Saturday, January 5, 2013

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 45



பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்வதுதண்டனைக்குரியகுற்றம். செல்வச்செருக்குமிக்க ஒருவர் தன் மகன் பொறியியலாளராகவரவேண்டும் என்பதற்காக படிப்பில் திறமைமிக்க ஒருவனை தன்மகனின் பெயரில் பொறியியல் கல்லூரியில் படிக்கவைத்து தனது ஆசையை நிறவேற்றும் படம்தான் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தின் கதை.

  பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஜீவாவும், ஸ்ரீகாந்து ஒரே அறையில் தங்குகின்றனர்.பழைய மாணவர்களின் நகைச்சுவைக்காட்சியுடன் ஆரம்பமான நகைச்சுவைக்காட்சிகள் படம் முடியும் வரை தொடர்கிறது.படம் முடிந்தபின்னும் காட்சிகள் அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன.பகிடிவதை செய்யும் பழைய மாணவர்கள், கல்லூரிக்குள் நுழையும் விஜயையும் பகிடிவதைக்கு அழைக்கிறார்கள்.எலக்றிக் ஷொக்கொடுத்து பகிடிவதயிலிருந்து தப்புகிறார் விஜய்.
 

  ஜீவவும்,ஸ்ரீகாந்தும் து குடும்பநிலமை காரமாகப்படித்துப்பட்டம் பெறவேண்டும் என ஷ்ரப்பட்டுப்படிக்கின்றர்.ஞ்சன் பாரி வேந்தன் என்றபெயரில் டிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

  விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோருடன் டிக்கும் த்யன் புத்தத்தில் உள்ளதை அப்படியே பாடமாக்கி ஒப்பிக்கிறார். ஆசிரியர்கள் அவரைப்பாராட்டுகிறார்கள்.புத்தத்தில் உள்ளதைப்பாடமாக்கி ஒப்பிப்பதை விஜய் விரும்பவிலலை.

  ல்லூரிமுதல்வர் த்யராஜின் ண்டிப்புமாணர்களைக்கக்கடையவைக்கிறது.த்யராஜின் ண்டிப்பினால் ஒருமாணன் ற்கொலை செய்கிறார்.விஜயுடன் சேரவேண்டாம் என்று ஜீவாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் புத்திமதி போன்று எச்சரிக்கை விடுக்கிறார் த்யராஜ்.

  த்யராஜின் ள் இலியானாவுக்கு திரும நிச்சதார்த்தம் டைபெறுகிறது.இலியானாவுக்கு நிச்சயிக்கப்ப மாப்பிள்ளை த்தாசை பிடித்தர் னிதரை திப்பதில்லை என்று கூறுகிறார் விஜய். இலியானா அதனை றுக்கிறார்.உண்மையை உணவைத்த விஜயைக்காதலிக்கிறார் இலியானா.

  ன்னாலான உதவியை எலோருக்கும் செய்கிறார் விஜய்.டிக்காமல் சுற்றித்திரிந்த விஜய் முதல் மாணனாகச்சித்தியடைகிறார்.ஷ்ரப்பட்டுப்படித்து குறைந்த புள்ளிகளுடன் சித்தியடைந்தர்கள்விஜயைப்பார்த்து அதிசப்படுகின்றர்.

  ல்லூரிவிழாவில் த்யன் பேசுவற்குத்தயாரித்த உரையில் விஜய் ன் திருவிளையாடலைச்செய்து ங்களை மாற்றிவிடுகிறார்.ற்பித்தார் என்பதை ற்பழித்தாரெனப்பாடமாக்கி உரையாற்றுகிறார் த்யன்.அந்த அவமானத்தால் பாதிக்கப்பட்ட த்யன்,உங்களை விட உயர்ந்த இடத்துக்கு ருவேன் என ம் செய்கிறார்.

த்யராஜின் நெருக்கடியினால் மாடியிலிருந்து குதித்துத்தற்கொலை செய்ய முயற்சி செய்த ஜீவாவின் கால் முறிகிறது.நினைவிழந்து ஆபத்தான் நிலையிலிருந்த ஜீவா ,விஜயின் முயற்சியால் உயிர் ப்புகிறார்.
விஜயின் ஆலோசனைப்படி ஜீவாவும்,ஸ்ரீகாந்தும் தாம் விரும்பிய துறைக்குச்செல்கின்றர்.

  ல்லூரி வாழ்க்கை முடிந்ததும் தான் ச்ந்ய்த த்தின் டி ண்பர்களைக்காணருகிறார் த்யன்.ஜீவாவையும் ஸ்ரீகாந்தையும் ந்தித்துத் ன் உயர் நிலையைத்தம்பட்டடிக்கிறார்.மூவரும் விஜயைத்த்தேடிச்செல்கின்றர்.விஜய் இருக்கும் ஊரை அறிந்து ஞ்சன் பாரிவேந்தனின் வீடு எங்கே என விசாரிக்கின்றர்.

  ஞ்சன் பாரிவேந்தனின் வீட்டுக்குச்சென்றபோது பாரியின் ப்பன் இறந்ததாக அறிகின்றர். பாரி எங்கே எனக்கேட்கின்றர். அங்கிருந்த ஒருவர் கைகாட்ட பாரியுன் பின்னால் நின்று பாரி எனக்கூப்பிடுகின்றர்.அப்போது பாரி திரும்பிப்பார்ககிறார். அங்கே அவர்கள் தேடிவந்த விஜய்க்குப்பதிலாக எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார்.ஸ்ரீகாந்த்,ஜீவா. த்யன் ஆகியமூவரும் அதிர்ச்சியடைகின்றர்.நான்தான் ஞ்சன் பாரிவேந்தன் என்கிறார்  எஸ்.ஜே.சூர்யா.
  
   சுவரிலே மாட்டியிருந்த புகைப்பம் அவர்களின் ந்தேகத்தைத்தீர்த்தது.ல்லூரியில் சித்தியடைந்த மாணர்கள் இருக்கும் அப்புகைப்பத்தில் முதல்வர் த்யராஜுக்கு அருகில் இருந்த விஜய்க்குப்பதிலாக எஸ்.ஜே.சூர்யாவின் ம் இணைக்கப்பட்டிருந்தது.ஏதோ ஒரு தில்லுமுல்லு டைபெற்றிருப்பதை அறிந்த மூவரும் வெளியேறுகின்றர்.

   மூவரும் றுநாள் எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டிற்குச்செல்கின்றர்.எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியைக்காட்டியதும் த்யன் த்தில் ஓடிவிடுகிறார்.எஸ்.ஜே.சூர்யவின் ப்பனின் அஸ்திக்கத்தை க்குழியினுள் போடப்போவதாக மிரட்டி உண்மையை அறிகின்றர்.

  பாடசாலயில் டிக்காத சிறுவன் விஜய் ரும்பகையில் க்கைச்சரியாகச்செய்ததை அறிந்த ஆசிரியர்,விஜயை இழுத்துச்சென்று எஸ்.ஜே.சூர்யாவின் ப்பனின் முன்னால் நிறுத்துகிறார்.ன் ன் முட்டாள் என்பதைத்தெரிந்த எஸ்.ஜே.சூர்யாவின் ப்பன் ன் ன் ஞ்சன் பாரிவேந்தன் எனும் பெயரில் விஜயைப்படிக்க வைக்கிறார்.எஸ்.ஜே.சூர்யாவின் பெயரில் ங்களுடன் டித்தது விஜய் என்பதை அறிகின்றர்.விஜய் இருக்கும் இடத்தைத்தெரிந்துகொண்டு அஸ்திக்கத்தைக்கொடுத்துவிட்டு வெளியேறுகின்றர். அஸ்திக்கத்தினுள் அஸ்தி இல்லாததைக்கண்டு அதிர்ச்சியடைகிறார். எஸ்.ஜே.சூர்யா. அஸ்திக்கம் மாறிய உண்மையை வேலைக்காரன் மூலம் அறிகிறார் சூர்யா
    
   இலியானாவுக்குத்திருமம் டைபெறுவதை  அறிந்த மூவரும் திருமவீட்டுக்குச்சென்று திருமத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துச்செல்கின்றர்.பாடசாலையின் ஆசிரியராக் விஜய் இருப்பதை அறிகின்றர்.பாடசாலையின் விஞ்ஞான உபங்களைப்பார்த்துவிஜய் அங்கு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றர்.விஜயைக்கண்ட ஸ்ரீகாந்த் ஜீவா இலியானா ஆகியமூவரும் கிழ்ச்சியடைகின்றர்.


 தத்தில் தான் வெற்றி பெற்றதாக இறுமாப்படைகிறார் த்யன்.கொசக்கி புகழ் எனும் கோடீஸ்வனுடன் ஒப்பந்தம்செய்வற்காக இந்தியாவுக்குவந்ததாகக்கூறிய த்யன் கொசக்கி புகழைத்தேடிச்செல்கிறார்.தான் தேடிவந்த கொசக்கி புகழ் விஜய் என்பதை அறிந்த த்யன் ன்னிப்புக்கேட்கிறார்.


  தை, திரக்க்கதை ங்கர்  ன் கார்க்கி.ரா னோஜ் ம்ஷா எடிட்டிங் அந்தோனி டிப்புஇசை ரிஸ் ஜெயராஜ் இயக்கம் ங்கர்.ஆல் இஸ்வெல்  என் பிரண்டைப்போலஹாட்டிலே ற்றரி,இருக்கானா இடுப்பிருக்கானாஅஸ்க்லஸ்கா எந்தன் ண்ணே ஆகிய பாடல்கள் சிகர்களின் தைக்கர்ந்த.

  ராஜி ஹிரானி சேதன் த் எழுதிய ஃபை பாயிண்ட் ம் ஒன் வாட் நாட் டுடு அட் டி எனும் நாவலைத்தழுவி ஹிந்தியில்வெளிகி வெற்றிபெற்ற‌‌ திரீ இடியட்ஸ்  மே மிழில் ண்பன் எனும் பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.

 விஜய் ம் எனும் எதுவித அடையாளமும் இல்லாதம்.ஆர்ப்பாட்ட அறிமுகம்,ஞ்ச் க் எதிவும் இல்லை.டிப்பு வாழ்க்கையை ப்படுத்தவேண்டும் வேலை பெறுவற்காகப்படிக்கக்கூடாதுஎன்றத்துவத்தை விளக்கும்பம்.சித்தியடைந்தர்களை ஒரேமாதிரிப்பார்கவேண்டும் முதலிடம் டைசி இடம் என்ற பேதம் இருக்கக்கூடாது என்பதை உணர்த்தியம்.
 ங்கர் இயக்கிய முதலாவது ரீமேக்பம்.விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,த்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,த்யன் ஆகிய பிரங்களின் பாத்திரங்கள் அனைத்தும்முக்கியத்துவமானவை.த்யனின் டிப்பு மிக அபாரம்.

விஜய்,சூர்யா ஆகியோர் ட்சிப்பதாக முதலில் அறிவிக்கப்பது.விஜய்க்காகக்கதை எழுதிக்காத்திருந்து ஏமாந்த எஸ்.ஜே.சூர்யா ழசை ந்து விஜயுடன் இணந்து டித்தார்.டத்தைப்பார்த்துமுடிந்ததும் ஆல் இஸ் வெல் எனச்சொல்லவைத்துள்ளார் இயக்குநர் ங்கர்.

No comments: