Wednesday, November 14, 2012

தண்ணீர் தண்ணீர்


பட..பட...பட....படபடபட..பட‌....படகதவுதட்டும் சத்தத்தினால் திடுக்கிட்டு விழித்தார் சண்முகம்பிள்ளை. மங்கிய வெளிச்சத்தில் நேரத்தைப்பார்த்தார்.12 .45 மணி. ஆமி செக்பண்ண வந்திருக்கிறாங்கள் என நினைத்தபடி படுக்கையைவிட்டு பதட்டத்துடன் எழுந்தார்.

 அலுவலக விசயமாக கொழும்புக்குப்போகவேண்டும். பிரச்சினை இல்லாத லொட்ஜ் எது அன்று சண்முகம்பிள்ளை கேட்போது ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள இந்த லொட்ஜ் விலாசத்தைக்கொடுத்தார் சுந்தரம்.

 "நான் கொழும்புக்குப்போன இந்த லொட்ஜிலைதான் நிக்கிறனான். ஒரு பிரச்சினையுமிராது. செக் பண்ணேக்கை பிடிபட்டாலும் அலுவல் பாத்து எடுத்துப்போடுவாங்கள்."என்ற சுந்தரத்தின் வாக்குறுதியை நம்பி வந்த
சண்முகப்பிள்ளையின் மனது படபடத்தது.

  ‌...‌...‌..‌...‌...‌...கதவில் ட்டும் த்தம் அதிகரித்தது. அடையாளஅட்டை,பொலிஸ்ரிப்போட்,யாழ்ப்பாணஅடையாளஅட்டை,அலுவக்கடிதம் கையில் எடுத்தார்.ண்முகம்பிள்ளையின் நாவண்டது. ஸ்வதிவிலாஸில் சாப்பிட்டசாலாத்தோசை தாகத்தை அதிகமாக்கியது.வெளியே ‌‌ந்தடி அதிகமாகியது.யாரையோ பிடித்துவிட்டார்கள் எனநினைத்தடி பைப்பைத்திருகி இரண்டு கிளாஸ் ண்ணீரை வெனக்குடித்தபின் வைத்திறந்தார்.

 "ஐயா ண்ணி குடிச்சஅம்பதுபேர் வாந்தி எடுத்ததாலை. ஆஸ்பத்திரியிலை சேத்திருக்கினமாம். பைப்பிலை ண்ணி குடியாதையுங்கோ.இந்தாங்கோ ண்ணிப்போத்தல்"எனக்கூறியடி ண்ணீர்ப்போத்தலை ஒருவர் நீட்டினார்.

சூரன்..விவர்மா
15/04/10

No comments: