Thursday, April 26, 2012

திரைக்குவராதசங்கதி32







நல்லதிரைப்படங்களைதயாரித்ததில்கோவைத்தம்பியின்மதர்லாண்ட்பிக்ஸர்ஸம்ஒன்று.பாடசாலையில்படித்துக்கொண்டிருந்தபோதுஎம்.ஜி.ஆரின்மலைக்கள்ளன்படம்வெளியானது.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்ப‌ரமரசிகராகிவிட்டார்கோவைத்தம்பி.கோவைத்தம்பிபடித்தகல்லுரியில்ஒருநாள்எம்.ஜி.ஆர்சென்றுஉரையாற்றினார்.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்மீதுபைத்தியமாகிவிட்டார்கோவைத்தம்பி.பேரறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிபேராசிரியர்அன்பழகன்,சொல்லின்செல்வர்,.வி.கே.சம்பத்,நாவலர்நெடுஞ்செழியன்,நாஞ்சில்மனோகரன்ஆகியோர்எங்குஉரையாற்றினாலும்அங்குமுதல்ஆளாகச்சென்றுவிடுவார்கோவைத்தம்பி.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந்துஎம்.ஜி.ஆர்.விலக்கப்பட்டபோதுஎம்.ஜி.ஆருடன்வெளியேறிஅவர்ஆரம்பித்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக்க‌ழகத்தில்இணைந்தார்.எம்.ஜி.ஆரின்தயவினால்தமிழகசட்டமன்றஉறுப்பினரானார்.அரசியல்வாதியானகோவைத்தம்பிசினிமாவுக்குள்கால்பதிக்கதுண்டியவர்இயக்குநர்ஆர்.சுந்தரராஜன்.சனிமாமூலம்ஆட்சியைப்பிடித்தஎம்.ஜி.ஆர்.ஆட்சிபீடமேறியதும்நடிக்கமுடியாதநிலைஏற்பட்டது.முழுநேரஅரசியல்வாதியானகோவைத்தம்பிக்குசினிமாஆசையைஊட்டியவர்ஆர்.சுந்தரராஜன்.நாங்கள்ஒருகதையைவைததிருக்கிறோம்.அதனை நீங்கள் சினிமாப்படமாகத்தயாரித்தால்நன்றாக இருக்கும் என்று ஆர்.சுந்தரராஜனும், அவரதுஉதவியாளரான சிறுமுனகரவியும் கூறினார்கள். பொதுவாழ்க்கைக்குவந்ததலைவர்எம்.ஜி.ஆர்.சினிமாவைத்துறந்துவிட்டார்.பொதுவாழ்க்கையின்மூலம்பிரபலமானநான்சினிமாதயாரிக்கலாமாஎன்றசந்தேகம்எழுந்தது.அரசியலிலும்,சினிமாவிலும்அகலக்கால்பதித்தஅன்றையஅமைச்சரின்அரங்கண்ணலிடம்ஆலோசனைகேட்டார்கோவைத்தம்பி.அரங்கண்ணல்பச்சைக்கொடிகாட்டினார்.அரங்கண்ணலிடமேகதையைக்கூறும்படியும்அவருக்குக்கதைபிடிததிருந்தால்படத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பிபடத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பி.
அரங்கண்ணலுக்குகதைபிடத்துவிட்டது.அதன்பின்னர்படத்தைத்தயாரிக்கமுடிவுசெய்துவிட்டார்கோவைத்தம்பி.பயணங்கள்முடிவதில்லைஎன்றுபடத்துக்குப்பெயர்வைக்கப்பட்டது.படத்தின்இசைமிகமுக்கியமானதுஆகையினால்இசைஞானிஇசைஅமைத்தால்சிறப்பாகஇருக்கும்எனநினைத்தகோவைத்தம்பிஇசைஞானியைஅணுகினார்.கதைபிடித்தால்இசையமைப்பதாகக்கூறினார்இசைஞானி.இசைஞானிக்குகதகூறஆர்.சுந்தரராஜன்தயாரானார்.எத்தனைமணித்தியாலயத்தில்சுருக்கமாககதையைக்கூறமுடியும்எனஇசைஞானிகேட்டதற்குஅரைமணிநேரம்போதும்என்றார்ஆர்.சுந்தரராஜன்.கதையிலேலயித்தஇசைஞானிக்குநேரம்போனதேதெரியவில்லை.இரண்டுமணித்தியாலயம்கதையைக்கேட்டபின்னர்பயணங்கள்முடிவதில்லைஎன்றபடத்துக்குஇசையமைக்கஒப்புதல்வழங்கினார்இசைஞானிஇளைய‌ராஜா.12மணித்தியாலயத்தில்30ரியூன்களைப்போட்டுக்கொடுத்தார்இசைஞானி.காட்சிக்குத்தேவையானதைஎடுத்துக்கொள்ளுங்கள்னஇசைஞானிகூறகாட்சிகளைவிளக்குகிறேன்டிய10ரியூன்களைநீங்க‌ளேதெரிவுசெய்யுங்கள்என்ஆர்.சுந்தரராஜன்கூறினார்.
பயணங்கள்முடிவதில்லைவெற்றிக்குஇசையும்முக்கியகாரணம்என்பதுமறுக்கமுடியாதஉண்மை.1982ஆம்ஆண்டு13இலட்சம்ரூபாவில்நானகுமாதங்களில்தயாரிக்கப்பட்டபடம்பயணங்கள்முடிவதில்ல.புதியநடிகர்களைவைத்தேபடத்தைத்தயாரிக்கவிரும்பினார்கோவைத்தம்பி.அவர்அரசியல்வாதிஎன்பதாலும்இயக்குநர்புதியவர்என்பதாலும்புதியவர்கள்எவரும்முன்வரவில்லை.நெஞ்சத்தைக்கிள்ளாதேபடத்தில்நடித்தமோகனின்தோற்றமும்நடிப்பும்கோவைத்தம்பிக்குபிடித்துவிட்டது.மஞ்சவிரிச்சபூக்கள்எனறமலையாளப்படத்தில்நடித்தபூர்ணிமாவைகதாநாயகியாக்கினார்.தனதுமுதலாவதுபடத்தைதலைவர்பார்க்கவேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.அரங்கண்ணலின்ஆண்டாள்பிரிவிய10தியேட்டரில்மக்கள்திலகத்துக்காகவிஷேடகாட்சிநடை5பற்றது.மனைவிஜானகியுடன்படம்பார்த்தமக்கள்திலகம்படம்முடிந்ததும்எதுவும்பேசாதுகாரில்ஏறினார்.தலைவரின்நம்பிக்கையைபெறுவதற்காககாததிருந்தகோவைத்தம்பிநொறுங்கிப்போனார்.தலைவருக்குபடம்பிடிக்கவில்லைஎன்றுஅருகில்நின்றவர்கள்கூறினார்கள்.சிறிதுதுரம்சென்றதும்கார்நின்றது.பாதுகாப்புஅதிகாரிஇறங்கிவந்துகோவைதம்பியைதலைவர்அழைப்பதாகக்கூறினார்.இந்தப்படத்தின்மூலம்இன்னும்ஒருவாரத்தில்புகழின்உச்சிக்குப்போய்விடுவாய்.படம்சிறப்பாகஉள்ளது.புகழைக்காப்பாற்றிக்கொள்வதுஉனதுபொறுப்புஎனக்கூறினார்.கோவைத்தம்பியின்மனம்அதன்பின்னர்தான்அமைதியானது.ஒரேததின்மூலம்கோவைத்தம்பிபுகழின்உச்சிக்குப்போய்விட்டார்.படத்தின்கதாசிரியரும்இயக்குநருமானஆர்.சுந்தரராஜனுக்கும் புகழ் சேரத் தொடங்கியது. மோகன், பூர்ணிமா ஆகியோரும் பாத்திரத்தைஉணர்ந்து நடித்திருந்தனர்.திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் 100 நாளைத் தாண்டியது. முக்கிய ந‌கரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழாகொண்டாடியது. சென்னை லிட்டில் ஆனந்த்தியேட்டரில் 425 நாட்கள் ஓடி சாதனைபடைத்தது.

மித்திரன்
22/10/2006
91









2 comments:

மூன்றாம் கோணம் வலைபத்திரிக்கை said...

மிக அருமையாக அழகாக சினிமா சங்கதிகளை அள்ளி வழங்குகிறீர்கள். எங்கள் வலைப்பத்திரிக்கை மூன்றாம் கோணத்தில் இதை ஒரு தொடராக வெளியிட விருப்பமா நண்பரே?

வர்மா said...

தங்கள் வலைப்பத்டிரிகையைப்பற்றிய விபரங்களை அனுப்புங்கள்
அன்புடன்
வர்மா