Monday, January 18, 2016

சூரன்


வடமராட்சியிலே இ,ந்து சமயம் தளைத்தோங்க வித்திட்டவர்களில் திருகா.சூரன் முதன்மையானவர் மிஷனரிகளின் துரித வளர்ச்சியால் இந்துக்கள் மதம் மாறியபோது மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.

,ந்து ஆலயங்களில் மிருகபலி என்ற அநாகரீகம் வியாபித்திருந்தபோது வதிரி பூவற்கரை என்று ,இன்று அழைக்கப்படும் அண்ணமார் ஆலய வேள்வியின் போது ஆட்டுக்குப் பதிலாக தனது தலையை வெட்டுமாறு கூறி தலையை கொடுத்து மிருகபலியை நிறுத்தினார்.

வதிரி அல்வாய் கொற்றாவத்தை சமரபாகு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் மதம் மாறாமல் ,இதுக்களாக இ,ன்று,இருப்பதற்கு திரு சூரனின் பங்களிப்பே மிகமுக்கியமானது. வசதி குறைந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து,இயங்கிய காலம். வதிரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவப் பாடசாலை உருவானது. அங்கு கிறிஸ்தவ மதபோதனை நடைபெற்றது இ,ந்து சமயம் புறக்கணிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறக்கூடாது என்பதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை சூரன் நிறுவினார்.

சூரனின் இ,ந்த முயற்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவருமான மு.சிவசிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதலியார் (சித்தமணியம்) வழிகாட்டினார். தோன்றாத்துணையாக சித்தமணியம் ,இருந்தபடியால் தான் தாழ்த்ப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சூரனால் பாடசாலையை உருவாக்க முடிந்தது.

1891 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி கரவெட்டி மேற்கில் வே. காத்தார் வள்ளியார் தம்பதிக்கு ஐந்தாவது புத்திரனாகப் பிறந்தார். கரவெட்டி மேற்கு (நாவேலர்மடம்) கரவெட்டி கிழக்கு (சண்டில்) அகிய பாடசாலைகளில் படித்தார். அப்பாடசாலைகளும் மிஷன் பாடசாலையாக ,இருந்தும் தாழ்;த்தப்பட்ட சமூக மாணவர் உள்ளே சென்று படிக்க முடியாத காரணத்தால் பாடசாலையை வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தட்டுக்கொத்தல், கிந்துவானடித்தல், எகிறிப்பாய்தல்,அரைப்பாய்தல், ஓட்டம் போன்றவற்றில் பொழுதைக் கழிக்கலானார். பதினாறு வயதான போது தகப்பனின் வற்புறுத்தலினால் தகப்பனுடன் தச்சுத் தொழிலுக்குச் சென்றார்.
தச்சு வேலை அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. தச்சு வேலையில் சித்திர வேலையும்,மரப்பூச்செடி, உருவம் கொத்துதல், கூத்து சோடனை, சப்பறம், திருவாசி, வாகனம் முதலிய பல வேலைகளை திறம்பட செய்தார் தச்சு வேலை காரணமாக தமிழ்க் கல்விமான்களின் தொடர்பும் ,இவருக்குக் கிடைத்தது. , ,ந்து சமயத்தின் பால் கொண்ட அன்பினால் மாமிசம் புசிப்பதைத் தவிர்த்தார். பின்னாளில் ,இரின் சீடர்களான கவிஞர் மு.செல்லையா சைவபுலவர் சி.வல்லிபுரம், சமூக ஜோதி ஆ.ம.செல்லத்துரை, கலாவினோதன், பெ.அண்ணாச்சாமி, வித்துவான் முருகேசு,இவரி பிள்ளைகளான  சூ ஏகாம்பரம், செல்வி சூ.சிவபாக்கியம் போன்றவர்களும் புலால் தவிர்த்தனர். ,இன்றும் மூன்றாவது தலைமுறையாக இ,து தொடர்கின்றது.

கரவெட்டி தேவ மாதா  கோயிலில் மாதாவின் உருவம் வைப்பதற்காக மூன்றடி உயரத்தில் ஒரு கண்ணாடிக்கூடு,இரண்டு சிகரம், மத்தியில் சிலுவை ஸ்பிரீத்து  சாந்து (புறா உருவம்) கீழ் நோக்கிப் பறந்தபடி செய்து கொடுத்தார். அதைப் பார்த்து வியந்த ஒருவர் ,இதைச் சூரன் செய்ததென்று சொல்லவேண்டாம் என்றார். சூரன் நிற்பது தெரியாமல் கதைத்த போது சூரன் நிற்பதை இ,ன்னொருவர் சுட்டிக்காட்டினார். அவர் சூரனைப் பார்த்த போது எனக்கு பெயர் வேண்டாம் என்று சூரன் சொன்னார்.

, ,ந்து மதத்தைப் பற்றி யாராவது அவதூறு செய்தால் பொறுக்கமாட்டார் உடனே சண்டைக்குப் போய்விடுவார்;.ஞானப்பிரகாச சுவாமி கத்தோலிக்க மதத்தைப் பரப்பிவந்த வேளையில் அவருடன் கடிதமூலம் , ,ந்து சமயத்தின் சிறப்புக்களை தர்க்கித்தார். சூரன் தாழ்த்தப்பட்டவர் எனத்தெரிந்த  கொண்ட ஞானப்பிரகாசர் அவரை மதம் மாற்ற‌ முயற்சி செய்தார். ,ந்து மதம் தான் எனது மதம் அதிலிருந்த நான் விலகமாட்டேன் என உறுதியாகக் கூறினார். உயர் சாதி , ,ந்து ந்துக்கள் தாழ்ந்த சாதி இ,ந்து,ந்துக்களை அவமானப்படுத்துவதை ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டிய போது, நான் ஆசாரமான சுத்த , ,ந்து ந்து என அடித்துக் கூறினார். மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதி எழுதியஎம்மை வாழ வைத்தவர்கள் எனும் நூலில் சூரனைப்பற்றி வியந்து எழுதி உள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள 28 பாடசாலைகளின் அதிபர்களைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்ட திரு.பொ.கனகசபாபதி வடமராட்சியின் உள்ள ஹாட்லிக் கல்லூரிக்கு , ,ணையாக தேவரையாளி இந்துக் கல்லூரியையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாதியம் பீடித்த சமூகத்திலே சுதேச நிறுவனங்களிலும் ,இடமில்லாமல் அதை மற்றவர்கள் பயன்படுத்தும் உள்நோக்கையும், கல்விக்காக மதம் மாறும் பிரமையையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்டகப்பட்ட தேவரையாளி கல்வி நிறுவனம் சுயமரியாதையின் ஈழத்தமிழ் வெளிப்பாடும் என எம்மை வாழவைத்தவர்கள் என்ற நூலின் அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை , ,ந்து மதம் புறக்கணித்ததனால் டாக்டா அம்பேத்கார் புத்த மதத்துக்கு மாறினார். அப்பொது அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 ,லட்சம் மக்கள் , ,ந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்கள். ஆனால் சூரன் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. தனது கிராமத்து மக்களும் அயல் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் மதம் மாறக்கூடாது என்பதற்காக இ,ந்துப் பாடசாலையை உருவாக்கினார் என்கிறார் திருபொ.கனகசபாபதி.

தேவரையாளி ,இந்துக் கல்லூரி எனும் போது ,இருவர் எமது எண்ணத்தின் முன் தோன்றுவார்கள். அவர்களில் தேவரையாளி சைவப் பாடசாலையின் ஆரம்ப கர்த்தா பெரியார் கா.சூரன் அவர்களும் தொடர்ந்து தேவரையாளி கனிஸ்ட பாடசாலையை வதிரி தேவரையாளி இ,ந்துக் கல்லூரியாக்கி வடமாகாணத்திலே முன்னோடிக் கல்லூரிகளில் ஒன்றாக வளர்த்தெடுத்த பெருமை அதிபர் க.மூ.சி.சீனித்தம்பிக்கே உரியதாகும்.

1914 ஆம் ஆண்டிலே பெரியார் சூரன் அவர்களின் முயற்சியாலும் வதிரி மக்களின் ஒத்துழைப்பாலும் தேவரையாளி சைவக்கலைஞான சபை என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலம் தேவரையாளி ,இந்துக் கல்லூரி முதலில் ஓர் ஆரம்பப் பாடசாலையாக ஒரு சிறிய ஓலைக் கொட்டிலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஏறக்குறைய 22 ஆண்டுகளின் பின்னர், 1936 ஆம் ஆண்டிலே சைவக் கலைஞான சபைபரவலாக்கப்பட்டமையால் வதிரி, அல்வாய் கொற்றாவத்தை,கரவெட்டி மேற்கு ஆகிய கிராம மக்களின் உதவியுடன் ,இந்தப் பாடசாலை மேலும் விருத்தியாக்கப்பட்டது. அக்காலம் வடமாகாணத்தில் சாதி என்ற பெயரால் அநியாயமாக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்விகூட வழங்குவதற்கு கருணை காட்டாத ,இருண்ட காலமாகும். நல்ல சமயமடா ,தை நழுவ விடுவாயோ என்ற கோட்பாட்டிலே அச்சமூகத்தினரிடையே சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் காட்டி  தவிச்ச முயலை அடிப்பது போன்று சமய மாற்றம் செய்ய மிஷனரிகள் பெரிதும் உழைத்தகாலம். விரக்தியின் காரணமாகவே சலுகைகளின் காரணமாகவோ மனம் மாறாமல் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ விரும்பிய ஒரு சமூகம், கல்வியையும் பொருளாதார சுதந்திரத்தையும் கையிலெடுத்து தமக்கென ஒரு பாடசாலையையும் யாரதும் தலையீடு ,இல்லாத சுதந்திரமான தொழிலையும் தேர்ந்தெடுத்து, தமக்கென வழிபாட்டுக்கான ஒரு கோயில் போன்றவற்றையும் தாமே ஸ்தாபித்து யரிலும் தங்கியராத வியாபார நிறுவனங்களை உருவாக்கிய பொருளாதார தன்நிறைவைக் கண்டதால் அவர்களின் பொருளாதாரப் பின்னணியே தங்குதடையின்றி ,இந்தப் பாடசாலை நிறுவ பக்கதுணையாக நின்றதென்றால் மிகையில்லை.

அத்தோடு வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழ்ச சமூகத்தினரில் ஒரு பகுதியினர் பெரும்பான்மைச் சமூகங்களின் காணிகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் ,அப்பகுதி மக்கள் தமக்கென சொந்தமான காணிகளில் வாழ்ந்ததனால் பெரும்பான்மை சமூகத் தலையீடெதுவுமின்றி சுதந்திரமாக பாடசாலையை ஸ்தாபிக்கத் தலைப்பட்டார்.

,இச்சுதந்திரம் ,இல்லாத நிலையொன்று ,இருந்திருந்தால் அவர்களி; கல்வி வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் வாழும் காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும். , ப்படியான சூழ்நிலையே 90 வருடங்களுக்கு முன்பு வடமாகாணத்தில் நிலவியது. பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழினத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடுரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன், கல்வி, அறிவு அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவசமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும், மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும், தொலை நோக்குடனும் செயற்பட்டள்ளார்.

தமிழழையும் சைவத்தையும் காத்தவரென போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆ றுமுகநாவலர் இந்தத் தமிழ்ச் சமூகத்தை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். நாவலர் ,இறந்து (1879) ,இரண்டு ஆண்டுகளின் பின்னர் ,பிறந்த (1881) சூரனோ, ,இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு ஒருபுறம் ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களின் கொடுரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும், ,தன் பொருட்டு வதிரி, தேவரையாளி வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசியப் பெரியாராக் கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,ச்சமூக மக்கள் அனைவருமே மதமாற்றம் செய்து கொண்டிருந்தாற்கூற அது தவறாகக்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது. என அமரர் ராஜ‌ஸ்ரீ;காந்தன் அவர்கள் சூரன் சுயசரிதை என்ற நூலுக்கு எழுதிய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார். நான் ,இந்த செயற்றிறனை வைத்தே மேதை அம்பேத்காரிலும் பார்க்க பெரியவர் சூரனை மதிக்கிறேன். மதம் பிழையானதா மதத்தைக் கையாள்பவர்களுடைய நெறி பிழையானதா என்பதே கேள்வி. அம்பேத்கார் அவர்கள் மதத்தைக் கையாளர்பவர்கள் மேலுள்ள கோபத்தால் மதத்துக்கு எதிராக இயங்கினார். பெரியவர் சூரனோ மதத்தை வெறுத்து ஒதுக்காமல் அதற்குள்ளேயே ,இருந்து தனது போராட்டங்களை நடத்தினார். அம்பேத்கர் அவர்கள் மதமாற்றத்தினால் பெற முனைந்ததை சூரன் சைவத் தமிழ்ச் சமூகமாகவே நின்று பெற முனைந்தார். அவரது திடசித்தம் பாரட்டப்படவேண்டியது. என்கிறார் அதிபர் போ.கனகசபாபதி

தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளுக்கு மத்தியில் தமது சமயத்தை வளர்க்கவேண்டுமெனும் உள்ளார்ந்த நோக்கத்தோடாயினும் ஓரளவு கல்வியறிவை ஊட்ட முன்வந்த கிறிஸ்தவர்களின் மதத்தாக்கம் காரணமாகவே உடனடியாகத் தேவரையாளி சைவ வித்தியாசாலையை உருவாக்க வேண்டிய சமூகத்தேவை திருகா.சூரனுக்கும் அவரைச் சார்ந்த சைவ அபிமானிகளுக்கும் உண்டானது என பிரபல எழுத்தாளர் தெணியான் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உடுப்பிட்டி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.வ.சிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்) வீட்டில் மிகவும் சகஜமாகப் பழகுபவர் சூரன். சித்த மணியத்தின் பிள்ளையார் கோயிலக்கு சாதி குறைந்தவர்களும் பணம் கொடுப்பதுண்டு. சாதி குறைந்த பிள்ளைகள் எதற்காக கிறிஸ்தவ பாடசாலையில் படிக்க வேண்டும். உங்கள் பாடசாலையில் அவர்களை படிக்க வைக்கலாம் தானே என சூரன் கேட்டார்.

தாழ்ந்த சாதியின் பிள்ளைகளுக்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் படிப்பிப்பதில்லை என்பதால் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதற்கு உரிய ஏற்பாட்டைச் செய்த பின் மிஷன் பாடசாலையில் படித்த பிள்ளைகளை படிப்பிக்க கொட்டில் ஒன்றை சித்தமணியம் கட்டினார். அன்று அதனை புதுப்பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்பு மாணிக்கவாசக வித்தியாலயமானது.
சித்தமணியகாரன் வீட்டிற்கு அலுமாரி, கட்டில், கதிரை முதலிய தளபாடங்களை சூரன் செய்தார். அப்போது தனது சமூக பிள்ளைகளுக்காக பாடசாலை அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வதிரியில் எம்சமூகத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட குடிகள்  உண்டு. அதற்கு வடக்கு மேற்கில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடிகளுண்டு. ,இதற்கிடையில் ,இரண்டு குடி கிறிஸ்தவர்களாயிருக்கின்றனர். அவர்கள் மற்றையோரையும் கிறிஸ்தவராக்க முயலுகின்றார்கள். ஆகையால் வதிரியில் ஓர் சைவப் பாடசாலை உண்டாக்கலாமென்று எண்ணுகிறேன். அதற்காகிய வழிதுறைகளை சொல்லி உதவ முடியுமா என சூரன் கேட்டார். வதிரியில் சைவப் பாடசாலை கட்டுவதற்கு உதவி செய்வதாக சூரனுக்கு சித்தமணியம் உறுதியளித்தார்.

வதிரியில் சைவப் பாடசாலை கட்டும் முயற்சி பற்றி தனது மைத்துனர் சி.சிவம்பு வைத்தியருடன் ஆலோசித்தபின் இ,துபோன்ற காரியங்களுக்கு உதவி செய்யும் க.வே.சின்னப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சித்த மணியத்திடம் சென்றனர். சித்தமணியத்தின் உதவியுடன் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலை உதயமானது. ,இன்று தேவரையாளி , ,ந்துக்  கல்லூரி என பெரு விருட்சமாக உயர்ந்து நிற்கின்றது.

பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழனத்தின் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடூரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன் கல்வியறிவு, அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவ சமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும் மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டுள்ளார். நமது சமகாலத்தில் வாழும் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கொள்ளப்படும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தந்தையார் மாணிக்கம் என்றழைக்கப்பட்ட கரவெட்டிக் கார்த்திகேசு உத்தியோகம் பெறுவதற்கான முதற்கதவு சூரனாலேயே திறந்து வைக்கப்பட்டது.

உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஓராவது இ,லக்கியகர்த்தாவாகக் கொள்ளப்படுபவர் அல்வையூர்க் கவிஞர் மு.செல்லையா. ,அச்சமூகத்தில் ஓராவது பயிற்றப்பட்ட ஆசிரியரும் ,வரே தான் என்ற தகவலும் அவரது சுயசரிதையில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ,அப்போ தலைமையாசியாராகவிருக்கும் மு.செல்லையா ஏழாம் வகுப்புப் பாசு பண்ணி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் அவரை ஆசிரிய கலாசாலைக்கு விட்டுப் படிப்பிக்கில் எட்டாம் வகுப்புப் பாஸ்  பண்ண வேண்டும் அல்லது பிரவேச பண்டிதர் பாசு பண்ண வேண்டும். அதற்காகச் செல்லைய ,இலக்கண ,இலக்கியம் படிப்பதற்காகச் கற்கும்பான் மயில்வாகனம் வாத்தியாரிடம் ஒப்படைத்தேன். அவர் படிப்பிக்கும் நேரம் மாலை ஆறரை தொடங்கி எட்டரை மணி நேரமாகும். செல்லையா தனிமையில் போய்வர முடியா,து. ஆகவே ஓர் அரிக்கன் விளக்குடன் நானே மூன்று மாதமாகக் கூட்டிக்கொண்டு சென்றேன். (கற்கும்பான் வதிரியிலிரந்து சுமார் 5-6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது). சூரனின் ஆளுமையாளர்களை நிர்மாணிக்கும் திறன் ,இயல்பாகவே ஆக்கத்திறன் கொண்ட மு.செல்லையா அவர்களைக் கவிஞராக்கி தேசிய மட்ட அங்கீகாரத்திற்கு உயர்த்தியுள்ளது என சுயசரிதையில் சூரன் பதிந்துள்ளார்.

தமிழையும் சைவத்தையும் காத்தவரெனப் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இ,ந்தத் தமிழ்ச் சமூகத்தினரை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி, அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துமுள்ளார். நாவலர் இ,றந்து (1879) ,ரண்டு ஆண்டுகளின் பின்னர் பிறந்த (1881) சூரனோ இ,ரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு  ஒருபுறம் ஆறுமுகநாவலர்களின் வழித் தோன்றல்களின் கொடூரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் - சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும் ,தன்பொருட்டு வதிரி, தேவரையாளி சைவ வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசிய பெரியாராக கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

