Wednesday, April 15, 2009

வி.ஐ.பி தொகுதி 1



கர்மவீரர் காமராஜரை குப்புறவிழுத்தியதொகுதி.தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக்கொண்டுவரப்போவதாக சபதமிடும் தமிழககாங்கிரஸ் தலைவர்கள் விருதுநகர் என்ற இத்தொகுதியை மறந்துவிட்டனர். விருதுநகர் எமக்குவேண்டும் என அடம்பிடித்த காமராஜர்பக்தர்களின் கோரிக்கைக்குசெவிசாய்த்த தி.மு.க விருதுநகரை விட்டுக்கொடுத்தது. வைகோ விருதுநகரில் போட்டியிடுவதால் காங்கிரஸ்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.உலகத்தின்பார்வை விருதுநகரில் உள்ளது.

2 comments:

ஜோ/Joe said...

//கர்மவீரர் காமராஜரை குப்புறவிழுத்தியதொகுதி//

காமராஜர் குப்புற விழுந்தது பாராளுமன்ற தேர்தலில் அல்ல .சட்டமன்ற தேர்தலில்

Anonymous said...

வைகோ வாழ்க ...அவர் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்