Saturday, December 8, 2012

திரைக்குவராதசங்கதி 49


திரைப்படக்.கதையைத்தெரிவுசெய்துவிட்டுஅதற்குரியநடிகர்களைத்தேடுவார் க‌ள்.ஆனால்ஏ.வி.எம்நிறுவனம்தயாரித்தஅன்பேவாபடக்கதைஎம்.ஜி.ஆருக்காகவேஎழுதப்பட்டது.எம்.ஜி.ஆரின்படங்கள்வெற்றிபெறுவதால்அவரைக்கதாநாயகனாகவைத்துபடமொன்றைத்தயாரிக்கவேண்டும்எனஏ.வி.எம்.சரவணன்விரும்பினார்.இயக்குநர்ஏ.பி.திருலோகசந்தருடன்இதுபற்றிகலந்துரையாடினார்.ஏ.சி.திருலோகசந்தர் எம்.ஜி.ஆருக்காக கதை ஒன்றை தயார்செய்தார்.எம்.ஜி. ஆருக்காககதை ஒன்று தயாராக உள்ளது. அவரைவைத்துப் படமெடுக்கப் போகிறோம்என்றால்அவரதுதகப்பன்ஏ.வி.எம்.ஒப்புக்கொள்ளமாட்டார்.எம்.ஜி.ஆர்.இரட்டைவேடங்களில்நடித்தஎங்கவீட்டுப்பிள்ளைவெற்றிகரமாகஓடிக்கொண்டிருப்பதால்அவரைவைத்துபடமெடுக்கும்படிஏ.வி.எம்.மின்விநியோகஸ்தர்கள்கூறினார்கள்.இறுதியில்சரவணன்தைரியத்துடன்தகப்பனிடம்தனதுதிட்டத்தைக்கூறினார்.உடனேசம் ம‌தம் தெரிவித்துவிட்டார்.ஏ.வி.எம்..தகப்பன் சம்மதம் தெரிவித்ததும்ஏ.வி.எம். ச ர‌வணன் எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றுகதைத்தார். ஏ.வி.எம். மின் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர்.விரும்பினார்.
     அதேவேளைஆர்.எம்.வீரப்பனின்நான்ஆணையிட்டால்என்றபடத்தில்நடித்துமுடித்தபின்னர்தான்ஏ.வி.எம்.தயாரிக்கும்படத்தில்நடிப்பேன்என்றுமக்கள்திலகம்கூறினார்.1965ஆம்ஆண்டுஎங்கவீட்டுப்பிள்ளைவெளியாகிவெற்றிகரமாகஓடிக்கொண்டிருந்தது.1966பொங்கலுக்குஅன்பேவாபடத்தைவெளியிடஏ.வி.எம்.விரும்பினார்.அதற்குஆர்.எம்.வீரப்பனின்படம்தடங்கலாகஇருந்தது.ஆர்.எம்.வீரப்பனுடன்கதைத்துவிட்டுமுடிவுகூறுவதாகக்தெரிவித்தஎம்.ஜி.ஆர்.மூன்றுஇலட்சம்ரூபாதர‌வேண்டும்எனக்கேட்டார்.ஓரளவுவெற்றிபெற்றசந்தோஷத்துடன்ஏ.வி.எம்.ச ர‌வணன்தனது அலுவலகத்துக்குச் சென்றார். சிறிதுநே ர‌த்தில் ஆர்.எம்.வீர‌ப்பன்,அவரின்அலுவலகத்துக்குச்சென்றுஅன்பேவாவெளியானபின்னர்தனதுபடத்தைவெளியிடுவதாகக்கூறினார்.ஏ.வி.எம்.சரவணன்மிகவும்சந்தோசப்பட்டார்.அதேவேளை அன்பே வாவில் நடிப்பதற்கு மேலும் 25 ஆயிரம்ரூபாதரவேண்டும்எனஎம்.ஜி.ஆர்கேட்டதாகஆர்.எம்.வீரப்பன்கூறினார்.எம்.ஜி.ஆரின்கோரிக்கைஅவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.சரவணனின்தகப்பன்மனவருத்தப்பட்டார்.எம்.ஜி.ஆருக்குகதைபிடித்துவிட்டது.சிம்லாவில்கதைநடப்பதுபோலக்கதைமைக்கப்பட்டிருந்தது.ஐந்துநாட்கள்தான்சிம்லாவில்படப்பிடிப்புநடத்தினார்கள்.ஏனையகாட்சிகள்அனைத்தையும்ஊட்டியில்படமாக்கினார்கள்.சிம்லாவின்குளிரில்அனைவரும்நடுங்கிக்கொண்டிருக்கசர்வசாதா ர‌ணமாக வெறும் மேலுடன் எம்.ஜி.ஆர் காலையில்உடற்பயிற்சி செய்வார். சிம்லாவில் உள்ள இ ராணுவ முகாமுக்குச் சென்ற போது தமிழக வீ ர‌ர்கள் எம்.ஜி.ஆ ரை அடையாளம் கண்டு சந்தோஷப்பட்டார்கள். அங்கு நடந்த நிதிதி ர‌ட்டும் விழாவில் எம்.ஜி.ஆரும் ச ரோஜாதேவியும் பேசினார்கள்.அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர் இந்தநிகழ்ச்சியின்மூலம் எவ்வளவு தொகை சேர்க்கிறீர்களோ அதே தொகைøய நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக வழங்குகிறேன்என்று அறிவித்தார். அறிவித்ததுடன் நிற்காது அந்தத் தொகையை வழங்கி சிம்லா மக்கள் மனதில்இடம் பிடித்தார்.அன்பே வா படத்தில் டி.ஆர் ராமச்சந்தி ர‌னை ஒப்பந்தம்செய்வதற்குவிரும்பினார்கள்.தங்கவேலுவைஒப்பந்தம்செய்யும்படி எம்.ஜி.ஆர் ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்காகவே தங்கவேலை ஒப்பந்தம் செய்தனர்.மக்கள் திலகமும் ஏ.வி.எம் ச ர‌வணனும் மிகவும் நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குசில நே ர‌ம் செல்லும் ச ர‌வணன் அவ ரைக் கண்டுகதைப்பார். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போதுமக்கள் திலகத்துடன் ஏ.வி.எம். ச ர‌வணன் கதைத்துக் கொண்டிருக்கும் போது தன்னை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும்இடத்துக்கு வ ர‌ வேண்டாம் என மக்கள் திலகம்கூறினார்.மக்கள்திலகத்தின்வார்த்தையால்ஏ.வி.எம்.சர‌வணன்அதிர்ச்சியடைந்தார்.ஏ.வி.எம்.முக்கு எம்.ஜி.ஆர். ஒழுங்காக கால்ஷீட் கொடுக்கவில் லை. அதனால்தான் அவர் அடிக்கடி வந்து சந்திக்கிறார்என மற்றவர்கள் தப்பாக கதைப்பார்கள் என்னைக்காண வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள் அல்லது நீங்கள் கூறும் இடத்துக்கு நான்வருவேன் என்றார்.மற்றவர்கள் தப்பாக கதைப்பதற்கு சந்தர்ப் பம் கொடுக்காத எம்.ஜி.ஆரின் குணத்தைக்கண்டு ஏ.வி.எம்.சரவணன் வியப்படைந்தார்.
ரமணி
மித்திரன் 25/02/2007

109

No comments: