Friday, February 8, 2008

என்னகொடுமைசார் இது ?







கடவுளை புறம்தள்ளி வள்ளுவரை அய்யனாக்கி உரைஎழுதி கோட்டம்கட்டி கடல்பாறையில் சிலைவைத்த முதல்வரின் ஆட்சியிலா வள்ளுவன்வாசுகிபெயரில் இப்படிப்பட்டபடம். இதுமட்டுமா ஆண்டாள் அழகர் என்றபெயரில் இன்னும்சிலகண்றாவிக்காட்சிகள் வெளியாகிஉள்ளன.

No comments: