Sunday, November 25, 2012

திரைக்குவராதசங்கதி 47


திரைப்ப‌டங்கள்அனைத்தும்வெற்றிபெறவேண்டும்என்றேநடிகரும்ரசிகர்களும்விரும்புவார்கள்100ஆவதுபடம்பிரமாண்டமான‌வெற்றிப்படமாகஅமையவேண்டும்என்றேநடிகரும்,ர‌சிகர்களும்விரும்புவார்கள்.நடிகர்திலகத்தின்100ஆவது படமான நவராத்திரி, மக்கள்திலகத்தின்ஒளிவிளக்குஎன்பனமிகப் பெரியவெற்றிபெற்றன.வேறுஎந்தஒருநடிகரின்அல்லதுநடிகையின்100ஆவதுபடம்இப்படிவெற்றிபெற்றதில்லை.சர‌த்குமார்தனது100ஆவதுபடமானதலைமகன்வெற்றிபெறவேண்டும்எனமுழுமூசுச்டன்செயற்பட்டுவருகிறார்.சூப்பர்ஸ்டார்என்றபெயரெடுத்தர‌ஜினிகாந்த்தனது100ஆவதுபடத்தைர‌சிகர்களின்விருப்பத்துக்குமாறானதனதுஆத்மதிருப்திக்காகநடித்தார்.ர‌ஜினியின்100ஆவதுபடம்ஸ்ரீராகவேந்திரா.அக்ஷன்,ஸ்டைல்,கோபம்போன்றஎதுவுமற்ற அமைதி,அடக்கம்,பரிவுஆகியவைஅடங்கியபுதியதொருர‌ஜினியைராகவேந்திராவில்ர‌சிகர்கள்க‌ண்டனர்.ராகவேந்தரின்தீவிர‌பக்தன்ர‌ஜினிகாந்த்.அவர‌துவர‌லாற்றைதனது100ஆவதுபடமாகதயாரிக்கவேண்டும்எனர‌ஜனிவிரும்பினார்.ர‌ஜினியின்வெற்றிப்படங்கள்பலவற்றைஇயக்கியஎஸ்.பி.முத்துராமன்தான்அப்படத்தைஇயக்கவேண்டும்எனஅவர்விரும்பினார்.தனதுவிருப்பத்தை எஸ்.பி.முத்துராமனிடம் ர‌ஜினி கூறினார்.

        எஸ்.பி. முத்துராமனின்குடும்பம் சுயமரியாதைஇயக்கத்தில் அதி தீவிர‌ பற்றுள்ளது.அவர‌துதகப்பன்சுயமரியாதைஇயக்கத்தின்தீவிர‌மானறுப்பினர்.சுயமரியாதையின்கீழ்வளர்ந்தஎஸ்.பி.முத்துராமன்புராணப்படத்தைஇயக்கத்தயங்கினார்.தனதுநிலையைர‌ஜினியிடம்விரிவாகஎடுத்துக்கூறினார்.எஸ்.பி. முத்துராமனின் விளக்கத்தைர‌ஜினிஏற்றுக்கொண்டதால்அவருடன்அது பற்றிவிவாதிக்கம்பவில்லைராகவேந்தரின்வாழ்க்கையைபடமாக்கதகுதியானவர்தனதுகுருநாதர்எஸ்.பாலசந்தர்தான்எனமுடிவுசெய்தார்ர‌ஜினி.சற்றும்தாமதிக்காமல்தனதுமனதில்இருந்தஎல்லாவற்றையும்குருநாதர்கே.பாலச்சந்தரிடம்கூறினார்.எஸ்.பி.முத்துமராமனின்தயக்கம்பற்றிகுருநாதரிடம் கூறிய ர‌ஜினி இது பற்றிஅவருடன் பேசும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ர‌ஜினியின் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு புரிந்த எஸ். பாலசந்தர்,ரஜினியின்வேண்டுகோளுக்குஇணங்கஎஸ்.பி.முத்துராமனைததனது வீட்டிற்குஅழைத்தார்.புராணப் படங்களைஇயக்குவதில்தனக்குஉள்ள சிக்கல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார் எஸ்.பி. முத்துராமன்.அவர் தர‌ப்புநியாயங்களைஅவதானமாகக்கேட்டஎஸ்.பாலசந்தர்இறுதியில்தனதுதீ ர்ப்பைக் கூறினார்.
          ர‌ஜினியைமாறுபட்டவேடங்களில்இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். புராணப்படமொன்றில்ர‌ஜினியைஇயக்கஅவரால்முடியும்என்றநம்பிக்கையைஎஸ்.பி.முத்துராமனுக்குஏற்படுத்தினார்.ஸ்ரீராகவேந்திராவைகவிதாலயாதயாரிக்கும்.இதற்குரியவசதிகள்எல்லாவற்றையும்கவிதாலயாஏற்படுத்தித்தரும்.ர‌ஜினியின்உணர்வுகளுக்குமதிப்பளித்துஇதைஇயக்கஒப்புக்கொள்ளுங்கள்என்றுகே.பாலசந்தர்கூறினார்.கவிதாலயாபாலசந்தரின்சொந்தநிறுவனம்.வெற்றிப்படங்கள்பலவற்றைதந்தநிறுவனம்.கே.பாலசந்தர்கொடுத்தஊக்கம்எஸ்.பி.முத்துராமனின்மனதைமாற்றியது.ர‌ஜினியின்விருப்பப்ப‌டிஸ்ரீராகவேந்திராதயாரானது.எஸ்.பி.முத்துராமன்இயக்கினார்.குடும்பப்படங்கள், அடிதடிப் படங்கள்மட்டுமல்ல புராணப்படங்களையும்இயக்கமுடியும் என்று எஸ்.பி. முத்துராமன் வெளிப்படுத்தினார்.ஸ்ரீ ராகவேந்திரா தயாரான போதுர‌ஜினிஅசைவத்தைதவிர்த்தார்.அதனைஅறிந்தபடப்பிடிப்புக்குழுவினர் அனைவரும்அசைவத்தை துறந்தனர். ஸ்ரீராகவேந்திராமிகப்பெரியவெற்றி பெறவில்லை என்றாலும்ர‌சிகர்களின் மனதை கவர்ந்த படம்எனப் பெயர் பெற்றது.

ரமணி
மித்திரன் 11/02/07
107

No comments: