Showing posts with label திரைக்குவராதசங்கதி. Show all posts
Showing posts with label திரைக்குவராதசங்கதி. Show all posts

Thursday, January 17, 2013

திரைக்குவராதசங்கதி 54



மந்திரி குமாரியின் பாடல்கள்அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். வாராய்நீவாராய்,உலவும்தென்றல் காற்றினிலே ஆகிய பாடல்கள் திருச்சி லோகநாதனைகண் முன்னால் நிறுத்தின. அதேபடத்தில்ரி.எம். சௌந்தரராஜன்ஒருபாடல்பாடிஇருந்தார்.அன்னம்இட்வீடட்டிலேகன்னக்கோல்சாத்தவேஎண்ணம்கொண்டபாவிகள்மண்ணாய்போகநேருமேஎன்றஅப்பாடல்ரி.எம்.சௌந்தரராஜனின்கணீரென்றகுர‌லைவெளிச்சம்போட்டுக்காட்டியது.ஜி.ராமநாதனின்இசையில்வெளியானஅப்படத்தின்பாடல்கள்அனைத்தும் மனதைவிட்டுநீங்காதுள்ளன.எம்.ஜி.ஆரின்படங்களுக்குஇசைஅமைத்தால்.அவர்ஒப்புக்கொண்டபின்னர்தான்பாடல்ஒலிப்பதிவுசெய்யப்படும்.ஜி.ராமநானின்திறமையில்நம்பிக்கைவைத்தஎம்.ஜி.ஆர்அவருடையஇசையமைப்பில்தலையிடுவதில்லை

டி.எம்.சௌந்ததரராஜனின்குரலில்மயங்கியஜி.ராமநாதன்அவரைக்கதாநாயகனாக்கிபட்டினத்தார்என்றபடத்தைஎடுத்தார்.பட்டினத்தார்படம்வளர்ந்துகொண்டிருக்கும்போதுகடனும்மறுபுறத்தில்வளர்ந்துகொண்டுசென்றது.தனதுகவலையை எம்.ஜி.ஆரிடம் கூறியஜி.μõமநாதன்தனக்குஒருபடம்நடித்துத்தரும்படி கேட்டார்.எம்.ஜி.ஆரும்அதற்குஒப்புதலளித்தார்.பாடல்காட்சியைக்கூறிபாடலைகொடுத்துவிட்டால்போதும்.அதன்பின்யாருடையதலையீட்டையும்ஜி.ராமநாதன்விரும்புவதில்லை.தயாரிப்பாளர்களின்தலையீடுஉள்ளஏ.வி.எம்.,ஜெமினிபோன்றபெரியநிறுவனங்களுக்குஅவர்பணியாற்றாததற்குஅதுவேகார‌ணம்என்றுஅவரைப்பற்றிநன்குஅறிந்தவர்கள் கூறியுள்ளனர்


.நடிகைமாதுரிதேவி,ரோஹினிஎன்றபடத்தைத்தயாரித்தார்.அப்படத்துக்குஇசைஅமைப்பாளராகஜி.ராமநாதனைஒப்பந்தம்செய்தார்.பாடல்களைஎழுதியவர்கவிஞர்மருதகாசி.இருவரும்யாருடையதலையீட்டையும்விரும்பாதவர்கள்.மாதுரிதேவிசிலபெங்காலிபாடல்களைகிராமபோனில்போட்டுக்காட்டிஅப்பாடல்போன்றுஇசைஅமைக்கவேண்டும்என்றுகூறினார்.அவருடையதொல்லைபொறுக்கமாட்டாதஜிராமநாதன்இடையிலேவிலகிவிட்டார்.ஜி.ராமநாதனின்வேண்டுகோளின்பேரில்கே.வி.மகாதேவன்அப்படத்துக்குஇசைஅமைத்தார்.பொன்முடிபடத்தின்நாயகன்நர‌சிம்மபார‌திக்கானபாடல்கள்அனைத்தையும்ஜிராமநாதன்பாடிஇருந்தார்.கே.வி.மகாதேவன்இசைஅமைத்தஅல்லிபெற்றபிள்ளை படத்தில் எசமான் பெற்ற செல்வமே என் சின்ன எசமானே என்ற பாடலையும் ஜி. ராமநாதன் பாடியுள்ளார்.பாடியதுடன் மட்டும் அவர் நின்று விடவில்øல. ஆயிர‌ம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி படத்தில் முனிவர் வேடத்தில்பாடி நடித்தார்

 சேலம்மார்டன்தியேட்டர்களில்சீர்காழிகோவிந்தராஜன்துணைநடிகராகஇருந்த‌போதுஅவருடையதிறமையைஇளம்கண்டஜிராமநாதன்சீர்காழிக்குஉற்சாகமூட்டினார்.நீசிறந்தபாடகனாகவருவாய்என்றுஅன்றேகூறிவிட்டார்.கோமதியின்காதலன்என்றபடத்தில்ஜிராமநாதனின்இசையில்சீர்காழிகோவிந்தராஜன் பாடல்களைப்பாடினார்.அவற்றில்வானமீதில்நீந்திஓடும்வெண்ணிலாவேநீவந்ததேனோஜன்னலுக்குள்வெண்ணிலாவேஎன்றபாடல்எத்தனைமுறைகேட்டாலும்திகட்டாதது.தபேலா,வயலின், சீர்காழியின் குர‌ல்மூன்றும் இணைந்த ஒரு அற்புதக் கலவை அப்பாடல்.
ரமணி
மித்திரன்    01/04/2007
115

Monday, December 31, 2012

திரைக்குவராதசங்கதி 53


தமிழ்த்திரைஉலகைஒருகாலத்தில்கட்டிஆண்டசக்கர‌வர்த்திஇசைமேதைஜி.ராமநாதன்யு.சின்னப்பா,தியாகராஜபகவதர்,டி.ஆர்.மகாலிங்கம்போன்றஇசைவல்லுநர்களைப்பாடவைத்தஇசைமேதை.எஸ்.எம்.சுப்பையாநாயுடு,வி.வெங்கட்ராமன்,கே.வி.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜாபோன்றஇசைஅமைப்பாளர்கள்இவரின்பாடல்களைப்புகழ்ந்துபேசியுள்ளனர்.அவரைப்போன்றஇசைஅறிவுதம்மிடம்இல்லைஎனவெளிப்படையாகவேபலசந்தர்ப்பங்களில்இந்தஇசைஅமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.1941ஆம்ஆண்டுபிர‌பலபாடலாசிரியரும்இசைமேதையுமானபாப‌நாசம்சிவனுக்குஉதவியாளர்தேவைஎனஒருபத்திரிகையில்விளம்பர‌ம்வெளியானது.அந்தவிளம்பர‌த்தைப்பார்த்துவிட்டு25வயதுஇளைஞர்திருச்சியில்உள்ளதிரைμப்படதயாரிப்புநிறுவனத்துக்குச்சென்றார்.அங்கே ""உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' என்ற பாடலை பாபநாசம்சிவன்பாடிக்கொண்டிருந்தார்.பாபநாசம்சிவன்பாடியஅப்பாடலைஇன்னும்மெருகேற்றவிரும்பியஅந்தஇளைஞன்இப்படிப்பாடினால்நன்றாகஇருக்கும்என்றுபாடிக்காட்டினான்.அங்குஇருந்தவர்கள்அவனைஆச்சரியமாகப்பார்த்தனர்.வேலைதேடிவந்தஒருஇளைஞன்,பாபநாசம்சிவனுக்கேபாடிக்காட்டினால்வேலைகிடைக்குமாஎன்றுசிலர்பரிதாபப்பட்டனர்.தனதுபாடலைமெருகேற்றியஅந்தகலைஞனுக்குபாபநாசம்சிவன்உடனடியாகவேலைகொடுத்தார். அந்தஇளைஞன் தான் ஜி. ராமநாதன்

.தியாகராஜகீர்த்தனைகள்,வர்ணமெட்டுக்கள்,நாடகப்பாடல்கள்,இந்திப்படமெட்டுக்கள்,நாட்டுப்புறப்பாடல்கள்என்றுகூட்டுக்கலவையாகத்திகழ்ந்ததமிழ்இசைஉலகைதனித்துவமானபாதையில்வாராய்நீவாராய்எனஅழைத்துச்சென்றுஉலவும்தென்றலாகத்தவழவிட்டவர்ஜி.ராமநாதன்.பாபநாசம்சிவன்பாடல்களைஎழுதிஅதற்குரியமெட்டையும்கொடுப்பார்ஜி.ராமநாதன்.இசைஅமைப்பாளாராகப்பரிணமிக்கத்தொடங்கியதும்மெட்டுக்கொடுப்பதைபாபநாசசிவம்தவிர்த்துவிட்டார்.இந்தப்பாடல்இந்தமெட்டில்அமைந்தால்நன்றாகஇருக்கும்என்பதைஜி.ராமநாதன்நன்றாகஅறிந்துவைத்திருந்தார்.ஜி.ராமநாதனுக்குபெண்தேடும்படலம்ஆர‌ம்பமானது.திருச்சியில்ஜெயலட்மிஎன்றபெண்ணைத்திருமணம்செய்யஏற்பாடானது.இர‌வு9மணிக்குபெண்பார்க்கச்சென்றார்ராராமநாதன்.பெண்ணுக்குப் பாடத் தெரியுமா எனக்கேட்டார். பாடசாலையில் பாடிய பாடலைமணப்பெண்பாடிக்காட்டினார்.அந்தப்பாடலைக்கேட்டஜிராமநாதன்வாய்விட்டுச்சிரித்தார்.ஆர்மோனியத்தைஎடுத்துப் பாடத் தொடங்கினார் ஜி. ராமநாதன்.அவர்பாடிமுடிக்கும்போதுநள்ளிர‌வு12மணிபெண்பார்க்கவந்தராமநாதன்பாடியபாடல்களைக்கேட்டுஅங்குள்ளவர்கள்லயித்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணையேமணமுடிக்கஒருநிபந்தனைவிதித்தார்.தயவுசெய்துஇனிமேல்பாடக்கூடாதுஎன்பதுதான்அ.ந்தநிபந்தனைபாடத்தெரியாதபெண்ணைராமநாதன்வேண்டாம்என்றுகூறிவிடுவார்என்றுதான்ங்கிருந்தவர்கள்எதிர்பார்த்தனர். அவரின் நிபந்தனையைக்கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர்.


கதாகலாட்சேபம்,நாடகமேடைஆகியவற்றின்திசைதிறமையைவெளிப்படுத்தியஜி.ராமநாதன்திரைப்படத்துறையில்புகுந்துஅங்கும்தன்புகழைப்பர‌ப்பத்தொடங்கினார்.நாடகமேடையிலேராஜபார்ட்நடிகருக்கும்பின்பாட்டுபாடும்ராமநாதனுக்கும்இடையேபலத்தபோட்டிஏற்படும்.அந்தப்போட்டியிலேயார்வெற்றிபெறுவார்கள்என்றுபோஸ்டர்கள்ஒட்டிர‌சிகர்களின்ஆவøலத்தூண்டுவார்கள்,நாடகங்களைநடத்துவார்கள்.நாடகம்தொடங்கிராஜபார்ட்மேடையிலேதோன்றிவிட்டார்அவ‌ருக்கும்போட்டியாகராமநாதன்பின்பாட்டுப்பாடுவார்.ராஜபார்ட்டாகயார்நடித்தாலும்ராமநாதனின்பின் பாட்டுக் கேட்பதற்கென்றே ஒருர‌சிகர் கூட்டம் இருந்தது.
ரமணி
மித்திரன்01/04/2007
 114 a

Monday, December 17, 2012

திரைக்குவராதசங்கதி 51



ர‌ஜினியின்வெள்ளிவிழாப்படங்களில்ஒன்று"அண்ணாமலை'.""மலைஅண்ணாமலை''எனர‌ஜினிகூறும்ஸ்டைலேஅலாதியானது.ர‌ஜினிகுஷ்புநடித்தஅப்படம்த‌மிழகத்தில்வெள்ளிவிழாக்கொண்டாடியது."அண்ணாமலை'படப்பாடல்கள்அனைத்தும்பிர‌பலமானவை."ரெக்கைகட்டிப்பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடல்தமிழகஅμசியலில்பெரும்தாக்கத்தைஏற்படுத்தியது.காங்கிர‌ஸ்கட்சியில்இருந்துவெளியேறியமூத்ததலைவவ‌ரானமூப்பனார்புதியகட்சிஒன்றைஆர‌ம்பித்தார்.அண்ணாமலையின்சைக்கிள்அப்போதுபிர‌பலமாகஇருந்ததால்தனதுதேர்தல்சின்னமாகசைக்கிளயேதேர்ந்தெடுத்தார்.தேர்தல்காலத்தில்அக்கட்சியின்வேட்பாளர்களும்தொண்டர்களும்"அண்ணாலை'படத்தில்உள்ள""ரெக்கைகட்டி'பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடலைஒலிபர‌ப்பித‌மது சைக்கிள் சின்னத்தை பிர‌பல்யப்படுத்தினர்

."குதாகர்கர்ஸ்'என்றஹிந்திப்படத்தின்தழுவல்தான்"அண்ணாமலை'."அண்ணாமலை'படத்தைவசந்த்இயக்குவார்எனமுதலில்அறிவிக்கப்பட்டது.பின்னர்அந்தவாய்ப்புசுரேஷ்கிருஷ்ணாவுக்குகிடைத்தது."அண்ணாமலை'யின்பிர‌மாண்டமானவெற்றிசுரேஷ்கிருஷ்ணாவைஉயர்ந்தஇடத்தில்இருத்தியது.""சினிமாவில்நடி,வாழ்க்கையில்நடிக்காதே''இதுகுருநாதர்பாலசந்தர்ர‌ஜினிக்குகூறியஅறிவுரை.அந்தஅறிவுரையின்படிதான்பொதுநிகழ்ச்சிகளில்நரைத்தமுடியுடனும்,தாடியுடனும்வருகிறார்.நாய்களின்மீதுர‌ஜினிமிகுந்தஅன்புவைத்திருக்கிறார்.போயஸ்தோட்டத்தில்உள்ளநாயின்பெயர்நந்தகோடம்பக்கத்தில்உள்ளநாயின்பெயர்கண்ணார‌ஜினியைச்சந்திக்கயார்சென்றாலும்எழுந்துநின்றுகைகுலுக்குவார்.அவர்கள்புறப்படும்போதுஎழுந்துநின்றுகைகொடுப்பார்.கலைஞரின்வசனத்தைபேசிடிக்கவேண்டும்என்பதுரஜினியின்நீண்டகாலஆசை..போலியோபற்றியஇர‌ண்டுநிமிடகுறும்படத்தல்ர‌ஜினிநடித்துள்ளார்.அதுபெரும்வர‌வேற்பைப்பெற்றதால்க‌ண்தானம்பற்றியபடத்திலும்நடித்தார்.ரஜினிதனதுகுடும்பத்தினருடன்கண்தானம்செய்ய பதிவு செய்துள்ளார்.


ஏ.வி.எம். தயாரித்த பிர‌மாண்டமானபடங்களில் "சகலகலா வல்லவனும்' ஒன்று.அது வெள்ளி விழா கொண்டாடிய படம்.கமல் சண்டை செய்யும் போது சுவரிலேஎம்.ஜி.ஆரின்போஸ்டர்ஒன்றுஇருக்கும்.எம்.ஜி.ஆரின்படத்தைக்கண்டதும்ர‌சிகர்கள்உற்சாகமிகுதியில்விசில்அடித்துஆர்ப்பாட்டம்செய்வார்கள்.ஏ.வி.எம்.தயாரித்த"பாயும்புலி'படத்தில்ஒருசண்டைக்காட்சியின்போதும்"சகலகலா வல்லவன்' போன்று சுவரில்எம்.ஜி.ஆரின்படம்ஒட்டப்பட்டிருந்தது. ப‌டப்பிடிப்புக்குமுன்புஎம்.ஜி.ஆரின்படத்தைப்பார்த்தர‌ஜினிஅதனைஅகற்றவேண்டும்என்றுகூறினார்.""என்படத்துக்குவருபவர்என்னைப்பார்க்க மட்டுமே வμவேண்டும்.எம்.ஜி.ஆர்.என்றபெரியமனிதரின்மூலம்பிர‌பல்யம்பெறநான்விரும்பவில்லை'' என்றார்ர‌ஜினி.ர‌ஜினியின் விருப்பத்தையடுத்து எம்.ஜி.ஆரின் போஸ்ர‌ர் அகற்றப்பட்டது

