Tuesday, July 20, 2010

பெக்கமுக்குத்தடைபோட்டமனைவி



டேவிட் பெக்கம் தனது துணைவியாரின் உத்தரவுக்குக் கீழ்படிந்து தனது மார்பில் பச்சை குத்த மாட்டார் என அறிவித்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் உடல் எங்கும் பச்சை குத்தியுள்ளார். மேலும் பச்சை குத்துவதற்கு அவர் ஆவலாக உள்ளார். எனினும் துணைவி விக்டோரியாவும் அவரது தாயார் சான்ட்ராவும் அதை விரும்பாமையால் மட்டுப்படுத்தவுள்ளதாக ஒன்லைன் நேர்காணலில் தெரிவித்தார்.
நான் எனது கைகளுக்கும் முதுகுக்கும் அவற்றை மட்டுப்படுத்திக் கொண்டேன். எனது துணைவியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்த விரும்பவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் எனது விருப்பம் யாதெனில் எனது ஆண் பிள்ளைகளின் பெயர்கள் எனது முதுகுப் பக்கமும் மனைவியின் பெயர் கையிலும் இருக்கலாம் என்பதே எனது விருப்பம். ஆனால் அம்மா அதனை விரும்பவில்லை.
தமது பிள்ளைகளும் பச்சை குத்தும் விடயத்தை தொடர்வார்களே என விக்டோரியா சந்தேகிப்பதாக டேவிட் பெக்கம் தெரிவித்தார்.
எமது ஐந்தே வயதான கு×ஸ் உலகப் போட்டியைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வரும்போது தனது கை முழுக்க பச்சை குத்தப்பட்டிருந்தமை அறிவித்தார். இது உண்மையல்ல.
முன்னாள் மன்செஸ்டர் ஐக்கிய விளையாட்டு வீரர் தெரிவித்ததாவது,
எப்படித் தனது பிள்ளைகள் வெவ்வேறு தனித்துவக் குணங்கள் இருக்கும்.
""ஒவ்வொருவரும் சிறுவர்கள். சில ஹாஸ்யங்களை விடுவார். புரூக்லின் அவ்வளவு கதைப்பதில்லை. புரூஸ்லிங் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. குரூஸ் இந்த முழு நாளையும் எடுப்பார். ரோமியோவும் அப்படித்தான். புரூக்ஸின் அவ்வளவு கதைக்கமாட்டார். அவர் பெண் பிள்ளைகளைக் கவனிப்பார் என்றார்.


No comments: