Sunday, November 30, 2008

பொருத்தமான பாடல்



கோலம் போடும் இந்தப் பெண்ணுக்குப் பொருததமானபாடல்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
. வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ
முடித்தேன்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நில
வில் என்றுமில்லை தேய்பிறை...

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர
லாமா குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
என்ன தரவேண்டும்.

வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்...

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்க ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை. வெண்நிலவை கண்டு
தொட்டுவர ஆசை

அழகா இருக்காங்க பொண்ணுங்க அழகாயிருக்காங்க
எங்களைப் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம்...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய
அழகு...
.
புள்ளி வச்சி கோலம்தான் போட்ட தந்த சாமி கோலங்
களை மீறிதான் ஆடுது இந்த பூமி எல்லாதான் இருக்கும்
உள்ளது பாரு பூவெல்லாம் சாமிதான்
.
இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள இங்கிலீசு
படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டுல இப்படித்தான்
இருக்க வேண்டும்.

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் குலம்
விளங்க விளக்கு வைப்போம்...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா...

ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீதானோ...
ரிஸ்லா ரஜப்டீன், உக்குவெல.
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டு விழி நீர் தெளித்து
ஒரு கோலமிட்டேன்.
.
புதிய வானம் புதிய பூமி எங்கும் பூ மழை பொழிகிறது நீ
வரும் போது பூ மகள் கோல மழை பொழிகிறது..

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

கண் இரண்டில் மை எழுதி கன்னத்தில் பொட்டு
வைத்து...

பெண்ணே எழுந்து புது கோலம் போடு ஆண் என்பதும்
பெண் என்பதும் ஆண்டவன் கோலங்களே! இன்பங்களு
ம் துன்பங்களும் அவன் செய்த வண்ணங்களே...
மெட்ரோநியூஸ் 26 11 2008

No comments: