கோவைத்தம்பிதயாரித்தஇரண்டாவதுபடம்"இளமைக்காலங்கள்'கதாநாயகன்மோகன்.நாயகிசசிகலா.இயக்கம்மணிவண்ணன்.பயணங்கள்முடிவதில்லைதந்தபெருவெற்றியின்பயனாகஅவரது
இரண்டாவதுபடமும்எதிர்பார்ப்பைஉண்டாக்கியது.கோவைத்தம்பியின்இரண்டாவதுபடமும்200நாட்களைக்கடந்துஓடியது.வெற்றிப்படத்தயாரிப்பாளர்என்றபெயர்கோவைத்தம்பியுடன்ஒட்டிக்கொண்டது.முதலாவது படம் பிரமாண்ட வெற்றி பெறகாரணகர்த்தாவாக இருந்த ஆர். சுந்தரராஜனின்இயக்கத்தில் நான் பாடும் பாடல் என்றபடத்தைத் தயாரித்தார் கோவைத்தம்பி.அப்படத்தின் காட்சிகள்யாவும்கன்னியாகுமரிமாவட்டத்தில்படமாக்கப்பட்டன.சிவகுமார்கதாநாயகனாகவும்அம்பிகாகதாநாயகியாகவும்நடித்தனர்.இசைவழக்கம்போல்இளையராஜாதான்.நான்பாடும்பாடல்படதத்தின் முடிவில் அம்பிகா இறப்பது போலவும் சிவகுமார்பொட்டுவைத்தநெற்றியைநெருப்புக்கட்டையால்அம்பிகாசுடுவதுபோலவும்இரண்டுகிளைமாக்ஸ்காட்சிகளைஇயக்குநர்வைத்திருந்தார். இரண்டுகிளைமாக்ஸ்களில்எதனைத்தெரிவுசெய்வதுஎன்பதில்தயாரிப்பாளரானகோவைத்தம்பியும்இயக்குநரானஆர்.சுந்தரராஜனும்குழம்பினார்கள்.கிளைமாக்ஸ்காட்சிஎதுஎன்பதனைத்தீர்மானிக்கும் முடிவை இளையராஜாவிடம்விடுவதென இருவரும் முடிவு செய்தார்கள்.இளையராஜா தெரிவு செய்த கிளைமாக்ஸேநான் பாடும் பாடல் படத்தில் இடம்பெற்றது.நான் பாடும்பாடல்25 வாரங்கள் ஓடிமதர்லாண்ட்பிக்ஸர்ஸின்பெயரைவெற்றிப்படதயாரிப்புநிறுவனம்என நிலை நிறுத்தியது. அதன் பின்னர் பிஸியான இயக்குநராகமாறிவிட்டார்ஆர்.சுந்தரராஜன்.
மணிரத்தினத்தின் முதல் படம் இதயக் கோயில். அதனைத் தயாரித்தவர் கோவைத்தம்பி, மோகன், அம்பிகா, ராதாநடித்தஇப்படத்தின்மூலம்தான்கோவைத்தம்பிக்கும்இளையராஜாவுக்கும் பிரச்சினை உண்டானது.அப்படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்காகஒருஇலட்சம்ரூபாசெலவில்கல்யாணமண்டபசெட்போடப்பட்டது.அந்தக்காலத்தில்ஒருஇலட்சம்ரூபாவிற்குசெட்போடுவதுமிகவும் அதிசயமானது.ஆனால்அந்தசெட்டில்படப்பிடிப்பைநடத்தமணிரத்தினம்மறுத்துவிட்டார்.விஜயஷேஸ்மகாலில்தான்படப்பிடிப்புநடக்கவேண்டும்என்றுஇயக்குனர்மணிரத்தினம்கூறினார்.புதியஇயக்குநரின்பிடிவாதத்தால்கோவைத்தம்பிமிகவும்வருத்தப்பட்டார்.வெற்றிப்படங்கள்பலவற்றைத்தந்ததயாரிப்பாளரைபுதியஇயக்குநர்இப்படிஆட்டுவிக்கிறாரேஎனக்கோபப்பட்டார்.இறுதியில்மணிரத்தினத்தின் விருப்பப்படி படப்பிடிப்பு நடந்தது.இதயக்கோவில்வெளிவரத்தாமதமானதால்திட்டமிட்டதைவிடஅதிகம்செலவானது.படத்தின்பின்னணிஇசைக்காகஇளையராஜாவைஅணுகியபோது,
"நான்கொடுத்தகால்ஷீட்டைஎல்லாம்வீணாக்கிவிட்டுவிட்டுஇப்போதுதொந்தரவுகொடுக்கிறீர்களேமற்றவர்களுக்குகொடுத்தகால்ஷீட்டைஎப்படிமாற்றித்தரமுடியும்என்றுகோபத்துடன்கேட்டார்.கோவைத்தம்பியையையும்இளையராஜாவையும்பிரிக்கவேண்டும்என்றுதிரையுலகைச்சேர்ந்தசிலர்திட்டமிட்டனர்.அவர்களுக்குஇச்சந்தர்ப்பம்வாய்ப்பாகஅமைந்தது.இதயக்கோவில்படத்தின்கிளமாக்ஸ்காட்சிரசிகர்களின்மனதைக்கவர்ந்தது.படம்வெற்றிபெற்றது.புதியஇயக்குநர்என்றாலும்அவரின்திறமையைகோவைத்தம்பிமெச்சினார்.இளையராஜாவின்நட்புமுறிந்தது.அவருக்குபெரியஇழப்புத்தான்.கோவைத்தம்பியின்அடுத்தபடமானஉயிரேஉனக்காக''வில்பிரபலஹிந்திப்படஇசையமைப்பாளரானலட்சுமிகாந்த்பியரிலால்ஒப்பந்தமானார்.மோகன்,நதியாநடித்தஇப்படம்100நாள்ஓடியது.பாடல்கள் வெற்றி பெற்றன. ஸ்ரீதரின்கல்யாணப்பரிசுபடத்தைப்பலமுறைபார்த்துபரவசப்பட்டவர்கோவைத்தம்பி.அந்தஆதங்கத்தில்ஸ்ரீதரின்இயக்கத்தில்ஒருபடம்தயாரிக்கவிரும்பினார்.ஸ்ரீதரும்ஒப்புக்கொண்டார்.நடிகர்திலகம் அப்பாவாகவும் கமல் மகனாகவும்நடிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. கமல் பிஸியாக இருந்ததால் தயாரிப்பு வேலைகள்தாமதமானது.இறுதியில்அப்படம்தயாரிக்கமுடியாதநிலைஏற்பட்டது. ஸ்ரீதரரையும்நடிகர் திலகத்தையும் இழந்தது கோவைத்தம்பிக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருந்தது.இளம் இயக்குநர் னோபாலாவிடம்ல்லகதைகதைஒன்றுஇருப்பதாகஅறிந்தகோவைத்ம்பி அவரை அழைத்து கதையைக் கேட்டார். அவருக்கு கதை பிடித்து விட்டது. அவருக்கு கதை பிடித்து விட்டது. இப்படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.
தெலுங்குப்படத்தில்நடிப்பதற்காகஹைதராபாத்சென்றிருந்தநடிகர்திலகத்தைத்தேடிச்சென்றார்கோவைத்தம்பி.கோவைத்தம்பியின்வேண்டுகோளைக்கேட்டநடிகர்திலகத்துக்குகதைபிடித்துவிட்து. நான்நடிப்பது பற்றி அண்ணன் எம்.ஜி.ஆரிடம்சொன்னீர்களா? எனக் கேட்டார் நடிகர் திலகம்.மக்கள் திலகத்தின் அனுமதியுடன்தான்வந்திருப்பதாககோவைத்தம்பிகூறினார்.நடிகர்திலகம்நடித்த "மண்ணுக்குள்வைரம்'75நாட்கள்ஓடியது.நடிகர்திலகத்தைவைத்துப்படம்எடுத்தேன்என்றமனநிறைவுகோவைத்தம்பிக்குஉண்டானது.கோவைத்தம்பியின்படங்கள்தோல்வியைச்சந்தித்தன.இளையராஜாஇல்லாததால்தான்படம்தோல்வியடைகிறதுஎன்றஎண்ணம்அவருக்குஏற்பட்டது.தன்மனைவியையும்மகனையும்இளையராஜாவிடம்தூதுவிட்டார்.இளையராஜாகோவைத்தம்பிமீண்டுமஇணைந்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'சுமாராக ஓடியது. அடுத்த படமான ""செம்பருத்தி'' 200 நாட்களைக் கடந்து ஓடியது. பிரசாந்துடன் ரோஜா இப்படத்தில் அறிமுகமானார்
ரமணி
மித்திரன்29/10/2006
92
4 comments:
சூப்பர் சார்...
உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விடுங்கள்...
மண்ணுக்குள் வைரம் இயக்கம் மனோஜ்குமார் என நீங்க போட்டு இருக்கும் சிடி கவர் படம் சொல்லுது ஆனால் நீங்க மனோபாலானு சொல்லுறிங்க:-))(கதை மட்டும் மனோபாலாவா?)
மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படம் பகல் நிலவு,தயாரிப்பு ஜீ.வி என அனைவருக்கும் தெரியும், இதயக்கோவில் முதல்ப்படம் என்கிறீர்கள், காபி& பேஸ்ட் ஆஹ் பதிவ போட்டாலும் பிழையில்லாமல் போடவும்.
மணிரத்தினத்தின் முதல் படம் பகல் நிலவு.. அதேபோல கோவைத்தம்பியின் முதல் தோல்விப்படம்தான் "இதயக்கோயில்." அதை வெற்றிப்படம் என்கிறீர்கள்..:)
Post a Comment