Saturday, May 28, 2022

அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹொக்கி அணி


 ஆசியக்கிண்ண ஹொக்கி போட்டியில் இந்தோனேஷியாவுகு எதிராக 16 கோல்கள் அடித்தால் 4 அணிகள்  பங்கேற்கு அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியும் என்ற அசாத்தியமான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய ஹொக்கி அணி

 இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

இந்தோனேசியாவுக்கு எதிராக  நடைபெற்ற அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹொக்கி அணி..

ஆசியக்கிண்ண ஹொக்கி போட்டியில் இந்தோனேஷியாவுகு எதிராக 16 கோல்கள் அடிட்தால் 4 அணிகள்  பங்கேற்கு அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியும் என்ற அசாத்தியமான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய ஹொக்கி அணி

 இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

இந்தோனேசியாவுக்கு எதிராக  நடைபெற்ற ஆசியக் கிண்ண ஹொக்கி கடைசி லீக் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் கடைசி 4 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது, ஆனால் சமயத்துக்கு எழுச்சி பெற்று இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

ஜப்பானிடம் பாகிஸ்தான் 3-2 என்று தோற்க பாகிஸ்தான் மொத்தம் 16 கோல்கள் போட்டு 4 கோல்களை வாங்கியதால் 12 கோல்கள் வித்தியாசத்தில் இருந்தது. இந்திய அணி   16 கோல்கள் ஜப்பானுக்கு எதிராக 2 கோல்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 1 கோல் என்று மொத்தம் 19 கோல்கள் போட்டிருந்தது, அதிலிருந்து வாங்கிய கோல்களான 5+1 கோல்களை கழித்தால் இந்தியா 13 கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைக் கடந்ததால் இருவரும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் 2023 உலகக் கிண்ண‌ வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது. கடைசி லீக் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் கடைசி 4 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது, ஆனால் சமயத்துக்கு எழுச்சி பெற்று இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

ஜப்பானிடம் பாகிஸ்தான் 3-2 என்று தோற்க பாகிஸ்தான் மொத்தம் 16 கோல்கள் போட்டு 4 கோல்களை வாங்கியதால் 12 கோல்கள் வித்தியாசத்தில் இருந்தது. இந்திய அணி   16 கோல்கள் ஜப்பானுக்கு எதிராக 2 கோல்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 1 கோல் என்று மொத்தம் 19 கோல்கள் போட்டிருந்தது, அதிலிருந்து வாங்கிய கோல்களான 5+1 கோல்களை கழித்தால் இந்தியா 13 கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைக் கடந்ததால் இருவரும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் 2023 உலகக் கிண்ண‌ வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது.

No comments: