தமிழ்த்திரைஉலகைஒருகாலத்தில்கட்டிஆண்டசக்கரவர்த்திஇசைமேதைஜி.ராமநாதன்யு.சின்னப்பா,தியாகராஜபகவதர்,டி.ஆர்.மகாலிங்கம்போன்றஇசைவல்லுநர்களைப்பாடவைத்தஇசைமேதை.எஸ்.எம்.சுப்பையாநாயுடு,வி.வெங்கட்ராமன்,கே.வி.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜாபோன்றஇசைஅமைப்பாளர்கள்இவரின்பாடல்களைப்புகழ்ந்துபேசியுள்ளனர்.அவரைப்போன்றஇசைஅறிவுதம்மிடம்இல்லைஎனவெளிப்படையாகவேபலசந்தர்ப்பங்களில்இந்தஇசைஅமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.1941ஆம்ஆண்டுபிரபலபாடலாசிரியரும்இசைமேதையுமானபாபநாசம்சிவனுக்குஉதவியாளர்தேவைஎனஒருபத்திரிகையில்விளம்பரம்வெளியானது.அந்தவிளம்பரத்தைப்பார்த்துவிட்டு25வயதுஇளைஞர்திருச்சியில்உள்ளதிரைμப்படதயாரிப்புநிறுவனத்துக்குச்சென்றார்.அங்கே ""உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' என்ற பாடலை பாபநாசம்சிவன்பாடிக்கொண்டிருந்தார்.பாபநாசம்சிவன்பாடியஅப்பாடலைஇன்னும்மெருகேற்றவிரும்பியஅந்தஇளைஞன்இப்படிப்பாடினால்நன்றாகஇருக்கும்என்றுபாடிக்காட்டினான்.அங்குஇருந்தவர்கள்அவனைஆச்சரியமாகப்பார்த்தனர்.வேலைதேடிவந்தஒருஇளைஞன்,பாபநாசம்சிவனுக்கேபாடிக்காட்டினால்வேலைகிடைக்குமாஎன்றுசிலர்பரிதாபப்பட்டனர்.தனதுபாடலைமெருகேற்றியஅந்தகலைஞனுக்குபாபநாசம்சிவன்உடனடியாகவேலைகொடுத்தார். அந்தஇளைஞன் தான் ஜி. ராமநாதன்
.தியாகராஜகீர்த்தனைகள்,வர்ணமெட்டுக்கள்,நாடகப்பாடல்கள்,இந்திப்படமெட்டுக்கள்,நாட்டுப்புறப்பாடல்கள்என்றுகூட்டுக்கலவையாகத்திகழ்ந்ததமிழ்இசைஉலகைதனித்துவமானபாதையில்வாராய்நீவாராய்எனஅழைத்துச்சென்றுஉலவும்தென்றலாகத்தவழவிட்டவர்ஜி.ராமநாதன்.பாபநாசம்சிவன்பாடல்களைஎழுதிஅதற்குரியமெட்டையும்கொடுப்பார்ஜி.ராமநாதன்.இசைஅமைப்பாளாராகப்பரிணமிக்கத்தொடங்கியதும்மெட்டுக்கொடுப்பதைபாபநாசசிவம்தவிர்த்துவிட்டார்.இந்தப்பாடல்இந்தமெட்டில்அமைந்தால்நன்றாகஇருக்கும்என்பதைஜி.ராமநாதன்நன்றாகஅறிந்துவைத்திருந்தார்.ஜி.ராமநாதனுக்குபெண்தேடும்படலம்ஆரம்பமானது.திருச்சியில்ஜெயலட்மிஎன்றபெண்ணைத்திருமணம்செய்யஏற்பாடானது.இரவு9மணிக்குபெண்பார்க்கச்சென்றார்ராராமநாதன்.பெண்ணுக்குப் பாடத் தெரியுமா எனக்கேட்டார். பாடசாலையில் பாடிய பாடலைமணப்பெண்பாடிக்காட்டினார்.அந்தப்பாடலைக்கேட்டஜிராமநாதன்வாய்விட்டுச்சிரித்தார்.ஆர்மோனியத்தைஎடுத்துப் பாடத் தொடங்கினார் ஜி. ராமநாதன்.அவர்பாடிமுடிக்கும்போதுநள்ளிரவு12மணிபெண்பார்க்கவந்தராமநாதன்பாடியபாடல்களைக்கேட்டுஅங்குள்ளவர்கள்லயித்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணையேமணமுடிக்கஒருநிபந்தனைவிதித்தார்.தயவுசெய்துஇனிமேல்பாடக்கூடாதுஎன்பதுதான்அ.ந்தநிபந்தனைபாடத்தெரியாதபெண்ணைராமநாதன்வேண்டாம்என்றுகூறிவிடுவார்என்றுதான்ங்கிருந்தவர்கள்எதிர்பார்த்தனர். அவரின் நிபந்தனையைக்கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர்.
கதாகலாட்சேபம்,நாடகமேடைஆகியவற்றின்திசைதிறமையைவெளிப்படுத்தியஜி.ராமநாதன்திரைப்படத்துறையில்புகுந்துஅங்கும்தன்புகழைப்பரப்பத்தொடங்கினார்.நாடகமேடையிலேராஜபார்ட்நடிகருக்கும்பின்பாட்டுபாடும்ராமநாதனுக்கும்இடையேபலத்தபோட்டிஏற்படும்.அந்தப்போட்டியிலேயார்வெற்றிபெறுவார்கள்என்றுபோஸ்டர்கள்ஒட்டிரசிகர்களின்ஆவøலத்தூண்டுவார்கள்,நாடகங்களைநடத்துவார்கள்.நாடகம்தொடங்கிராஜபார்ட்மேடையிலேதோன்றிவிட்டார்அவருக்கும்போட்டியாகராமநாதன்பின்பாட்டுப்பாடுவார்.ராஜபார்ட்டாகயார்நடித்தாலும்ராமநாதனின்பின் பாட்டுக் கேட்பதற்கென்றே ஒருரசிகர் கூட்டம் இருந்தது.
ரமணி
மித்திரன்01/04/2007
114 a