Friday, December 7, 2012

திரைக்குவராதசங்கதி 48

ரஜினிஅண்மையில்நடித்துவெளிவந்த‌தர்மத்தின்தலைவன்,மன்னன்,குருசிஷ்யன்,சந்திர‌முகிஆகியஅனைத்தும்வெற்றிப்படங்கள்.தேவர்பிலிம்ஸ்படஅதிபர்சாண்டோசின்னப்பதேவரின்மறைவுக்குப்பின்னர்அந்தநிறுவன‌ம் பல பிர‌ச்சினைகளைச் சந்தித்தது.தேவரின் மறைவுக்குப் பின்னர் திரை உலகத்தில்இருந்துஒதுங்கிஇருந்ததேவரின்தண்டாயுதபாணிபிலிம்ஸ்மீண்டும்ஒருபடம்தயாரிக்கமுடிவுசெய்தது.கதாநாயகனாகதேவரின்மீதுமதிப்புவைத்திருக்கும்ரஜினினியைஒப்பந்தம்செய்தார்கள்.அப்படத்தின்இரண்டாவதுகதாபாத்திரத்துக்குபிர‌புவைஒப்பந்தம்செய்தனர்.பிரவுக்குஜோடியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம்எனயோசித்தவர்கள்புதியநடிகைஒருவரை தேடினார்கள்.த‌தெலுங்குப்படங்களில்நடித்துக்ண்டிருந்தகுஷ்புவைபிர‌புவின்ஜோடியாகஒப்பந்தம்செய்தனர்.தர்மத்தின்த‌லைவன்நடித்தபோதுகுஷ்புவுக்குஒருதமிழ்வார்த்தைகூடத்தெரியாது.பின்னர்தமிழ்நாட்டின்பெணாகவே குஷ்பு  மாறிவிட்டார்           குஷ்புவும், பிர‌புவும் அதன்பின்னர் பல படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த ஜோடி எனப் பெயர் பெற்றனர். இருவரின்வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிர‌பு குஷ்பு விவகார‌ம் கிசு கிசுவையும் தாண்டி திருமணம் வரைசென்றது.
ர‌ஜினிக்குபெயரைக்கொடுத்தபடங்களில்ஒன்று16வயதினிலே.சப்பாணிகமல்,மயிலுஸ்ரீதேவியுடன்,பர‌ட்டைர‌ஜினிஎன்றுவிமர்சகர்கள்புகழ்ந்துஎழுதினார்கள்.அப்படத்துக்குப்பின்னர்11வருடங்கள்கழித்துபார‌திராஜாவின்கொடிபறக்குதுபடத்தில்ர‌ஜினிநடித்தார்.அப்படத்தில்தான்இயக்குநர்மணிவண்ணன்முதல்முதலாகவில்லனாகநடித்தார்.ர‌ஜினிபடமும்இல்லாமல்பார‌திராஜாபடமுமில்லாதுவெளியானகொடிபறக்குது100நாட்கள்ஓடினாலும்வெற்றி பெறவில்லை.
         ர‌ஜினியும் பிர‌புவும் முதன்முதலில் நடித்த திரைப்படம்குருசிஷ்யன். இப்படத்தின்மூலம்தான்நடிகைகௌதமிதமிழ்ப்படத்தில்அறிமுகமானார்.பஞ்சுஅருணாசலத்துக்காகபடமொன்றுநடித்துக்கொடுக்கர‌ஜினிவிரும்பினார்.அதற்காகஸ்.பி.முத்துராமனுடன்ஆலோசனைசெய்தார்.இர‌ண்டுகதாநாயகன்உள்ளநகைச்சுவைகதைஉள்ளது.நீங்களும்பிர‌புவும்நடித்தால்நன்றாகஇருக்கும்எனஸ்.பி.முத்துμõமன்கூறினார்.ர‌ஜினியும்அதற்குஇணங்கினார்.25நாட்களில்படத்தைமுடித்துவிடுவேன்என்றார்எஸ்.பி.முத்துராமன்ஒருபடம்முடிவதற்கு25நாட்கள்தேவைஎனஎஸ்.பி.முத்துராமனின்திட்டத்தைர‌ஜினிமுதலில்நம்பவில்லை.சென்னையில்படப்பிடிப்புநடந்தால்தாமதமாகும் என்பதால்மைசூரில் படப்பிடிப்பு நடைபெற்றது.திட்டமிட்டதற்கு மாறாக23நாட்களில்படப்பிடிப்புடிந்தது.மேலதிகமானஇர‌ண்டுநாட்களும்படப்பிடிப்புக்குழுவினருடன்மைசூரில்தங்கிஇருந்தார்.
      ர‌ஜினிகாந்த்.ஏ.வி.எம்.தயாரிப்பில்வெளியானவெற்றிப்படம்மனிதன்.அப்படத்தின்கிளைமாக்ஸ்காட்சிகள்அனைத்தும்முடிந்தபின்னர்தயாரிப்பாளர்கள்படத்தைப்பார்த்தனர்.குகனுக்குகிளைமாக்ஸ்பிடிக்கவில்லை.தான்திர்பார்த்ததுபோன்றுகிளைமாக்ஸ்இல்லைஎன்றாலும்படம்வெளிவர‌ட்டும்என்றார்.மனிதன்வெளியாகும்நாள்அறிவிக்கப்பட்டுவிட்டது.நிலைமையைர‌ஜினியிடம்எடுத்துக்கூறியஇயக்குநர்எஸ்.பி.முத்துராமன்ஞாயிற்றுக்கிழமைஒருநாள்கால்ஷீட்தரும்டிர‌ஜினியிடம்வேண்கோள்விடுத்தார்.தயாரிப்பாளர்களுக்குத்தெரியாமல்புதியகிளைமாக்ஸ்காட்சிபடமாக்கப்பட்டது.புதியகிளைமாக்ஸைப்போட்டுக்காட்டினார்.எஸ்.பி.முத்துராமன்.தயாரிப்பாளருக்குபிடித்துவிட்டது.மிகவும்அருமையாகஇருக்கிறதெனப்பாராட்டினார்.ஏ.வி.எம்.மின்விருப்பத்துக்காகர‌ஜினிஉட்படஅனைவரும்ஒருநாள்நடித்தஉண்மையைஇயக்குனர்கூறினார்.தயாரிப்பாளர்அனைருடனும்தொலைபேசியில்தொடர்புகொண்டு நன்றி கூறினார்தயாரிப்பாளர் குகன்.
ரமணி
மித்திரன்18/02/2007
108

No comments: