Sunday, April 15, 2012

திரைக்குவராதசங்கதி30

பாக்கியராஜின் படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தவேளை அவரின்இயக்கத்தில்ஒருபடம்வெளியிடவேண்டும்என்றுஏ.வி.எம்.விரும்பியது.கதையைதயார்செய்துவிட்டுஹோட்டலில்வந்து கதையக்கேட்கும்படிபாக்கியராஜ்கூறினார்.அலுவலகஅறையில்அதைகேட்பதுதான்வழமைஎன்றுசரவணன்கூறினார்.நான்கதைகூறும்போதுஇடைஞ்சல்இருக்கக்கூடாதுஎன்றுபாக்கியராஜ்கூறினா.பாக்கியராஜின்விருப்பப்படிஏ.வி.எம்.சகோதரர்களஹோட்டலுக்குச்சென்றனர்.தனதுஉதவியாளர்களைவெளியேஅனுப்பிவிட்டுகதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.பேனை,பென்சில்,குறிப்பு,கடதசிஎதுவும்இல்லாமல்கதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.திரைக்கதையைப்பிரித்துப்பிரித்துபாக்கியராஜ்கூறியதைக்கேட்டஏ.வி.எம்.சகோதரர்கள்திகைத்துப்போனார்கள்எத்தனையோபேரிடம்அவர்கள்கதைகேட்டிருந்தார்கள்.ஆனால்இப்படிஒருவரைஅவர்கள்இதுவரைண்டதில்லை.கதைபிடித்துவிட்டது.என்னபெயர்வைப்பதுஎன்றுகேட்டபோதுசின்னவீடுஎன்றுதான்இதற்குப்பெயர்வைததுள்ளன்என்றார் பாக்கியராஜ். அந்தப் பெயரில்ஏ.வி.எம். படம் தயாரிக்காது எனக் கூறியதும் முந்தானை முடிச்சு என்றுஇன்னொருகதைவைத்திருக்கிறேன்என்றார்பாக்கியராஜ்.பாக்கியராஜின்சின்ன வீடுஏ.வி.எம்.மின்முந்தானைமுடிச்சாகியது.முந்தானைமுடிச்சுஎன்றபெயரில்எட்டுஎழுத்துக்கள்உள்ளன.தமிழ்சினிமாசென்ரிமென்ரின்படிஎட்டுஎழுத்துகூடாதாம்.கையால்ஏ.வி.எம்.மின்டிசைனர்அர்ஜுன்என்பவர்மு'என்றஎழுத்தைபொதுவடக்குபெரியஎழுத்தாகஎழுதினார்.முந்தானைஎன்பதற்கும்முடிச்சுஎன்பதற்கும்ஒரேமுஎன்றஎழுத்துவரும்படிசெய்தார்.முந்தானைமுடிச்சுபடத்தைப்பார்த்பாக்கியராஜின்மனைவிபிரவீனாஇப்படம்நிச்சயம்சில்வர்ஜுபிலிகொண்டாடும்.ஆனால்100நாள்ஆவதற்கிடையில்உங்கள்அடுத்தபடமானதூங்காதேதம்பிதூங்காதேறிலீஸ்பண்ணிடுவீங்கறு சரவணனிடம் கூறினார்.அவரின் ஆதிக்கம் நியாயமானது தான்.முந்தானை முடிச்சு சிறந்த படம் என்பதில்சந்தேகமில்லை.ஏ.வி.எம்.மின்அடுத்தபடம்கமலைவைத்துபிரமாண்டமாகஉருவாகி வருகிறது.விசயத்தைப்புரிந்துகொண்டசரவணன்.""இல்லை.இந்தப்படம்நன்றாகஓடினால்அலங்காரில்தூங்காதேதம்பிதூங்காதேயைரிலீஸ்பண்ணமாட்டோம்.சத்தியம்தியேட்டரில்தான்அதனைரலீஸ்செய்வோம்''என்றார்.பாக்கியராஜின்மனைவிபிரவீணாவுக்குகொடுத்தவாக்குறுதியைசரவணன்காப்பாற்றிவிட்டார்.தூங்காதேதம்பிதூங்காதேசத்தியம்தியேட்டரில்திரையிடப்பட்டது.அலங்காரில் முந்தானை முடிச்சு வெள்ளி விழாகொண்டாடியது. அந்த விழாவைக் கண்டுரசித்த பிரவீணா உயிருடன் இல்லை என்றசோகம் சரவணனின் மனதை விரட்டியது.

பாடசாலைகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகளில் முதல் பரிசு பெறுவான் அந்தச் சிறுவன். சிறு வயது முதலே அவனது பாடலுக்குபலர்அடிமையானார்கள்.பின்னாரில்தான்ஒருசினிமாப் பின்னணிப் பாடகனாக பரிணமிக்கப்போவதை அச்சிறுவனானஎஸ்.பி. பாலசுப்பிரமணியம்நினைத்துப் பார்க்கவில்லை.தெலுங்கு சங்கம் ஒன்று நடத்தியபாட்டுப்போட்டியில்தொடர்ந்துமுதல் பரிசு பெற்றார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.மூன்றாதுமுறையும்முதல்பரிசுபெற்றால்மிகப்பெரியவெற்றிக்கோப்பைஅவருக்குகிடைக்கும்.எஸ்.பி.யின்குரல்இசையைக்கேட்டுமயக்கியரசிகர்கள் அந்தவெற்றிக்கோப்பைஅவருக்குத்தான்கிடைக்கும்என்றுஅடித்துக்கூறினார்கள்.ஆனால்விழாவைநடத்தியவர்களின்எண்ண‌ம்வேறுவிதமாகஇருந்தது.வெற்றிக்கோப்பையைஇழக்கவிழாநிர்வாகிகள்விரும்பவில்லை.ஆகையினால்அந்தவருடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குஇரண்டாமிடம்வழங்கப்பட்டது.அன்றுஅப்பாட்டுப்போட்டிக்குத்தலைமைதாங்கியவர்பிரபலபின்னணிப்பாடகிஎஸ்ஜானகி. ""இன்று இரண்டாவதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இளைஞர் மிகச் சிறப்பாகப் பாடினார். முதல் பரிசு அவருக்குத்தான்சேர வேண்டும்'' என்றார்.எஸ். ஜானகியின் கருத்தை மீறவிழாஏற்பாட்டுக்குழுவினரால்முடியவில்லை.வேண்டாவெறுப்பாகஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குமுதல்பரிசுஎனஅறிவித்துவெற்றிக்கோப்பையையும்பரிசளித்தார்கள்.அன்றுநடைபெறஇத சதி, ஜானகியின்முயற்சியினால் தவிடு பொடியானது.எதிர்காலத்திலேஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்தன்னுடன்இணைந்துசினிமாபாடல்களைப்பாடுவார்என்றுஎஸ்.ஜானகிநினைத்திருக்கமாட்டார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்பாட்டைக்கேட்டதெலுங்குஇசையமைப்பாளர்எஸ்.பி.கோதண்டபாணி,சினிமாவில்பாடும்படிஅவருக்குஆலோசனைகூறினார்.படஅதிபர்கள்பலரிடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசையமைப்பாளர் கோதண்டபாணி ழைத்துச்சென்றார்.எஸ்.பி.யின்குரலைஅனைவரும்ரசித்தனரேதவிரஅவருக்குவாய்ப்புக்கொடுக்கயாரும்முன்வரவில்லை1966 ஆம் ஆண்டுஸ்ரீஸ்ரீஸ்ரீமரயாதாராமண்ணாஎன்றதெலுங்குப்படத்துக்குஇசையமைத்தபோதுஎஸ்.பி.க்குசந்தர்ப்பம்கொடுத்தார்.சென்னையில்எஸ்.பி.படித்துக்கொண்டிருக்கும்போதுதியாகராஜர்கல்லூரியலமெல்லிசைப்போட்டிநடைபெற்றது.எஸ்.பி.அப்போட்டியில்கலந்துகொண்டார்.விளம்பரடிசைனர்பாணியின்அறிமுகம்எஸ்.பி.க்குபதியதொருபாதையைத்திறந்துவிட்டது.இருவரும்அன்றுமுதல்ந‌ண்பர்களானார்கள்.பரணியின் மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் எஸ்.பி. க்குக் கிடைத்தது.

ரமணி
மித்திரன்
08/10/2006
89


3 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத சுவாரஸ்யமான தகவலகள்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்து

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

ADAM said...

GOOD ARTICLE