலைகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகளில் முதல் பரிசு பெறுவான் அந்தச் சிறுவன். சிறு வயது முதலே அவனது பாடலுக்குபலர்அடிமையானார்கள்.பின்னாரில்தான்ஒருசினிமாப் பின்னணிப் பாடகனாக பரிணமிக்கப்போவதை அச்சிறுவனானஎஸ்.பி. பாலசுப்பிரமணியம்நினைத்துப் பார்க்கவில்லை.தெலுங்கு சங்கம் ஒன்று நடத்தியபாட்டுப்போட்டியில்தொடர்ந்துமுதல் பரிசு பெற்றார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.மூன்றாதுமுறையும்முதல்பரிசுபெற்றால்மிகப்பெரியவெற்றிக்கோப்பைஅவருக்குகிடைக்கும்.எஸ்.பி.யின்குரல்இசையைக்கேட்டுமயக்கியரசிகர்கள் அந்தவெற்றிக்கோப்பைஅவருக்குத்தான்கிடைக்கும்என்றுஅடித்துக்கூறினார்கள்.ஆனால்விழாவைநடத்தியவர்களின்எண்ண‌ம்வேறுவிதமாகஇருந்தது.வெற்றிக்கோப்பையைஇழக்கவிழாநிர்வாகிகள்விரும்பவில்லை.ஆகையினால்அந்தவருடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குஇரண்டாமிடம்வழங்கப்பட்டது.அன்றுஅப்பாட்டுப்போட்டிக்குத்தலைமைதாங்கியவர்பிரபலபின்னணிப்பாடகிஎஸ்ஜானகி. ""இன்று இரண்டாவதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இளைஞர் மிகச் சிறப்பாகப் பாடினார். முதல் பரிசு அவருக்குத்தான்சேர வேண்டும்'' என்றார்.எஸ். ஜானகியின் கருத்தை மீறவிழாஏற்பாட்டுக்குழுவினரால்முடியவில்லை.வேண்டாவெறுப்பாகஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குமுதல்பரிசுஎனஅறிவித்துவெற்றிக்கோப்பையையும்பரிசளித்தார்கள்.அன்றுநடைபெறஇத சதி, ஜானகியின்முயற்சியினால் தவிடு பொடியானது.எதிர்காலத்திலேஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்தன்னுடன்இணைந்துசினிமாபாடல்களைப்பாடுவார்என்றுஎஸ்.ஜானகிநினைத்திருக்கமாட்டார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்பாட்டைக்கேட்டதெலுங்குஇசையமைப்பாளர்எஸ்.பி.கோதண்டபாணி,சினிமாவில்பாடும்படிஅவருக்குஆலோசனைகூறினார்.படஅதிபர்கள்பலரிடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசையமைப்பாளர் கோதண்டபாணி ழைத்துச்சென்றார்.எஸ்.பி.யின்குரலைஅனைவரும்ரசித்தனரேதவிரஅவருக்குவாய்ப்புக்கொடுக்கயாரும்முன்வரவில்லை1966 ஆம் ஆண்டுஸ்ரீஸ்ரீஸ்ரீமரயாதாராமண்ணாஎன்றதெலுங்குப்படத்துக்குஇசையமைத்தபோதுஎஸ்.பி.க்குசந்தர்ப்பம்கொடுத்தார்.சென்னையில்எஸ்.பி.படித்துக்கொண்டிருக்கும்போதுதியாகராஜர்கல்லூரியலமெல்லிசைப்போட்டிநடைபெற்றது.எஸ்.பி.அப்போட்டியில்கலந்துகொண்டார்.விளம்பரடிசைனர்பாணியின்அறிமுகம்எஸ்.பி.க்குபதியதொருபாதையைத்திறந்துவிட்டது.இருவரும்அன்றுமுதல்ந‌ண்பர்களானார்கள்.பரணியின் மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் எஸ்.பி. க்குக் கிடைத்தது.

ரமணி
மித்திரன்
08/10/2006
89


எதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றதனால் ஜெயலலிதாவின் பார்வை இந்திய நாடாளுமன்றம்நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியப் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு என்று சோ போன்ற அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருவதனால் இந்தியப் பிரதமர் ஆகும் ஆசை ஜெயலலிதாவின் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாரதீய ஜனதாக் கட்சியும் பெருமைப்படக் கூடிய வகையில் வெற்றிபெறவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டõல் அதில் ஜெயலலிதாவும் பிரதான பங்காளியாக இருப்பார். சுழற்சி முறையில் பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைக்கலாம். சுழற்சி முறையிலான பிரதமர் பதவியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தேர்தலின் பின்னரே தெரியவரும்.
தமிழக எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதிக தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணத்தை இழந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைகோவும் டாக்டர் ராமதாஸும் செல்வாக்கிழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் கண்டு தமிழகத்தின் பிரதான கட்சிகள் பயந்த காலம் மலையேறிவிட்டது. தனித்து நின்றால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை வைகோவும் டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளார்கள். எதிர்காலத்தில புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதற்கு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவு காரணமாக அமையும் என்பது வெளிப்படையானது.
வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆகையினால், அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கைகோர்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரின் உதவி இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தமிழக ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டே ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா மத்திய அரசில் புகுந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளõர். ஆகையினால் வைகோவையும் ராமதாஸையும் ஆதரிப்பøதத் தவிர, வேறு வழி கருணாநிதிக்கு இல்லை.
கூட இருந்@த விஜயகாந்துக்கு குழிபறித்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட அவலம் @பாதும் ஜெயலலிதாவுடன் இனியும் கூட்டணி தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஜயகாந்த். ஆகையினால், விஜயகாந்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏனைய கட்சித் தலைவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்குத்தான் அச்சுறுத்தலாக இருந்தது. தனது இராஜதந்திரத்தின் மூலம் அந்த அச்சுறுத்தலினால் தவிடு பொடியாக்கி விட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இடதுசாரிகளைக் கைவிட்டு விட்டனர். இடதுசாரிகள் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கில்லாத இடது சாரிகளால் எதுவித மதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவர்களைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.
உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை மன்னித்த ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. தமிழக முதல்வரை நம்பி தன் புருஷனை கைவிட்டுள்ள சசிகலா கணவன் சிறையிலே வாடிக் கொண்டிருக்க ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சசிகலா. சசிகலாவின் தன்னிலை விளக்க மன்னிப்பு அறிக்கையில் மனமிரங்கிய ஜெயலலிதா அவரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், பழைய அதிகாரங்களும் செல்வாக்கும் சசிகலாவுக்கு இருக்குமா என்பதுசந்தேகமே.
ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் சசிகலாவும் ஒருவர் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் ஜெயலலிதாவும் சசிகலாவும் என்@ற தமிழகத்தில் பலர் பதிலளிப்பார். ஆகையால், இவர்களின் பிரிவு நிரந்தரமானதல்ல விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். அது போன்றே ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் பிரிவும் இணைவும் கட்சிக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சசிகலாவை விரும்பாதவர்கள் அவரை அனுசரித்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா


சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/04/12

Saturday, April 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 28


உடல் வலிமைக்கும் தாம்பத்திய உறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்ற உண்மையைப் புரிய வைக்கும் கதை அம்சத்துடன் 1982ஆம் ஆண்டு வெளியான படம் வாலிபமே வாவா. தலைப்பிலேயே கிளுகிளுப்பை உண்டாக்கிய இப்படத்துக்கு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மண் வாசனைப் படங்களின் மூலம் இனிய தமிழ் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் விரும்பாததனால் படுதோல்வி அடைந்தது.
கார்த்திக்கும் ராதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இளம் காதலர்கள் அனுபவிக்கும் சகல சந்தோசங்களையும் கார்த்திக்கும் ராதாவும் அனுபவிக்கின்றனர். திருமணக் கனவில் இருவரும் திளைத்திருக்கும் போது ராதாவைவிட்டு கார்த்திக் மெதுவாகப் பிரியத் தொடங்குகிறார். கார்த்திக்கின் நடவடிக்கையில் மாறுதலைக் கண்ட ராதா கவலைப்படுகிறாள். கார்த்திக்கின் அன்பை மீண்டும் பெறுவதற்கு அவள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கார்த்திக் தன்னை வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள் ராதா. உண்மையை அறிந்த ராதா அதிர்ச்சியடைகிறாள்.
கார்த்திக்கின் நண்பன் ஒருவர் ஆஜானுபான உருவம் உடையவர். அவருக்குத் திருமணம் நடைபெறுகிறது. தாம்பத்திய வாழ்வில் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது தவிக்கிறான் கார்த்திக்கின் நண்பன். தன்னைவிடவலிமை உள்ளவனால்மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் மெலிந்த உருவம் உள்ளதனால் தனது மனைவியை எப்படித் திருப்திப்படுத்த முடியும் என்ற கவலையில்தான் கார்த்திக் தன்னை விட்டுப் பிரிந்த உண்மையை ராதா அறிகிறார்.
தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை என்று ராதா விளக்குகிறார். கார்த்திக் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல் வலிமை இல்லாதவனால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது என்று அடித்துக் கூறுகிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் மனதில் உண்டான உளவியல் ரீதியான அச்சத்தைத் தன்னால் மட்டும் தான் இல்லாமல் செய்ய முடியும் என்பதை உணர்க்கிறாள் ராதா. கார்த்திக்கின் அச்சத்தைப் போக்குவதற்காக தன்னை இழக்கிறாள். தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை. உள்ளத்தில் தான் என்பதைக் கார்த்திக் உணர்கிறார்.
பாரதிராஜாவின் கண்டு பிடிப்பான கார்த்திக்கும் ராதாவும் இளமை தவழக் காட்சிகளில் சிறப்பாக நடித்தனர். அண்மையில் காலமான ஜாம்பவான் கலைமணி கருத்தான வசனங்களை எழுதினார். இளைய ராஜாவின் இசை படத்துக்கு வலுச் சேர்த்தது.
ரமணி


மித்திரன்15/04//12

Tuesday, April 10, 2012

திரைக்குவராதசங்கதி 29


திரைப்படங்களைத்தயாரிப்பதில்ம‌ட்டுமல்ல,அவ‌ற்றுக்குப்பெயர்பதிலும்ஏ.வி.எம். நிறுவனம் பல புரட்சிகளைச் செய்துள்ளது.தமிழ்த் திரை உலகின்உயர்ந்த இடத்தில் இருப்பவர்நடிகர் திலகம். ஏ.வி.எம்.தயாரித்து, நடிகர் திலகம் நடித்த படத்தின்பெயர்உயர்ந்தமனிதன்.தமிழ்த்திரைஉலகின்உயர்ந்தமனிதன்நடிகர்லகம்தான்என்பதைசொல்லாமல்சொல்லியுள்ளது
அப்படம்.ஏ.வி.எம். மின் இன்னொரு படம் சகல கலாவல்லவன். இது படத்தின் கதைக்கானதலைப்பு அல்ல.கமலை மனதில் வைத்துஇப்பெயர் சூட்டப்பட்டது. அதுபோல் இன்றும் சகல கலாவல்லவனாகத் திகழ்கின்றார்கமல்.மனிதநேயம் மிக்க ரஜினியை மனதில்வைத்து மனிதன் என்று தலைப்பிட்டார்கள்மனிதன் என்ற ஒரு படம் வெளியாகி1953ஆம்வெளியாகி படுதோல்வியடைந்தது. இந்த மனிதனும் அப்படித் தோல்வியடையும். ஆகையால் பெயரைமாற்றும்படி ஒரு சிலர்அறிவுறுத்தினார்கள்.ஆனால்ரஜினியின்மனிதத்தன்மையைவெளிஉலகுக்குக் காட்டவேண்டும்என்பதில்பிடிவாதமாகஇருந்தஏ.வி.எம்.மனிதன்என்றுபடத்துக்கு பெயரிட்டது.உயர்ந்தமனிதன்,சகலகலாவல்லவன்,மனிதன்ஆகியமூன்றுபடங்களும் வெற்றிப் படங்கள்.அவை வெளியான காலங்களில் அவை வசூலிலும்சாதனை
செய்தன..

உத்தர புருஷ் என்ற வங்க மொழிப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவுசெய்தது
ஏ.வி.எம். அப்படத்தின் உரிமையை வாங்கிஜாவார்சீதாராமன்மூலம்திரைக்கதை
அமைத்து யாரை நடிக்க வைக்கலாம் என்றுவிவாதித்தார்கள்.ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் மகனானசரவணன் நடிகர் திலகத்தை நடிக்க வைத்தால்நன்றாக இருக்கும் என்றார். மறு பேச்சின்றி அவரதுதகப்பன்ஒப்புதல்அளித்தார்.ஏ.வி.எம். முக்கும் சிவாஜி கணேசனுக்கும்சிறிது மனக் கசப்பு இருந்தது. அதைஎல்லாம் மனதில் வைக்காமல் சரவணன்,குமரன், முருகன் ஆகிய மூவரும் நடிகர் தில
கத்தின் அன்னை இல்லத்துக்குச் சென்றனர்.உத்தர் புருஷ் படத்தைப் பார்த்த நடிகர் திலகம் இப்படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்குஎனக்குவிருப்பமில்லை. டாக்டர்வேடத்தில் நடிக்கிறேன். சின்ன வேடம்தான்.கெஸ்ட்டாக நடிக்கிறேன் என்றார்.சரவணன் விடவில்லை. நீங்கள் தான் கதாநாயகனாகநடிக்கவேண்டும் என வற்புறுத்தினார். வேண்டா வெறுப்பாகத்தான் அதில்நடித்தார்நடிகர்திலகம். உயர்ந்த மனிதன்வெள்ளி விழா கொண்டாடியது. நடிகர் திலகத்தின் நடிப்பு ரசிகர்களினால் வியந்துபோற்றப்பட்டது.



சுட்டாலுஉன்னாருஜாக்கிரதாஎன்றதெலுங்குப்படத்தின்உரிமையைவாங்கியஏ.வி.எம்அப்படத்தில் ரஜினியைநடிக்கவைக்கவிரும்பியது.இதுபற்றிரஜினியுடன்கதைத்தபோதுயையோ அந்தப்படத்தைநான்ஏற்கனவேபார்த்துட்டேன்அதுஎனக்குச்சரிப்பட்டுவராது.நீங்கள்கமலைவைத்துஎடுங்கள்என்றார்.சரவணன்விடவில்லைநீங்கள்தான்நடிக்கவேண்டும்எனவற்புறுத்தினார்.அப்படத்தைவிசுவுக்குப்போட்டுக் காட்டிஅதில்உள்ளநல்ல,யஅம்சங்களைஆராய்ந்தார்கள்.விசுவின்ஆலோசனைப்படி கதையில்மாற்றம் செய்யப்பட்டது.அப்படம்தான் ""போக்கிரிராஜா''என்றபெயரில் வெளியாகி 100 நாள் ஓடியது. ப்படத்தில்நவரசத்திலகம்முத்துராமன்வில்லனாக நடித்தார். படப்பிடிபின் இடையில்அவர் மரணமானார்.இராம ரங்கண்ணரோடும் இன்னும் இருவருடனும் இணைந்து ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்தயாரித்த படம் பச்சைவிளக்கு. புகை வண்டி சாரதியாக சிவாஜியும் அவரது நண்பராக நாகேஷும் என்றஅடிப்படையில் ஒரு கதையை உருவாக்கிபடப் பிடிப்பை நடத்தினார்கள். படம்பாதிமுடிந்துவிட்டதுஆனால்அதற்குபெயர்வைக்கவில்லை.
சரவணன் ஸ்டூடி÷யாவுக்குச் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் ருந்தது. அதன்அருகே மூன்று கட்அவுட்களை வாடகைக்குவாங்கி ""சிவாஜி நடிக்கும் எனஎழுதிபச்சைவிளக்குபடம்வரைந்துஅதன்கீழேவருகிறதுஎனவிளம்பரப்படுத்தினார்.
ஏ.வி.எம். தயாரிக்கும் படம். சிவாஜி நடிக்கும் படம். றெயின் சம்பந்தப்பட்ட படம்என்று பலரும் பேசிக் கொண்டார்கள். படத்தின்பெயர் என்ன என்ற விவாதம் வந்தபோது பல பெயர்களைக் கூறினார்கள்பச்சை விளக்கைப் போட்டு வருகிறது எனவிளம்பரப்படுத்தியுள்ளீர்களே பச்சை விளக்கு தான் படத்தின் பெயர் என்று இயக்குனர்பீம் சிங்கும் வேறு சிலரும் கூறினார்கள். மக்களின் விருப்பப்படியே அப்படத்துக்குபச்சை விளக்கு எனப் பெயர் வைக்கப்பட்டது.பாதிப் படம் முடிந்த நிலையில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் படத்தைப் பார்த்தார்.அவருக்கு பிடிக்கவில்லை. வேறு கதைதயார்படுத்தும்படி கூறினார். அதன் பின்னர்தான் ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா ஆகியோரின் பாத்திரங்கள் சேர்க்கப்பட்டன.
ரமணி
மித்திரன்
08/10/2006
88



Sunday, April 8, 2012

திரைக்குவராதசங்கதி 28


சத்யா ஸ்ரூடியோவில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரின் "மீனவ நண்பன்' படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்புநடைபெற்றுகொண்டிருந்ததுகவிஞர்முத்துலிங்கம்மக்கள்திலகத்தைசந்திப்பதற்காக சத்யா ஸ்ரூடியோவுக்குச்சென்றார். முத்துலிங்கத்தைக் கண்ட எம்ஜி.ஆர். அவரை அன்புடன் வரவேற்று ""இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எதுஎன்றுகேட்டார்.""நான்எழுதவில்லை'என்று ஒரு வரியில்பதிலளித்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியாக இருந்தது"ஏன் எழுதவில்லை' என்று எம்.ஜி.ஆர்கேட்ட போது"என்னையாரும்கேட்கவில்லலைஎன்றார்முத்துலிங்கம்.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் எல்லாம் மிகப் பிரபல்யமான வேளையில் தனதுபடத்தில்அவரைபாட்டெழுதயாரும்கேட்கவில்லைஎன்பதைஅறிந்தஎம்.ஜிஆருக்குகோபம்அதிகமாகியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்ற புரொடக்ஷன் மனேஜரைக் கூப்பிட்டு ""முத்துலிங்கத்தை வைத்துபாட்டு எழுத சொன்னேன். ஏன்அவரைக்கேட்கவில்லைஎன்றுகோபத்துடன்கேட்டார்.""நாங்கள் தேடும் போது அவர் இல்லை''என்று புரொடக்ஷன் மனேஜர் கூறினார்""இப்போது வந்து விட்டாரே. இவரைவைத்து ஒரு பாடலை எழுதுங்கள்'' என்றுசற்றும்தாமதியாதுகூறினார்எம்.ஜி.ஆர்.
"மீனவ நண்பன்' படத்துக்குத் தேவையானபாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பாடலைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. புதிதாகப்பாடலை சேர்க்க முடியாது என்று புரொடக்ஷன்மனேஜர் கூறினார்எம்.ஜி.ஆர். சமாதானமடையவில்லைதயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும்,இயக்குனர் ஸ்ரீதரையும் அழைத்து வரும்படிகூறினார். அவர்களிடம் கவிஞர் முத்துலிங்கத்தைக் காட்டி இவரது பாடல் ஒன்றைப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை
நெருங்கி விட்டது. தவிர பாடல் ஒன்றைஇணைக்கக் கூடிய சிற்றுவேசன் இல்லைஎன்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினார்கள்.கதைக் காட்சிக்கு சிற்றுவேசன் தேவையில்லை. இவருடைய பாடலை ஒலிப்பதிவுசெய்த பின்னர் கூறுங்கள் அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று எம்.ஜி.ஆர்.கண்டிப்பாகக் கூறி விட்டார் . எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் செய்வதறியாது திகைத்து நின்றார் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜிஆரின்கோபத்தால்உருவானபாடல்மிகப்பிரபலமானது"தங்கத்தில்முகமெடுத்துசந்தனத்தில் உடலெடுத்துமங்கையென்று வந்திருக்கும் மலரோ நீமாலை நேரம் பொன் மஞ்சள் நிலவோ'என்ற அப்பாடல் இன்று கேட்கும் போதும்இனிமையாக உள்ளது
.பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில்ஒன்று "கிழக்கே போகும் ரயில்' அப்படத்தில்இடம்பெறும் மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ, வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ' என்ற பாடலை ஒன்றரைமணி நேரத்தில் எழுதினார். அந்தப் பாட்டுக்காக1978 / 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைமிழகஅரசுஇவருக்குவழங்கியது"வயசுப்பொண்ணுஎன்றபடத்துக்கு பாடல்எழுத சந்தர்ப்பம் கிடைத்த போது,"காஞ்சிப்பட்டுடுத்தி' என்று ஆரம்பிக்கும்படி இயக்குனர் கே. சங்கர் அடியெடுத்துக்கொடுத்தார். இயக்குனர் சங்கரின் விருப்பப்படி"காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டுவைத்துதேவதைபோல்நீநடந்துவரவேண்டும்அந்ததிருமகளும்உன்அழகைப்பெறவேண்டும்'என்றபாடலைஇரண்டுமணித்தியாலயத்தில்எழுதினார்மெல்லிசைமன்னர்எம்.எஸ்விஸ்வநாதன்அப்பாடலுக்குமுக்கால்மணிநேரத்தில்இசையமைத்தார்பாடலின்இசைஎல்லோருக்கும்பிடித்துவிட்டதுஅப்படத்துக்குப்பணஉதவிசெய்தஅடையப்பவள்ளலுக்குபிடிக்கவில்லை.பாட்டில்வேகம்இல்லை. பாட்டை மாற்றுங்கள் எனக் கூறினார். மெல்லிசை மன்னர் விடாப் பிடியாகநின்றுபடத்தில்அப்பாடலைஇடம்பெறச்செய்தார்படம்படுதோல்வியடைந்தது. பாடல்பெரு பெற்றி பெற்றது. தவிர அந்தஆண்டும் தமிழக அரசு கவிஞர் முத்துலிங்கத்தை சிறந்த பாடலாசிரியர் எனத் தெரிவுசெய்து விருதுவழங்கியதுதமிழ்ரசிகர்களால்மறக்கப்பட்டபடம்"எங்கஊருராசாத்தி' அப்படத்தில்கவிஞர்முத்துலிங்கம்எழுதிய"பொன்மானைத்தேடிநானும்பூவோடுவந்தேன்நான்வந்தவேளைஅந்தமானங்குஇல்லை'என்றபாடல்சோகத்தின்ஒவொருகணத்தையும்வெளிப்படுத்துகிறது
எம்.ஜி.ஆர்.சிவாஜிபடங்களில்மட்டுமல்லகமல்,ரஜினிபடங்களிலும்கவிஞர்முத்துலிங்கத்தின்பாடல்கள்இடம்பெற்றுபெரும்புகழடைந்தனகமல்முதன்முதலாககதாநாயகனாகநடித்த"உணர்ச்சிகள்' என்றபடத்திலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றன'காக்கிச் சட்டையில்' பட்டுக் கன்னம்தொட்டுக் கொள்ள, 'காதல் பரிசில்' காதல்மகராணி கவிதை பூ விரித்தாள்"இராணுவ வீரன்'"மூன்று முகம்',"தங்கமகன்',"நல்லவனுக்குநல்லவன்'"நாட்டுக்குஒருநல்லவன்ஆகியபடங்களில்இவரின்பாடல்கள்இடம்பெற்றனதங்கமகன்படத்தில்இடம்பெற்றவாவாபக்கம்வாஎன்றபாடல்பெரும்வரவேற்பைப்பெற்றபாடல்கே.விமகாதேவன்எம்.எஸ்விஸ்வநாதன்எம்.எஸ்சுப்பையாநாயுடுடி.ஆர்.பாப்பா,சங்கர்கணேஷ்,இளையராஜாகங்கைஅமரன்தேவா,லட்சுமிகாந்தபியாரிலால்,மனோஜ்கியான்மரகதமணி, ஷயாம்போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இவரின் பாடல்களுக்குஇசையமைத்துள்ளனர்ஒரு இடத்தில்இருந்துகொண்டுபாடல்எழுதஇவருக்குசிந்தனைவராது. நடந்துகொண்டே சிந்திப்பார். 1100 பாடல்களுக்குமேல் எழுதியுள்ள இவர் அதிகமானபாடல்களைநடந்துகொண்டேசிந்திக்கிறார்நடந்துகொண்டும்சுருட்டுப்புகைத்துக்கொண்டும்இருந்தால்இவரது சிந்தனைவெள்ளோட்டமாக வெளிவரும்.மொழிமாற்றுப் படங்கள் பலவற்றுக்கும் இவர் பாடல்கள்எழுதியுள்ளார். உதட்டசைவைவைத்துக் கொண்டு அதற்குரிய சொற்களைத்தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது இலகுவானதல்லபுகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது கவியரசு கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா யார் எழுதிய பாடல்என்ற கேள்விஎழும்ஆனால் அப்பாடல்முத்துலிங்கம் என்ற கவிஞர் எழுதியது என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோமணி ஓசை கேட்டு எழுந்து, சங்கீத மேகம்தேன் சிந்தும் நேரம், கூட்டத்திலே கோயில்புறா, ராகவனே ரமணா ரகு நாதா, சின்னச்சின்ன ரோஜாப் பூவே, சின்னஞ்சிறு கிளியேசித்திரப் பூவிழியே, ஆறும் அது ஆழமில்லை, டாடி டாடி ஓமை டாடி, இதழில்கதை எழுதும் நேரமிது போன்ற ஹிட்டானபாடல்கள் கவிஞர் முத்து லிங்கத்தின் புகழைச்சொல்லும் ஆவணங்களாக உள்ளன.


ரமணிமித்திரன்27/09/2006
87

எதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றதனால் ஜெயலலிதாவின் பார்வை இந்திய நாடாளுமன்றம்நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியப் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு என்று சோ போன்ற அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருவதனால் இந்தியப் பிரதமர் ஆகும் ஆசை ஜெயலலிதாவின் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாரதீய ஜனதாக் கட்சியும் பெருமைப்படக் கூடிய வகையில் வெற்றிபெறவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டõல் அதில் ஜெயலலிதாவும் பிரதான பங்காளியாக இருப்பார். சுழற்சி முறையில் பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைக்கலாம். சுழற்சி முறையிலான பிரதமர் பதவியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தேர்தலின் பின்னரே தெரியவரும்.
தமிழக எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதிக தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணத்தை இழந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைகோவும் டாக்டர் ராமதாஸும் செல்வாக்கிழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் கண்டு தமிழகத்தின் பிரதான கட்சிகள் பயந்த காலம் மலையேறிவிட்டது. தனித்து நின்றால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை வைகோவும் டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளார்கள். எதிர்காலத்தில புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதற்கு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவு காரணமாக அமையும் என்பது வெளிப்படையானது.
வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆகையினால், அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கைகோர்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரின் உதவி இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தமிழக ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டே ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா மத்திய அரசில் புகுந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளளார். ஆகையினால் வைகோவையும் ராமதாஸையும் ஆதரிப்பøதத் தவிர, வேறு வழி கருணாநிதிக்கு இல்லை.
கூட இருந்@த விஜயகாந்துக்கு குழிபறித்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட அவலம் @பாதும் ஜெயலலிதாவுடன் இனியும் கூட்டணி தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஜயகாந்த். ஆகையினால், விஜயகாந்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏனைய கட்சித் தலைவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்குத்தான் அச்சுறுத்தலாக இருந்தது. தனது இராஜதந்திரத்தின் மூலம் அந்த அச்சுறுத்தலினால் தவிடு பொடியாக்கி விட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இடதுசாரிகளைக் கைவிட்டு விட்டனர். இடதுசாரிகள் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கில்லாத இடது சாரிகளால் எதுவித மதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவர்களைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.
உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை மன்னித்த ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. தமிழக முதல்வரை நம்பி தன் புருஷனை கைவிட்டுள்ள சசிகலா கணவன் சிறையிலே வாடிக் கொண்டிருக்க ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சசிகலா. சசிகலாவின் தன்னிலை விளக்க மன்னிப்பு அறிக்கையில் மனமிரங்கிய ஜெயலலிதா அவரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், பழைய அதிகாரங்களும் செல்வாக்கும் சசிகலாவுக்கு இருக்குமா என்பதுசந்தேகமே.
ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் சசிகலாவும் ஒருவர் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் ஜெயலலிதாவும் சசிகலாவும் என்@ற தமிழகத்தில் பலர் பதிலளிப்பார். ஆகையால், இவர்களின் பிரிவு நிரந்தரமானதல்ல விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். அது போன்றே ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் பிரிவும் இணைவும் கட்சிக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சசிகலாவை விரும்பாதவர்கள் அவரை அனுசரித்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு08/04/12

Saturday, April 7, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 27

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் பிரிந்த அண்ணனும் தங்கையும் ஒரே கல்லூரியில் படித்து காதலித்து மண மேடையில் இருக்கும் விபரீத கதையுடன் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நல்லவன். விபரீதமான திரைக்கதையைக் கொண்ட இப்படம் மிகவும் நிதானமாகப் படமாக்கியதால் விமர்சனங்களிலிருந்து தப்பியது.
தாய் தந்தையற்ற அண்ணனும் தங்கையும் ஊர் ஊராக அலைந்து வாழ்கின்றனர். விதி இருவரையும் பிரிக்கிறது பாதிரியார் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். கண்ணப்பன் என்ற அண்ணனுக்கு பீற்றர் என்று பெயர் சூட்டுகின்றார் பாதிரியார். செல்வந்தர். வி.கே. ராமசாமி அநாதையான சிறுமியைத் தத்தெடுக்கிறார். மரகதம் என்ற சிறுமிக்கு சுந்தரி என்று பெயரிடுகிறார். வி.கே.ராமசாமி.
அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். பீற்றராக ஆர்.எஸ்.மனோகரும் சுந்தரியாக ராஜ சுலோசனாவும் நடித்தனர். மனோகரும் ராஜசுலோசனாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்தனர். நட்பு காதலாக மாறுகிறது. ராஜசுலோசனா மனோகரை விரும்புவதை வி.கே.ராமசாமியின் மனைவி விரும்பவில்லை தனது தம்பிக்கு ராஜ சுலோசனாவை திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
பைத்தியக்காரன் எம்.என்.நம்பியாரின் மனைவி மனோகரின் மீது ஆசைப்படுகிறாள். அவள் திருமணம் முடியாதவள் என நினைத்த மனோகர் நம்பியாரின் மனைவியின் வலையில் விழுகிறார். ஒரு நாள் இரவு இருவரும் ரகசியமாகச் சந்திக்கும் போது அகப்பட்டு விடுகின்றார்கள். அவமானத்தினால் மனோகர் ஊரை விட்டு ஓடி விடுகிறார். ஊரை விட்டு ஓடிச் சென்ற மனோகர் வி.கே.ராமசாமியின் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறார். தனது கடும் உழைப்பினால் அரிசி ஆலையை உயர்த்துகிறார். தனது மகளுக்கு மனோகரைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். வி.கே.ராமசாமி
மனோகரை வளர்த்த பாதிரியாருக்கு தகவல் அனுப்பப்படுகிறது. திருமண மேடையில் மனோகரும் ராஜசுலோசனாவையும் மணக்கோலத்தில் இருக்கும் போது அங்கு வந்த பகதூர் என்பவர் திருமணத்தை நிறுத்தச் சதி செய்கிறார். அப்போது தான் மனோகரும் ராஜசுலோசனாவும் சகோதரர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் திருமணம் நடைபெறவில்லை. உண்மைய உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாகின்றனர்.
ஏ.கே.துரை எஸ்.ராகவன் ஆகியோர் இணைந்து கதை எழுத ஏ.எஸ்.நாராயணன் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.ஞானமணி ஒளிப்பதிவு ஜி.சந்திரன் ச‌ன்னாஸ் புரடக்ஷன் தயாரிப்பில் இப் படத்தை திருவேங்கடம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்08/04//12

Friday, April 6, 2012

திரைக்குவராதசங்கதி 27



ரஜினியுடன் அம்பிகா முதலில்இணைந்து நடித்த படம் "எங்கேயோகேட்டகுரல்'' ஆக்ஷன் நடிப்பில் அதிககவனம் செலுத்தி இளம் உள்ளங்களின்மனதில் குடிகொண்டிருந்த ரஜினிமுற்றிலும் வித்தியாசமாக நடித்தப்படம் எங்கேயோ கேட்ட குரல்.முதியவரான ரஜினியை ரசிகர் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. 20 வயதான அம்பிகாமுதியவராகநடிப்பாரா என்று இன்னொரு சந்தேகமும் எழுந்தது. படத்தின் வெற்றிதோல்வியை ரஜினி ரசிகர்களின் கையில்கொடுத்துவிட்டு படப்பிடிப்பை விறுவிறுவெனநடத்தினார்கள்.அம்பிகாவின் தங்கையாக அவருடையதங்கை ராதா நடித்தார். ரஜினியின் காலில்விழுந்துஅழும்காட்சியில்கிளிசரின்இல்லாமல்தத்ரூபமாகநடித்தார்அம்பிகா.அப்படத்தின்காட்சிப்படிஅம்பிகாஇறந்துவிடுகிறார்அவருடைய உடலுக்கு தீ வைப்பதற்காக வரட்டி அடுக்குவார்கள். அதைப் பார்த்த அம்பிகாவின்தகப்பனும் தாயும் உண்மையிலேயேஅழுது விட்டார்கள்.பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எங்கேயோகேட்ட குரல் பெரும் வெற்றி பெற்றது. ரஜினியுடன் அம்பிகாவுக்கும் அப்படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1982 ஆம்ஆண்டு ஆவணி மாதம்14ஆம்திகதிஎங்கேயோகேட்ட குரல் வெளியானது.அதே நாளில் தான் கமல்ஹாசன், அம்பிகாஜோடியாக நடித்தசகலகலாவல்லவனும்வெளியானது.இரண்டுபடங்களும்இருபெரும்ந‌டிகர்களின்படம்இரண்டிலும்அம்பிகாதான் நாயகி.


சகல கலாவல்லவன் வெள்ளி விழா கொண்டாடியது.சகலகலாவல்லவன்ப‌டப்பிடிப்பின்போதுஅம்பிகாவின்சிறுவயதில்என்னுடன்நடிக்கிறாயாஎன‌க்கேட்டதைகமல்ஞாபகப்படுத்துவார். கமல் கூறியது போலவே தமிழ்த்திரை உலகை தனது கையில்சிலகாலம்அம்பிகாவைத்திருந்தார்.காக்கிச்சட்டை,உயர்ந்தஉள்ளம்காதல்பரிசுகடல்மீன்கள்ஆகியபடங்களில்கமலும்அம்பிகாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.இளம் நடிகர்களுடன் நடித்த அம்பிகாவாழ்க்கை என்ற படத்தில் சிவாஜியின்ஜோடியாக நடித்தார். யதானநடிகர்திலகத்துக்குஇணையாகவயதானவேடத்தில்அம்பிகா நடித்தார். கருடா சவுக்கியமாஎன்ற படத்தில் நடிகர் திலகத்தின் மகளாகவும் வெள்ளை ரோஜா படத்தில் நடிகர்திலகத்தின் மகன் பிரபுவின் காதலியாகவும் நடித்தார்வாழ்க்கைபடத்தில்முதன் முதலாகநடிகர்திலகத்துக்குஜோடியாகநடித்தார்.நடிகர்லகத்துடன்நடிப்பதற்குமிகவும்தயங்கினார்.அம்பிகாவினுடையதயக்கத்தைநடிகர்திலகம்போக்கினார்நடிகர்திலகத்துடன்அம்பிகாநடிக்கும்முதலாவதுகாட்சிபடமாக்கப்பட்டதுநடிகர்திலகம்அம்பிகாவுக்குத்தைரியம்கொடுத்தார்.ஒருடேக்கிலேயேஓகேயானதுஅம்பிகாமிகவும்சந்தோஷப்பட்டார்.அம்பிகாவின் ஜோடியாக நடித்த ரவீந்திரன் இப்படத்தில் அம்பிகாவின் மகனாகநடித்தார். சிறுவயதில் அம்பிகாவுடன் பலபடங்களில் நடித்த தீபா,அம்பிகாவின்மருமகளாக நடித்தார். வாழ்க்கை அம்பிகாவின் பெயர் சொல்லும்வெற்றிப் படமானது. அதன் பின்னர் திருப்பம், தாம்பத்தியம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்தின்ஜோடியாக அம்பிகா நடித்தார்.
சிவகுமார், அம்பிகா ஜோடியாக நடித்தபடங்களில் ஒன்று நான்பாடும்பாடல்.இப்படத்தின்இறுதிக்காட்சியில்சிவகுமாரின்கன்னத்தில்அம்பிகாஅடிக்கவேண்டியகாட்சியைப்பட‌மாக்குவதற்காக அனைவரும் தயாராக இருந்தனர்.அம்பிகாவிடம் அடி வாங்குவதற்குசிவகுமார் தயாராக இருந்தார். சிவகுமாரின் கன்னத்தில் அடிப்பதற்கு அம்பிகாதயாராகஇல்லைஎல்லோரும்எவ்வளவோ வற்புறுத்தியும் அம்பிகா அடிக்கவில்லை. சிவகுமாருக்கு அம்பிகா அடிப்பது போல கையை ஓங்கி சிவகுமாரின்கன்னத்தில் மெதுவாக வைத்தார்.அக்கினிபர்வதம் என்ற படத்தில்சத்தார் என்பவர் அம்பிகாவின்கன்னத்தில் அடிப்பது போல்காட்சி படமாக்கப்பட்டபோது சத்தார் உண்மையிலேயே மிகவும்பலமாக அம்பிகாவின் கன்னத்தில்அடித்தார். அந்தஅடியின்வலியில்துடித்த அம்பிகா அதேபோன்ற நிலைவேறு எவருக்கும் வரக்கூடாது என்பதனால்அடிக்கும் காட்சியில் பின் வாங்கிவிடுவார்

.அம்பிகாவுக்கும் குதிரைக்கும் ஒருபோதும் ஒத்துவராது. ரஜினியின் மாவீரன்படத்தில் குதிரைச் சவாரி செய்தபோதுகுதிரையால் விழுந்து காயமடைந்தார்.கமலுடன் நடித்தகடல்மீன்கள் படப்பிடிப்பின் போது குதிரையிலிருந்து விழுந்துகாயமடைந்தார்.படிக்காதவன் படத்தில் ரஜினியின்ஜோடியாகஅம்பிகாநடித்தார்அப்படத்தில்ரஜினியின்அண்ணனாகந‌டிகர்திலகம்நடித்தார்.நடிகர் திலகத்தின் ஜோடியாகவயதான பாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார். வயதான நடிகர்திலகத்தின்ஜோடியாகராதாநடித்தமுதல் மரியாதைபெரு வெற்றிபெற்றது. அதில் நடித்த ராதாவும் மிகச் சிறந்த நடிகை என்று போற்றப்பட்டார்.லலிதா பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர்தமிழ்த்திரைஉலகைதமதுக‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தசகோதரிகள் அம்பிகா ராதா. இருவரும்நடித்த பல படங்கள்வெற்றிபெற்றன.எங்கேயோகேட்டகுரல்,ள்ளைரோஜாஇதயக்கோயி,மனக்கணக்கு,காதல்பரிசு,தாம்பத்தியம்ணாநஅண்ணாநகர்முதல்தெருஆகியபடங்டங்களில்இருவரும்இணைந்து நடித்தனர்.அம்பிகாவும் ராதாவும் ஒரே நேரத்தில் திரைப்படங்களில்நடித்த போதிலும் இருவரிடமும் வாய்ப்புஇருந்ததேதவிரபொறாமைஇருக்கவில்லை.அம்பிகாசினிமாவைமறந்துகுடும்பம் நடத்துகிறார். ராதா தன் மகளைசினிமாவில் புகுத்துவதற்கான ஏற்பாடுகளில்மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ரமணி
மித்திரன்12/09/2006
85