ஆறுமுகநாவலரின் சைவசமயக் கோட்பாடுகள் ,இன்று மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டாய அவசியப்பாடு எழுந்துள்ளமையும் கவனத்திற் கொள்ளத்தக்கது. சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,அச்சமூக மக்கள் அனைவரும் மதமாற்றம் செய்திருந்தாற்கூட அது தவறாகக் கொள்ளப்பட்டிருக்கமாட்டாது.
,ந்திய அரசியல் யாப்பின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கர் யால்டா பிரகடனத்தில் நான் தாழ்த்தப்பட்ட ,இந்துவாகப் பிறந்தேன். ,இதைத் தடுத்து நிறுத்துவது என்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் நான் இ,றக்கும் பொழுது ,இந்துவாக ,இறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டு ,லட்சக்கணக்கான தனது மக்களோடு புத்த மதத்தைத் தழுவிக் கொண்டார் என்பது உரத்த சிந்தனைக்கு உரியது. இ,ந்த பகைப்புலத்தில் சூரனின் பிம்பப் பிரகாசம் மேலும் ஒளிர்கிறது.
சி.சுந்தர் (சி.க.சரவணமுத்துவின் தந்தையார்) என்பவரால் கொட்டன் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வதிரி, பூவற்கரை அண்ணமார் என்ற சிறுதெய்வ ஆலயத்தில் பலல்லாண்டுகளாக ,இடம்பெற்று வந்த மிருக பலியை அன்றைய  காலச் சூழலில் நிறுத்தத் துணிந்தமையும் அதனை வெற்றிகரமாகச் சாதித்தமையும் சூரனுடைய சைவப் பற்றின் வலிமையையும் அதற்கிணங்க வாழ்ந்தமையையும் துல்லியமாகப் பரிணாமம் பெற்று அதற்கெனப் பெரும் பொருட் செலவில் சித்திரத் தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. ,அச்சித்திரத் தேரின் வெள்ளோட்டம் 2003.08.01 ஆம் திகதி நிகழ்வுற்றது. ,அத்தினம் சூரனின் 122 ஆவது ஜனன தினம் என்பது முற்றிலும் எதேச்சையாக ஏற்பட்ட ஒத்த நிகழ்வாகும்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி ,இலங்கைக்கு வந்து ,இந்தியா திரும்பிய பின்னர் கல்கியில் தொடர்ச்சியாக எழுதிய,இலங்கையில் ஒரு வாரம் என்ன கட்டுரையில் சூரனைப் பற்றி எழுதும் போது ,ப்பெரியார்  நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு ஞாகப்படுத்தினார். என்று குறிப்பிட்டுள்ளார். தலித் ,இலக்கிய முன்னோடியாகக் கொள்ளப்படும் டானியல் தனது தண்ணீர் என்ற நாவலில் சூரனைப் பற்றி எழுதியுள்ளார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்என்ற தனது சுயசரிதை சூரனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
சூரனை மீளக் கொணர்வதிலும் அவர் குறித்த முறையான தகவல்களை ப ரவலடையச் செய்வதில் முனைப்பாகச் செயற்பட்டவர் தெணியான். எமது நாவலர் ஆசாரியர் சூரன்’, ‘சைவச்கூசூரனின் சமயப் பணிகள்’, ‘கல்கி பாரட்டிய வதிரிப் பெரியார்’, ‘தேவரையாளிச் சூரனின் பட விமர்சனம்’, ‘சூரனும் கல்விப் பணியும்’, அகிய பத்திரிகைக் கட்டுரைகளிலும்தேவரையாளி , ,ந்து  மலரிலும் முருகேசு ஆசிரியர் பவளவிழா மலரிலும் மல்லிகை ஆண்டு மலர் - 2003 சிறுகதை ஒன்றிலும் சூரன் பற்றிய பல தகவல்கள் இ,வர் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கியப் பணியும் என்ற ஆய்வு நூலில் சூரன் பற்றிய பல தகவல்களைத் தெளிவாகத் தந்துள்ளார். ,ந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் சு .வித்தியானந்தன் சூரனைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு சூரனின் பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை கலைஞர் வைரமுத்து பற்றிய ஆய்வு நூலில் சூரனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளர். நாடகக் கலைஞர் கிருஷ்ணாழ்வாரின் நூற்றாண்டு மலரில் சூரனைப் பற்றி குறிப்புக்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதிபர் மூ.சி.சீனித்தம்பி அவர்களால் வெளியிடப்பட்ட தேவரையாளி , ,ந்து என்ற மலரில் சூரன் பற்றிய குறிப்புக்கள் ஆதாரபூர்வமாகத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில் சூரனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.ச. வெளியீடான உயிர்ப்பு என்ற தொகுதியில் வெளிவந்த தத்து என்ற சிறுகதையில் எங்கடை சைவத்தையும் எங்கடை தமிழையும் காப்பாத்தியது ஆறுமுகநாவலர் அல்ல சூர்ப்புதான், சூரன்தான் என்று பதிவு செய்துள்ளார் ராஜ ஸ்ரீகாந்தன்.
தமிழினத்தில் குறித்த சமூகத்தின் உரிமைகள் மறுத்துவந்த சமூகத்தைச் சேர்ந்த பல முற்போக்கானவர்கள் பெரியார் சூரனின் பணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் உறுதுணையாளர்களாகவும் விளங்கினார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் பேரனார் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்), ,இவருடைய மைத்துனர் தா.சிதம்பரப்பிள்ளை, ‘, பத்திரிகையின் ம.க.திருஞானசம்பந்தர், வித்தியாதரிசி சதாசிவ ஐயர் (,வருடய சொந்தப் பாடசாலையான ஆரிய திராவிட பாடசாலையில் சமாசனமில்லாக் காலத்திலேயே பிரவேச பண்டிதர் சோதனையின்போது மு.செல்லையாவிற்கு மேசையும் இ,ருக்க ஸ்ரூலும் கொடுத்தவர்), பாடசாலை முகாமையாளர் சி.சபாபதிப்பிள்ளை, இந்துபோட்’ ,இராசரத்தினம், ஹன்டி பேரின்பநாயகம், தா.,ராமலிங்கம் அப்புக்காத்து, கொழும்புச் சீமான்களான காராளபிள்ளை முதலியார், செல்லமுத்து முதலியார் ஆகியோர் உட்பட இ,ன்னும் பலர் சூரனால் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தந்தையார், பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் வீரசிங்கம் 1952 ,இல்  ,ப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் மீது அளவிலா மதிப்பு வைத்திருந்தவர் சூரன், மகாத்மாவை யாரோ சுட்டுக்கொலை செய்துவிட்டதாக அறிந்த சூரன் மிகுந்த கவலையடைந்தார். காந்தியின் பிறப்பு முதல் அஸ்தி கலக்கும் வரை இ,ரங்கல் பாவும், காந்தி அந்தாதியும் எழுதினார். பின்னர் நெல்லியடி மகாத்மா தியேட்டர் அதிபர் திரு.சி.வல்லிபுரம் பிள்ளையினால் அப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய பெரிய சேலைகளை எல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும்; மஹாத்மாவாகிய சின்னஞ்சிறு உருவம் தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்ததாலன்றோ ,இன்று எல்லா உலகமும் அவர் தத்துவங்களை பின்பற்றும்படி பிரகாசம் செய்கின்றன என்று அப்புத்தக்தில் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி  திரைப்படம் , ,ந்து மதத்தையும் ,இந்துக் கடவுனையும் ஏளனம் செய்வதாக அறிந்ததால் அப்படத்தைப் பார்க்க சூரன் விரும்பவில்லை. பராசக்தி படக்கதை புத்தகத்தைப்படித்து அதிலே சமயம் சார்பான கருத்துக்கள் ,இருப்பதை அறிந்து திறனாய்வுடனான விமர்சனம் எழுதி புத்தகமாக வெளியீட்டார்.
,இவர் எழுதிய பராசக்தி பட விமர்சனமே நமக்குத் தெரிந்த வரையில் ஈழத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒருபட விமர்சன நூல் ஒன்று வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கிய வளமும் எனும் நூலில் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா கூறியுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் கிறிஸ்தவப் பாடசாலையில் அடிப்படைக் கல்வியை பெற்ற சூரன் தனது திறனாய்வு சித்தாந்தக் கருத்துக்களைஆதாரபூர்வமாகக்கொண்டு   ,இந்நூலை எழுதி உள்ளமை பெரும் வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரியதெனலாம். ஈழத்துத் தமிழ் உலகம் சூரனின் திறனாய்வினை திரைப்படம் சார்ந்த  கலைத்துறையினுள் ,இணைத்து  நோக்காது விடினும் சமயம் சார்ந்த பல்கணிப்பு என்ற வகையிலும் ,ன்னும் கருத்தில் கொள்ளாதிருப்பது  ;வேதனைக்குரியது என்று எழுத்தாளர் தெணியான் ஆதங்கப்படுகின்றார்.

அடக்கப்பட்ட மக்களின் மத்தியில் , ,ந்து மதத்தை ஆழமாக வேரூன்றிய திருகா.சூரன் 01.08.1956 ஆம் ஆண்டு,இறைபதமடைந்தார். ,இரட்டை முட்;கிரீடங்களைச் சுமந்த நமது பெரியார் சூரன் எனும் சுதந்தரநாயகன் என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியர் வியந்து போறப்பட்ட சூரனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை.

தேவரையாளி ,இந்துக் கல்லூரியில் செல்லக்குட்டி கணேசனின் முயற்சியினால் சிலை வைக்கப்பட்டுள்ளது. வதிரி பூவற்களை விநாயகர் ஆலய சித்திரத் தேரில் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. சைவம் வளர்த்த பெரியவர்கள் வரிசையில்,வரது பெயர் பதியப்படவில்லை. அவரின் சேவையைப் பாராட்டி முத்திரை வெளியிடப்படவில்லை. சமய பாட நூலில்,இவரின் பெயர் ,இடம்பெறவில்லை. இதனை நிறைவு செய்வதற்காக பேராசிரியர் சிவத்தம்பி பெரு முயற்சி செய்தார். ,,ந்து மத நிறுவனங்கள் முன்னின்று ,வற்றை செய்யவேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் , ,ந்து மதத்தை பாதுகாத்த சூரனுக்கு ,இந்த நூற்றாண்டில் உரிய கௌரவம் வழங்கவேண்டும்.




  உசாத்துணை நூல்கள்

சூரன் சுயசரிதை     ; தொகுப்பு  ராஜஸ்ரீ காந்தன்
எம்மை வாழ‌வைத்தவர்கள்  ; பொ.கனகசபாபதி

இலங்கையில் ஒரு வாரம்   ;கல்கி
தண்ணீர்   ;கே.டானியல்
 ஈழநாடு  ;தெணியான்
ஈழமுரசு  தெணியான்
எழுதப்படாத கதைக்கு  வரையப்படாத சித்திரங்கள் டொமினிக்ஜீவா
தேவரையாளி இந்து

வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலகியப் பணியும்.  ;பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராஜா
 தினக்குரல்  ;பேராசிரியர் கா சிவத்தம்பி
தத்து சிறுகதை   ;   ராஜஸ்ரீ காந்தன்
முரசொலி;    ;புலவர் .க.சி.குலரட்ணம்
  
வடமராட்சியிலே இ,ந்து சமயம் தளைத்தோங்க வித்திட்டவர்களில் திருகா.சூரன் முதன்மையானவர் மிஷனரிகளின் துரித வளர்ச்சியால் இந்துக்கள் மதம் மாறியபோது மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.

,ந்து ஆலயங்களில் மிருகபலி என்ற அநாகரீகம் வியாபித்திருந்தபோது வதிரி பூவற்கரை என்று ,இன்று அழைக்கப்படும் அண்ணமார் ஆலய வேள்வியின் போது ஆட்டுக்குப் பதிலாக தனது தலையை வெட்டுமாறு கூறி தலையை கொடுத்து மிருகபலியை நிறுத்தினார்.

வதிரி அல்வாய் கொற்றாவத்தை சமரபாகு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் மதம் மாறாமல் ,இதுக்களாக இ,ன்று,இருப்பதற்கு திரு சூரனின் பங்களிப்பே மிகமுக்கியமானது. வசதி குறைந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து,இயங்கிய காலம். வதிரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவப் பாடசாலை உருவானது. அங்கு கிறிஸ்தவ மதபோதனை நடைபெற்றது இ,ந்து சமயம் புறக்கணிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறக்கூடாது என்பதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை சூரன் நிறுவினார்.

சூரனின் இ,ந்த முயற்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவருமான மு.சிவசிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதலியார் (சித்தமணியம்) வழிகாட்டினார். தோன்றாத்துணையாக சித்தமணியம் ,இருந்தபடியால் தான் தாழ்த்ப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சூரனால் பாடசாலையை உருவாக்க முடிந்தது.

1891 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி கரவெட்டி மேற்கில் வே. காத்தார் வள்ளியார் தம்பதிக்கு ஐந்தாவது புத்திரனாகப் பிறந்தார். கரவெட்டி மேற்கு (நாவேலர்மடம்) கரவெட்டி கிழக்கு (சண்டில்) அகிய பாடசாலைகளில் படித்தார். அப்பாடசாலைகளும் மிஷன் பாடசாலையாக ,இருந்தும் தாழ்;த்தப்பட்ட சமூக மாணவர் உள்ளே சென்று படிக்க முடியாத காரணத்தால் பாடசாலையை வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தட்டுக்கொத்தல், கிந்துவானடித்தல், எகிறிப்பாய்தல்,அரைப்பாய்தல், ஓட்டம் போன்றவற்றில் பொழுதைக் கழிக்கலானார். பதினாறு வயதான போது தகப்பனின் வற்புறுத்தலினால் தகப்பனுடன் தச்சுத் தொழிலுக்குச் சென்றார்.
தச்சு வேலை அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. தச்சு வேலையில் சித்திர வேலையும்,மரப்பூச்செடி, உருவம் கொத்துதல், கூத்து சோடனை, சப்பறம், திருவாசி, வாகனம் முதலிய பல வேலைகளை திறம்பட செய்தார் தச்சு வேலை காரணமாக தமிழ்க் கல்விமான்களின் தொடர்பும் ,இவருக்குக் கிடைத்தது. , ,ந்து சமயத்தின் பால் கொண்ட அன்பினால் மாமிசம் புசிப்பதைத் தவிர்த்தார். பின்னாளில் ,இரின் சீடர்களான கவிஞர் மு.செல்லையா சைவபுலவர் சி.வல்லிபுரம், சமூக ஜோதி ஆ.ம.செல்லத்துரை, கலாவினோதன், பெ.அண்ணாச்சாமி, வித்துவான் முருகேசு,இவரி பிள்ளைகளான  சூ ஏகாம்பரம், செல்வி சூ.சிவபாக்கியம் போன்றவர்களும் புலால் தவிர்த்தனர். ,இன்றும் மூன்றாவது தலைமுறையாக இ,து தொடர்கின்றது.

கரவெட்டி தேவ மாதா  கோயிலில் மாதாவின் உருவம் வைப்பதற்காக மூன்றடி உயரத்தில் ஒரு கண்ணாடிக்கூடு,இரண்டு சிகரம், மத்தியில் சிலுவை ஸ்பிரீத்து  சாந்து (புறா உருவம்) கீழ் நோக்கிப் பறந்தபடி செய்து கொடுத்தார். அதைப் பார்த்து வியந்த ஒருவர் ,இதைச் சூரன் செய்ததென்று சொல்லவேண்டாம் என்றார். சூரன் நிற்பது தெரியாமல் கதைத்த போது சூரன் நிற்பதை இ,ன்னொருவர் சுட்டிக்காட்டினார். அவர் சூரனைப் பார்த்த போது எனக்கு பெயர் வேண்டாம் என்று சூரன் சொன்னார்.

, ,ந்து மதத்தைப் பற்றி யாராவது அவதூறு செய்தால் பொறுக்கமாட்டார் உடனே சண்டைக்குப் போய்விடுவார்;.ஞானப்பிரகாச சுவாமி கத்தோலிக்க மதத்தைப் பரப்பிவந்த வேளையில் அவருடன் கடிதமூலம் , ,ந்து சமயத்தின் சிறப்புக்களை தர்க்கித்தார். சூரன் தாழ்த்தப்பட்டவர் எனத்தெரிந்த  கொண்ட ஞானப்பிரகாசர் அவரை மதம் மாற்ற‌ முயற்சி செய்தார். ,ந்து மதம் தான் எனது மதம் அதிலிருந்த நான் விலகமாட்டேன் என உறுதியாகக் கூறினார். உயர் சாதி , ,ந்து ந்துக்கள் தாழ்ந்த சாதி இ,ந்து,ந்துக்களை அவமானப்படுத்துவதை ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டிய போது, நான் ஆசாரமான சுத்த , ,ந்து ந்து என அடித்துக் கூறினார். மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதி எழுதியஎம்மை வாழ வைத்தவர்கள் எனும் நூலில் சூரனைப்பற்றி வியந்து எழுதி உள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள 28 பாடசாலைகளின் அதிபர்களைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்ட திரு.பொ.கனகசபாபதி வடமராட்சியின் உள்ள ஹாட்லிக் கல்லூரிக்கு , ,ணையாக தேவரையாளி இந்துக் கல்லூரியையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாதியம் பீடித்த சமூகத்திலே சுதேச நிறுவனங்களிலும் ,இடமில்லாமல் அதை மற்றவர்கள் பயன்படுத்தும் உள்நோக்கையும், கல்விக்காக மதம் மாறும் பிரமையையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்டகப்பட்ட தேவரையாளி கல்வி நிறுவனம் சுயமரியாதையின் ஈழத்தமிழ் வெளிப்பாடும் என எம்மை வாழவைத்தவர்கள் என்ற நூலின் அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை , ,ந்து மதம் புறக்கணித்ததனால் டாக்டா அம்பேத்கார் புத்த மதத்துக்கு மாறினார். அப்பொது அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 ,லட்சம் மக்கள் , ,ந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்கள். ஆனால் சூரன் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. தனது கிராமத்து மக்களும் அயல் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் மதம் மாறக்கூடாது என்பதற்காக இ,ந்துப் பாடசாலையை உருவாக்கினார் என்கிறார் திருபொ.கனகசபாபதி.

தேவரையாளி ,இந்துக் கல்லூரி எனும் போது ,இருவர் எமது எண்ணத்தின் முன் தோன்றுவார்கள். அவர்களில் தேவரையாளி சைவப் பாடசாலையின் ஆரம்ப கர்த்தா பெரியார் கா.சூரன் அவர்களும் தொடர்ந்து தேவரையாளி கனிஸ்ட பாடசாலையை வதிரி தேவரையாளி இ,ந்துக் கல்லூரியாக்கி வடமாகாணத்திலே முன்னோடிக் கல்லூரிகளில் ஒன்றாக வளர்த்தெடுத்த பெருமை அதிபர் க.மூ.சி.சீனித்தம்பிக்கே உரியதாகும்.

1914 ஆம் ஆண்டிலே பெரியார் சூரன் அவர்களின் முயற்சியாலும் வதிரி மக்களின் ஒத்துழைப்பாலும் தேவரையாளி சைவக்கலைஞான சபை என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலம் தேவரையாளி ,இந்துக் கல்லூரி முதலில் ஓர் ஆரம்பப் பாடசாலையாக ஒரு சிறிய ஓலைக் கொட்டிலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஏறக்குறைய 22 ஆண்டுகளின் பின்னர், 1936 ஆம் ஆண்டிலே சைவக் கலைஞான சபைபரவலாக்கப்பட்டமையால் வதிரி, அல்வாய் கொற்றாவத்தை,கரவெட்டி மேற்கு ஆகிய கிராம மக்களின் உதவியுடன் ,இந்தப் பாடசாலை மேலும் விருத்தியாக்கப்பட்டது. அக்காலம் வடமாகாணத்தில் சாதி என்ற பெயரால் அநியாயமாக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்விகூட வழங்குவதற்கு கருணை காட்டாத ,இருண்ட காலமாகும். நல்ல சமயமடா ,தை நழுவ விடுவாயோ என்ற கோட்பாட்டிலே அச்சமூகத்தினரிடையே சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் காட்டி  தவிச்ச முயலை அடிப்பது போன்று சமய மாற்றம் செய்ய மிஷனரிகள் பெரிதும் உழைத்தகாலம். விரக்தியின் காரணமாகவே சலுகைகளின் காரணமாகவோ மனம் மாறாமல் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ விரும்பிய ஒரு சமூகம், கல்வியையும் பொருளாதார சுதந்திரத்தையும் கையிலெடுத்து தமக்கென ஒரு பாடசாலையையும் யாரதும் தலையீடு ,இல்லாத சுதந்திரமான தொழிலையும் தேர்ந்தெடுத்து, தமக்கென வழிபாட்டுக்கான ஒரு கோயில் போன்றவற்றையும் தாமே ஸ்தாபித்து யரிலும் தங்கியராத வியாபார நிறுவனங்களை உருவாக்கிய பொருளாதார தன்நிறைவைக் கண்டதால் அவர்களின் பொருளாதாரப் பின்னணியே தங்குதடையின்றி ,இந்தப் பாடசாலை நிறுவ பக்கதுணையாக நின்றதென்றால் மிகையில்லை.

அத்தோடு வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழ்ச சமூகத்தினரில் ஒரு பகுதியினர் பெரும்பான்மைச் சமூகங்களின் காணிகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் ,அப்பகுதி மக்கள் தமக்கென சொந்தமான காணிகளில் வாழ்ந்ததனால் பெரும்பான்மை சமூகத் தலையீடெதுவுமின்றி சுதந்திரமாக பாடசாலையை ஸ்தாபிக்கத் தலைப்பட்டார்.

,இச்சுதந்திரம் ,இல்லாத நிலையொன்று ,இருந்திருந்தால் அவர்களி; கல்வி வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் வாழும் காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும். , ப்படியான சூழ்நிலையே 90 வருடங்களுக்கு முன்பு வடமாகாணத்தில் நிலவியது. பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழினத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடுரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன், கல்வி, அறிவு அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவசமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும், மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும், தொலை நோக்குடனும் செயற்பட்டள்ளார்.

தமிழழையும் சைவத்தையும் காத்தவரென போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆ றுமுகநாவலர் இந்தத் தமிழ்ச் சமூகத்தை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். நாவலர் ,இறந்து (1879) ,இரண்டு ஆண்டுகளின் பின்னர் ,பிறந்த (1881) சூரனோ, ,இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு ஒருபுறம் ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களின் கொடுரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும், ,தன் பொருட்டு வதிரி, தேவரையாளி வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசியப் பெரியாராக் கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,ச்சமூக மக்கள் அனைவருமே மதமாற்றம் செய்து கொண்டிருந்தாற்கூற அது தவறாகக்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது. என அமரர் ராஜ‌ஸ்ரீ;காந்தன் அவர்கள் சூரன் சுயசரிதை என்ற நூலுக்கு எழுதிய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார். நான் ,இந்த செயற்றிறனை வைத்தே மேதை அம்பேத்காரிலும் பார்க்க பெரியவர் சூரனை மதிக்கிறேன். மதம் பிழையானதா மதத்தைக் கையாள்பவர்களுடைய நெறி பிழையானதா என்பதே கேள்வி. அம்பேத்கார் அவர்கள் மதத்தைக் கையாளர்பவர்கள் மேலுள்ள கோபத்தால் மதத்துக்கு எதிராக இயங்கினார். பெரியவர் சூரனோ மதத்தை வெறுத்து ஒதுக்காமல் அதற்குள்ளேயே ,இருந்து தனது போராட்டங்களை நடத்தினார். அம்பேத்கர் அவர்கள் மதமாற்றத்தினால் பெற முனைந்ததை சூரன் சைவத் தமிழ்ச் சமூகமாகவே நின்று பெற முனைந்தார். அவரது திடசித்தம் பாரட்டப்படவேண்டியது. என்கிறார் அதிபர் போ.கனகசபாபதி

தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளுக்கு மத்தியில் தமது சமயத்தை வளர்க்கவேண்டுமெனும் உள்ளார்ந்த நோக்கத்தோடாயினும் ஓரளவு கல்வியறிவை ஊட்ட முன்வந்த கிறிஸ்தவர்களின் மதத்தாக்கம் காரணமாகவே உடனடியாகத் தேவரையாளி சைவ வித்தியாசாலையை உருவாக்க வேண்டிய சமூகத்தேவை திருகா.சூரனுக்கும் அவரைச் சார்ந்த சைவ அபிமானிகளுக்கும் உண்டானது என பிரபல எழுத்தாளர் தெணியான் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உடுப்பிட்டி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.வ.சிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்) வீட்டில் மிகவும் சகஜமாகப் பழகுபவர் சூரன். சித்த மணியத்தின் பிள்ளையார் கோயிலக்கு சாதி குறைந்தவர்களும் பணம் கொடுப்பதுண்டு. சாதி குறைந்த பிள்ளைகள் எதற்காக கிறிஸ்தவ பாடசாலையில் படிக்க வேண்டும். உங்கள் பாடசாலையில் அவர்களை படிக்க வைக்கலாம் தானே என சூரன் கேட்டார்.

தாழ்ந்த சாதியின் பிள்ளைகளுக்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் படிப்பிப்பதில்லை என்பதால் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதற்கு உரிய ஏற்பாட்டைச் செய்த பின் மிஷன் பாடசாலையில் படித்த பிள்ளைகளை படிப்பிக்க கொட்டில் ஒன்றை சித்தமணியம் கட்டினார். அன்று அதனை புதுப்பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்பு மாணிக்கவாசக வித்தியாலயமானது.
சித்தமணியகாரன் வீட்டிற்கு அலுமாரி, கட்டில், கதிரை முதலிய தளபாடங்களை சூரன் செய்தார். அப்போது தனது சமூக பிள்ளைகளுக்காக பாடசாலை அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வதிரியில் எம்சமூகத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட குடிகள்  உண்டு. அதற்கு வடக்கு மேற்கில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடிகளுண்டு. ,இதற்கிடையில் ,இரண்டு குடி கிறிஸ்தவர்களாயிருக்கின்றனர். அவர்கள் மற்றையோரையும் கிறிஸ்தவராக்க முயலுகின்றார்கள். ஆகையால் வதிரியில் ஓர் சைவப் பாடசாலை உண்டாக்கலாமென்று எண்ணுகிறேன். அதற்காகிய வழிதுறைகளை சொல்லி உதவ முடியுமா என சூரன் கேட்டார். வதிரியில் சைவப் பாடசாலை கட்டுவதற்கு உதவி செய்வதாக சூரனுக்கு சித்தமணியம் உறுதியளித்தார்.

வதிரியில் சைவப் பாடசாலை கட்டும் முயற்சி பற்றி தனது மைத்துனர் சி.சிவம்பு வைத்தியருடன் ஆலோசித்தபின் இ,துபோன்ற காரியங்களுக்கு உதவி செய்யும் க.வே.சின்னப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சித்த மணியத்திடம் சென்றனர். சித்தமணியத்தின் உதவியுடன் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலை உதயமானது. ,இன்று தேவரையாளி , ,ந்துக்  கல்லூரி என பெரு விருட்சமாக உயர்ந்து நிற்கின்றது.

பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழனத்தின் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடூரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன் கல்வியறிவு, அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவ சமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும் மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டுள்ளார். நமது சமகாலத்தில் வாழும் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கொள்ளப்படும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தந்தையார் மாணிக்கம் என்றழைக்கப்பட்ட கரவெட்டிக் கார்த்திகேசு உத்தியோகம் பெறுவதற்கான முதற்கதவு சூரனாலேயே திறந்து வைக்கப்பட்டது.

உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஓராவது இ,லக்கியகர்த்தாவாகக் கொள்ளப்படுபவர் அல்வையூர்க் கவிஞர் மு.செல்லையா. ,அச்சமூகத்தில் ஓராவது பயிற்றப்பட்ட ஆசிரியரும் ,வரே தான் என்ற தகவலும் அவரது சுயசரிதையில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ,அப்போ தலைமையாசியாராகவிருக்கும் மு.செல்லையா ஏழாம் வகுப்புப் பாசு பண்ணி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் அவரை ஆசிரிய கலாசாலைக்கு விட்டுப் படிப்பிக்கில் எட்டாம் வகுப்புப் பாஸ்  பண்ண வேண்டும் அல்லது பிரவேச பண்டிதர் பாசு பண்ண வேண்டும். அதற்காகச் செல்லைய ,இலக்கண ,இலக்கியம் படிப்பதற்காகச் கற்கும்பான் மயில்வாகனம் வாத்தியாரிடம் ஒப்படைத்தேன். அவர் படிப்பிக்கும் நேரம் மாலை ஆறரை தொடங்கி எட்டரை மணி நேரமாகும். செல்லையா தனிமையில் போய்வர முடியா,து. ஆகவே ஓர் அரிக்கன் விளக்குடன் நானே மூன்று மாதமாகக் கூட்டிக்கொண்டு சென்றேன். (கற்கும்பான் வதிரியிலிரந்து சுமார் 5-6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது). சூரனின் ஆளுமையாளர்களை நிர்மாணிக்கும் திறன் ,இயல்பாகவே ஆக்கத்திறன் கொண்ட மு.செல்லையா அவர்களைக் கவிஞராக்கி தேசிய மட்ட அங்கீகாரத்திற்கு உயர்த்தியுள்ளது என சுயசரிதையில் சூரன் பதிந்துள்ளார்.

தமிழையும் சைவத்தையும் காத்தவரெனப் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இ,ந்தத் தமிழ்ச் சமூகத்தினரை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி, அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துமுள்ளார். நாவலர் இ,றந்து (1879) ,ரண்டு ஆண்டுகளின் பின்னர் பிறந்த (1881) சூரனோ இ,ரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு  ஒருபுறம் ஆறுமுகநாவலர்களின் வழித் தோன்றல்களின் கொடூரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் - சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும் ,தன்பொருட்டு வதிரி, தேவரையாளி சைவ வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசிய பெரியாராக கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

ஆறுமுகநாவலரின் சைவசமயக் கோட்பாடுகள் ,இன்று மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டாய அவசியப்பாடு எழுந்துள்ளமையும் கவனத்திற் கொள்ளத்தக்கது. சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,அச்சமூக மக்கள் அனைவரும் மதமாற்றம் செய்திருந்தாற்கூட அது தவறாகக் கொள்ளப்பட்டிருக்கமாட்டாது.
,ந்திய அரசியல் யாப்பின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கர் யால்டா பிரகடனத்தில் நான் தாழ்த்தப்பட்ட ,இந்துவாகப் பிறந்தேன். ,இதைத் தடுத்து நிறுத்துவது என்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் நான் இ,றக்கும் பொழுது ,இந்துவாக ,இறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டு ,லட்சக்கணக்கான தனது மக்களோடு புத்த மதத்தைத் தழுவிக் கொண்டார் என்பது உரத்த சிந்தனைக்கு உரியது. இ,ந்த பகைப்புலத்தில் சூரனின் பிம்பப் பிரகாசம் மேலும் ஒளிர்கிறது.
சி.சுந்தர் (சி.க.சரவணமுத்துவின் தந்தையார்) என்பவரால் கொட்டன் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வதிரி, பூவற்கரை அண்ணமார் என்ற சிறுதெய்வ ஆலயத்தில் பலல்லாண்டுகளாக ,இடம்பெற்று வந்த மிருக பலியை அன்றைய  காலச் சூழலில் நிறுத்தத் துணிந்தமையும் அதனை வெற்றிகரமாகச் சாதித்தமையும் சூரனுடைய சைவப் பற்றின் வலிமையையும் அதற்கிணங்க வாழ்ந்தமையையும் துல்லியமாகப் பரிணாமம் பெற்று அதற்கெனப் பெரும் பொருட் செலவில் சித்திரத் தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. ,அச்சித்திரத் தேரின் வெள்ளோட்டம் 2003.08.01 ஆம் திகதி நிகழ்வுற்றது. ,அத்தினம் சூரனின் 122 ஆவது ஜனன தினம் என்பது முற்றிலும் எதேச்சையாக ஏற்பட்ட ஒத்த நிகழ்வாகும்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி ,இலங்கைக்கு வந்து ,இந்தியா திரும்பிய பின்னர் கல்கியில் தொடர்ச்சியாக எழுதிய,இலங்கையில் ஒரு வாரம் என்ன கட்டுரையில் சூரனைப் பற்றி எழுதும் போது ,ப்பெரியார்  நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு ஞாகப்படுத்தினார். என்று குறிப்பிட்டுள்ளார். தலித் ,இலக்கிய முன்னோடியாகக் கொள்ளப்படும் டானியல் தனது தண்ணீர் என்ற நாவலில் சூரனைப் பற்றி எழுதியுள்ளார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்என்ற தனது சுயசரிதை சூரனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
சூரனை மீளக் கொணர்வதிலும் அவர் குறித்த முறையான தகவல்களை ப ரவலடையச் செய்வதில் முனைப்பாகச் செயற்பட்டவர் தெணியான். எமது நாவலர் ஆசாரியர் சூரன்’, ‘சைவச்கூசூரனின் சமயப் பணிகள்’, ‘கல்கி பாரட்டிய வதிரிப் பெரியார்’, ‘தேவரையாளிச் சூரனின் பட விமர்சனம்’, ‘சூரனும் கல்விப் பணியும்’, அகிய பத்திரிகைக் கட்டுரைகளிலும்தேவரையாளி , ,ந்து  மலரிலும் முருகேசு ஆசிரியர் பவளவிழா மலரிலும் மல்லிகை ஆண்டு மலர் - 2003 சிறுகதை ஒன்றிலும் சூரன் பற்றிய பல தகவல்கள் இ,வர் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கியப் பணியும் என்ற ஆய்வு நூலில் சூரன் பற்றிய பல தகவல்களைத் தெளிவாகத் தந்துள்ளார். ,ந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் சு .வித்தியானந்தன் சூரனைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு சூரனின் பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை கலைஞர் வைரமுத்து பற்றிய ஆய்வு நூலில் சூரனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளர். நாடகக் கலைஞர் கிருஷ்ணாழ்வாரின் நூற்றாண்டு மலரில் சூரனைப் பற்றி குறிப்புக்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதிபர் மூ.சி.சீனித்தம்பி அவர்களால் வெளியிடப்பட்ட தேவரையாளி , ,ந்து என்ற மலரில் சூரன் பற்றிய குறிப்புக்கள் ஆதாரபூர்வமாகத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில் சூரனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.ச. வெளியீடான உயிர்ப்பு என்ற தொகுதியில் வெளிவந்த தத்து என்ற சிறுகதையில் எங்கடை சைவத்தையும் எங்கடை தமிழையும் காப்பாத்தியது ஆறுமுகநாவலர் அல்ல சூர்ப்புதான், சூரன்தான் என்று பதிவு செய்துள்ளார் ராஜ ஸ்ரீகாந்தன்.
தமிழினத்தில் குறித்த சமூகத்தின் உரிமைகள் மறுத்துவந்த சமூகத்தைச் சேர்ந்த பல முற்போக்கானவர்கள் பெரியார் சூரனின் பணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் உறுதுணையாளர்களாகவும் விளங்கினார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் பேரனார் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்), ,இவருடைய மைத்துனர் தா.சிதம்பரப்பிள்ளை, ‘, பத்திரிகையின் ம.க.திருஞானசம்பந்தர், வித்தியாதரிசி சதாசிவ ஐயர் (,வருடய சொந்தப் பாடசாலையான ஆரிய திராவிட பாடசாலையில் சமாசனமில்லாக் காலத்திலேயே பிரவேச பண்டிதர் சோதனையின்போது மு.செல்லையாவிற்கு மேசையும் இ,ருக்க ஸ்ரூலும் கொடுத்தவர்), பாடசாலை முகாமையாளர் சி.சபாபதிப்பிள்ளை, இந்துபோட்’ ,இராசரத்தினம், ஹன்டி பேரின்பநாயகம், தா.,ராமலிங்கம் அப்புக்காத்து, கொழும்புச் சீமான்களான காராளபிள்ளை முதலியார், செல்லமுத்து முதலியார் ஆகியோர் உட்பட இ,ன்னும் பலர் சூரனால் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தந்தையார், பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் வீரசிங்கம் 1952 ,இல்  ,ப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் மீது அளவிலா மதிப்பு வைத்திருந்தவர் சூரன், மகாத்மாவை யாரோ சுட்டுக்கொலை செய்துவிட்டதாக அறிந்த சூரன் மிகுந்த கவலையடைந்தார். காந்தியின் பிறப்பு முதல் அஸ்தி கலக்கும் வரை இ,ரங்கல் பாவும், காந்தி அந்தாதியும் எழுதினார். பின்னர் நெல்லியடி மகாத்மா தியேட்டர் அதிபர் திரு.சி.வல்லிபுரம் பிள்ளையினால் அப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய பெரிய சேலைகளை எல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும்; மஹாத்மாவாகிய சின்னஞ்சிறு உருவம் தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்ததாலன்றோ ,இன்று எல்லா உலகமும் அவர் தத்துவங்களை பின்பற்றும்படி பிரகாசம் செய்கின்றன என்று அப்புத்தக்தில் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி  திரைப்படம் , ,ந்து மதத்தையும் ,இந்துக் கடவுனையும் ஏளனம் செய்வதாக அறிந்ததால் அப்படத்தைப் பார்க்க சூரன் விரும்பவில்லை. பராசக்தி படக்கதை புத்தகத்தைப்படித்து அதிலே சமயம் சார்பான கருத்துக்கள் ,இருப்பதை அறிந்து திறனாய்வுடனான விமர்சனம் எழுதி புத்தகமாக வெளியீட்டார்.
,இவர் எழுதிய பராசக்தி பட விமர்சனமே நமக்குத் தெரிந்த வரையில் ஈழத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒருபட விமர்சன நூல் ஒன்று வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கிய வளமும் எனும் நூலில் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா கூறியுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் கிறிஸ்தவப் பாடசாலையில் அடிப்படைக் கல்வியை பெற்ற சூரன் தனது திறனாய்வு சித்தாந்தக் கருத்துக்களைஆதாரபூர்வமாகக்கொண்டு   ,இந்நூலை எழுதி உள்ளமை பெரும் வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரியதெனலாம். ஈழத்துத் தமிழ் உலகம் சூரனின் திறனாய்வினை திரைப்படம் சார்ந்த  கலைத்துறையினுள் ,இணைத்து  நோக்காது விடினும் சமயம் சார்ந்த பல்கணிப்பு என்ற வகையிலும் ,ன்னும் கருத்தில் கொள்ளாதிருப்பது  ;வேதனைக்குரியது என்று எழுத்தாளர் தெணியான் ஆதங்கப்படுகின்றார்.

அடக்கப்பட்ட மக்களின் மத்தியில் , ,ந்து மதத்தை ஆழமாக வேரூன்றிய திருகா.சூரன் 01.08.1956 ஆம் ஆண்டு,இறைபதமடைந்தார். ,இரட்டை முட்;கிரீடங்களைச் சுமந்த நமது பெரியார் சூரன் எனும் சுதந்தரநாயகன் என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியர் வியந்து போறப்பட்ட சூரனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை.

தேவரையாளி ,இந்துக் கல்லூரியில் செல்லக்குட்டி கணேசனின் முயற்சியினால் சிலை வைக்கப்பட்டுள்ளது. வதிரி பூவற்களை விநாயகர் ஆலய சித்திரத் தேரில் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. சைவம் வளர்த்த பெரியவர்கள் வரிசையில்,வரது பெயர் பதியப்படவில்லை. அவரின் சேவையைப் பாராட்டி முத்திரை வெளியிடப்படவில்லை. சமய பாட நூலில்,இவரின் பெயர் ,இடம்பெறவில்லை. இதனை நிறைவு செய்வதற்காக பேராசிரியர் சிவத்தம்பி பெரு முயற்சி செய்தார். ,,ந்து மத நிறுவனங்கள் முன்னின்று ,வற்றை செய்யவேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் , ,ந்து மதத்தை பாதுகாத்த சூரனுக்கு ,இந்த நூற்றாண்டில் உரிய கௌரவம் வழங்கவேண்டும்.




  உசாத்துணை நூல்கள்

சூரன் சுயசரிதை     ; தொகுப்பு  ராஜஸ்ரீ காந்தன்
எம்மை வாழ‌வைத்தவர்கள்  ; பொ.கனகசபாபதி

இலங்கையில் ஒரு வாரம்   ;கல்கி
தண்ணீர்   ;கே.டானியல்
 ஈழநாடு  ;தெணியான்
ஈழமுரசு  தெணியான்
எழுதப்படாத கதைக்கு  வரையப்படாத சித்திரங்கள் டொமினிக்ஜீவா
தேவரையாளி இந்து

வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலகியப் பணியும்.  ;பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராஜா
 தினக்குரல்  ;பேராசிரியர் கா சிவத்தம்பி
தத்து சிறுகதை   ;   ராஜஸ்ரீ காந்தன்
முரசொலி;    ;புலவர் .க.சி.குலரட்ணம்


நன்றி  விக்கிபீடியா



3 comments:

கரிகாலன் said...

நல்லதொரு கட்டுரை வர்மா .இப்படியான கட்டுரைகளை தொடர்ந்து தாருங்கள் .ஊடகத்துறையில் இருக்கும் உங்களால் இது முடியும் .எங்களுக்கு வரலாறு மிகவும் முக்கியம்.கொஞ்சம் கட்டுரை ஒழுங்கமைப்பில் கவனம் செலுத்தவும் ,பந்தி பிரித்து பதியவும் படிக்க சிரமமாக இருக்கிறது .நன்றி

karikaalan said...

தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்கவும் வாக்களிக்க வசதியாக இருக்கும் .

வர்மா said...

கரிகாலன்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. படிக்க இலகுவாகப் பதிந்துள்ளேன்.
அன்புடன்
வர்மா