ர‌ஜினிகாந்த்25ஆவதுபடம்நடிக்கும்போதேதனது100ஆவதுபடமாகஸ்ரீராகவேந்திரரின் கதை வெளியாக வேண்டும் என்றுநினைத்தார். அவர் நினைத்தது போன்றே100ஆவது படமாக ஸ்ரீ"ராகவேந்திரா' வெளியானது. படம் படுத்துவிட்டதுர‌ஜினிக்குஆத்திர‌மும் ஏமாற்றமும் ஒருங்கே ஏற்பட்டன.உனது கதையைவியாபார‌த்துக்காகஎடுக்கவில்லை.மக்கள்மத்தியில்உன்னைப்பற்றித் தெரிய வேண்டும் என்பதற்காகவேஉன் கதையை படமாக்கினேன். உனது கதைøய நீயே தோல்வியடையச் செய்துவிட்டாய் என்று கோபப்பட்டு சுமார் 15 நாட்கள்ஸ்ரீ"ராகவேந்திரரைக்கும்பிடாதுஇருந்தார்.ஸ்ரீராகவேந்திர‌ரின்பாத்திர‌த்தில்கன்னடசூப்பர்ஸ்டார்ராஜ்குமார்நடித்திருந்தார்.அப்படமும்வெற்றிபெறவில்லை. ஒருநாள்ர‌ஜினிøய சந்தித்தராஜ்குமார் ஸ்ரீராவேந்திர‌ர்பற்றி கதைத்து விட்டுஎன்படமும்இப்படித்தான்சரியாகஓடவில்லை.பின்னர்திரையிட்டபோதெல்லாம்நன்றாகஓடியதுஎன்றார்.ர‌ஜினிநடித்தஸ்ரீராகவேந்திரா'படத்தைப்பார்த்துபாராட்டினார்.ராஜ்குமார்கூறியதுபோன்றேஸ்ரீராகவேந்திராமுதலில்நன்றாக ஓடவில்லை. என்றாலும்பின்னர் திரையிடப்பட்டபோது பெரு வர‌வேற்பைப் பெற்றது
ரமணி
மித்திரன்  11/03/2007
111


Tuesday, December 11, 2012

திரைக்குவராதசங்கதி50


 தமிழ்நாட்டின்மிகச்சிறந்தஎழுத்தாளர்களில்ஒருவர்ஜெயகாந்தன்.அவருடையசிறுகதை,குறுநாவல்,நாவல்என்பனவாசகர்களிடையேபெரும்தாக்கத்தைஏற்படுத்தின.அகிலனுக்குபின்னர்சாகித்யஅகடமிவிருதுபெற்றஇரண்டாவதுதமிழ்எழுத்தாளர்.ஒருவன்நண்பர்களும்,கொம்யூனிஸ்கட்சித்தோழர்களும்,படமாக்கினார்கள்அப்படத்தைஜெயகாந்ந்தன்இயக்கினார்.வெளியாகியது.படம்படுஅடைந்தது. ஆனால்,விருதுகள் பல பெற்று சிறந்த படமென புகழப்பட்டது.
           பாகப்பிரிவினைபோன்றவெற்றிப்படங்களைதயாரித்தஜி.என்.வேலுமணிஒரேநேரத்தில்மூன்றுபடங்களைதயாரிக்கதிட்டமிட்டார்.அதில்ஒருபடம்ஹிந்திப்படம்.ஜெயகாந்தனின்யாருக்காகஅழுதான்என்றகதையையும்தயாரிப்பதற்குஜி.என்.வேலுமணிதிட்டமிட்டார்.யாருக்காகஅழுதான்என்றபடத்தை ஸ்ரீதர் இயக்கநடிகர்திலகம்கதாநாயகனாகநடிப்பார்எனஅறிவிக்கப்பட்டது.வெள்ளிவிழாஇயக்குநர்எனபுகழப்பட்டஸ்ரீதரின்இயக்கத்தில்யாருக்காகஅழுதான்வெற்றிபெறும்எனஅனைவரும் நம்பினர். "எனதுகதைகளை என்னைத்தவிரவேறுஎவரும்டைரக்ட்பண்ணிவெற்றிபெறமுடியாது எனஎழுத்தாளர்ஜெயகாந்தன்பேட்டியொன்றில்தெரிவித்திருந்தார்.ஜெயக்காந்தனின்அந்தபேட்டிஸ்ரீதரின்மனதைபாதித்தது.அதன்விளைவுயாருக்காகஅழுதான்என்றகதைபடமாக்கும்பணிகைவிடப்பட்டது
.யாருக்காகஅழுதான்என்றகதைபடமானதில்மின்னல்என்றதயாரிப்பாளருக்குகுந்தமனவருத்தத்தைகொடுத்தது.படத்தயாரிப்புபற்றிசெம்பியூμட்ஸ்என்றவிநியோகத்தருடன்படத்தைப்பற்றிக்கதைத்துக்கொண்டிருந்தபோதுயாருக்காகஅழுதான்படம்கைவிடப்பட்டதைகூறினார்.ஜெயகாந்தனால்தானேடத்தயாரிப்புநின்றுபோனது.அப்படத்தைஜெயக்காந்தனேஇயக்கினால்நன்றாகஇருக்கும்எனஅவர்கள்விரும்பினார்கள்.யாருக்காகஅழுதான்என்றதனதுகதையைஇயக்கஜெயகாந்தன்ஒப்புக்கொண்டார்.நாகேஷ்,டி.எஸ்.பாலையா,கே.ஆர்.விஜயா,சகஸ்ரநாமம்ஆகியோரின்நடிப்பில் "யாருக்காகஅழுதான்'படமாகியது. கே.விஜயன், மல்லியம்ராஜகோபால் ஆகியோரின்உதவியுடன் ஜெயகாந்தன்அப்படத்தைஇயக்கினார்.மூன்றுமாதத்தில்3லட்சம்ரூபாசெலவில்யாருக்காகழுதான்படமானது.படப்பிடிப்புமுடிந்ததும்அதனைவாங்கிவெளியிடயாரும்முன்வரவில்லை.அப்படததைதயாரித்தவர்களேதமிழகம்எங்கும்படத்தைதிரைரையிட்டனர்.நல்லகதைஎனபோற்றப்பட்டஅப்படம்படுதோல்வி அடைந்தது.
யாருக்காகஅழுதான்வெளியாகிபன்னிரμண்டுவருடங்களின்பின்னர்அலிபாபாஎன்றத்திரிகைக்குஜெயகாந்தன்வழங்கியபேட்டிஅப்படத்தைதயாரித்தவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.நண்பர்கள்படமாக்குவதற்காக தேர்ந்தெடுத்த "யாருக்காகஅழுதான்' கதைஎனக்குஅவ்வளவாகபிடிக்காதது. அதைபடிக்கும்போதுஉண்டாகும்பயனையும்உருக்கத்தையும்படத்தைபார்க்கும்போதுஏற்படுத்தாதுன்பதைநான்அறிவேன்என்றுஅப்பத்திரிகைக்குஜெயகாந்தன்கூறியிருந்தார்.உண்மையிலேயேஅந்தக்கதையைப்படிக்கும்போதுஏற்பட்டஉருக்கம்படத்தைபார்க்கும்போதுஏற்படவில்லை.திரைμப்படத்துக்கும்பொருத்தமில்லாதகதைஎனதெரிந்தும்அதனைஇயக்குவதற்குஒப்புக்கொண்டஜெகாந்தனின் மனதில் இருந்தஉண்மை 12 வருடங்களின் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
ரமணி
மித்திரன்  04/03/2007
110

Saturday, December 8, 2012

திரைக்குவராதசங்கதி 49


திரைப்படக்.கதையைத்தெரிவுசெய்துவிட்டுஅதற்குரியநடிகர்களைத்தேடுவார் க‌ள்.ஆனால்ஏ.வி.எம்நிறுவனம்தயாரித்தஅன்பேவாபடக்கதைஎம்.ஜி.ஆருக்காகவேஎழுதப்பட்டது.எம்.ஜி.ஆரின்படங்கள்வெற்றிபெறுவதால்அவரைக்கதாநாயகனாகவைத்துபடமொன்றைத்தயாரிக்கவேண்டும்எனஏ.வி.எம்.சரவணன்விரும்பினார்.இயக்குநர்ஏ.பி.திருலோகசந்தருடன்இதுபற்றிகலந்துரையாடினார்.ஏ.சி.திருலோகசந்தர் எம்.ஜி.ஆருக்காக கதை ஒன்றை தயார்செய்தார்.எம்.ஜி. ஆருக்காககதை ஒன்று தயாராக உள்ளது. அவரைவைத்துப் படமெடுக்கப் போகிறோம்என்றால்அவரதுதகப்பன்ஏ.வி.எம்.ஒப்புக்கொள்ளமாட்டார்.எம்.ஜி.ஆர்.இரட்டைவேடங்களில்நடித்தஎங்கவீட்டுப்பிள்ளைவெற்றிகரமாகஓடிக்கொண்டிருப்பதால்அவரைவைத்துபடமெடுக்கும்படிஏ.வி.எம்.மின்விநியோகஸ்தர்கள்கூறினார்கள்.இறுதியில்சரவணன்தைரியத்துடன்தகப்பனிடம்தனதுதிட்டத்தைக்கூறினார்.உடனேசம் ம‌தம் தெரிவித்துவிட்டார்.ஏ.வி.எம்..தகப்பன் சம்மதம் தெரிவித்ததும்ஏ.வி.எம். ச ர‌வணன் எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றுகதைத்தார். ஏ.வி.எம். மின் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர்.விரும்பினார்.
     அதேவேளைஆர்.எம்.வீரப்பனின்நான்ஆணையிட்டால்என்றபடத்தில்நடித்துமுடித்தபின்னர்தான்ஏ.வி.எம்.தயாரிக்கும்படத்தில்நடிப்பேன்என்றுமக்கள்திலகம்கூறினார்.1965ஆம்ஆண்டுஎங்கவீட்டுப்பிள்ளைவெளியாகிவெற்றிகரமாகஓடிக்கொண்டிருந்தது.1966பொங்கலுக்குஅன்பேவாபடத்தைவெளியிடஏ.வி.எம்.விரும்பினார்.அதற்குஆர்.எம்.வீரப்பனின்படம்தடங்கலாகஇருந்தது.ஆர்.எம்.வீரப்பனுடன்கதைத்துவிட்டுமுடிவுகூறுவதாகக்தெரிவித்தஎம்.ஜி.ஆர்.மூன்றுஇலட்சம்ரூபாதர‌வேண்டும்எனக்கேட்டார்.ஓரளவுவெற்றிபெற்றசந்தோஷத்துடன்ஏ.வி.எம்.ச ர‌வணன்தனது அலுவலகத்துக்குச் சென்றார். சிறிதுநே ர‌த்தில் ஆர்.எம்.வீர‌ப்பன்,அவரின்அலுவலகத்துக்குச்சென்றுஅன்பேவாவெளியானபின்னர்தனதுபடத்தைவெளியிடுவதாகக்கூறினார்.ஏ.வி.எம்.சரவணன்மிகவும்சந்தோசப்பட்டார்.அதேவேளை அன்பே வாவில் நடிப்பதற்கு மேலும் 25 ஆயிரம்ரூபாதரவேண்டும்எனஎம்.ஜி.ஆர்கேட்டதாகஆர்.எம்.வீரப்பன்கூறினார்.எம்.ஜி.ஆரின்கோரிக்கைஅவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.சரவணனின்தகப்பன்மனவருத்தப்பட்டார்.எம்.ஜி.ஆருக்குகதைபிடித்துவிட்டது.சிம்லாவில்கதைநடப்பதுபோலக்கதைமைக்கப்பட்டிருந்தது.ஐந்துநாட்கள்தான்சிம்லாவில்படப்பிடிப்புநடத்தினார்கள்.ஏனையகாட்சிகள்அனைத்தையும்ஊட்டியில்படமாக்கினார்கள்.சிம்லாவின்குளிரில்அனைவரும்நடுங்கிக்கொண்டிருக்கசர்வசாதா ர‌ணமாக வெறும் மேலுடன் எம்.ஜி.ஆர் காலையில்உடற்பயிற்சி செய்வார். சிம்லாவில் உள்ள இ ராணுவ முகாமுக்குச் சென்ற போது தமிழக வீ ர‌ர்கள் எம்.ஜி.ஆ ரை அடையாளம் கண்டு சந்தோஷப்பட்டார்கள். அங்கு நடந்த நிதிதி ர‌ட்டும் விழாவில் எம்.ஜி.ஆரும் ச ரோஜாதேவியும் பேசினார்கள்.அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர் இந்தநிகழ்ச்சியின்மூலம் எவ்வளவு தொகை சேர்க்கிறீர்களோ அதே தொகைøய நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக வழங்குகிறேன்என்று அறிவித்தார். அறிவித்ததுடன் நிற்காது அந்தத் தொகையை வழங்கி சிம்லா மக்கள் மனதில்இடம் பிடித்தார்.அன்பே வா படத்தில் டி.ஆர் ராமச்சந்தி ர‌னை ஒப்பந்தம்செய்வதற்குவிரும்பினார்கள்.தங்கவேலுவைஒப்பந்தம்செய்யும்படி எம்.ஜி.ஆர் ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்காகவே தங்கவேலை ஒப்பந்தம் செய்தனர்.மக்கள் திலகமும் ஏ.வி.எம் ச ர‌வணனும் மிகவும் நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குசில நே ர‌ம் செல்லும் ச ர‌வணன் அவ ரைக் கண்டுகதைப்பார். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போதுமக்கள் திலகத்துடன் ஏ.வி.எம். ச ர‌வணன் கதைத்துக் கொண்டிருக்கும் போது தன்னை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும்இடத்துக்கு வ ர‌ வேண்டாம் என மக்கள் திலகம்கூறினார்.மக்கள்திலகத்தின்வார்த்தையால்ஏ.வி.எம்.சர‌வணன்அதிர்ச்சியடைந்தார்.ஏ.வி.எம்.முக்கு எம்.ஜி.ஆர். ஒழுங்காக கால்ஷீட் கொடுக்கவில் லை. அதனால்தான் அவர் அடிக்கடி வந்து சந்திக்கிறார்என மற்றவர்கள் தப்பாக கதைப்பார்கள் என்னைக்காண வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள் அல்லது நீங்கள் கூறும் இடத்துக்கு நான்வருவேன் என்றார்.மற்றவர்கள் தப்பாக கதைப்பதற்கு சந்தர்ப் பம் கொடுக்காத எம்.ஜி.ஆரின் குணத்தைக்கண்டு ஏ.வி.எம்.சரவணன் வியப்படைந்தார்.
ரமணி
மித்திரன் 25/02/2007

109

Friday, December 7, 2012

திரைக்குவராதசங்கதி 48

ரஜினிஅண்மையில்நடித்துவெளிவந்த‌தர்மத்தின்தலைவன்,மன்னன்,குருசிஷ்யன்,சந்திர‌முகிஆகியஅனைத்தும்வெற்றிப்படங்கள்.தேவர்பிலிம்ஸ்படஅதிபர்சாண்டோசின்னப்பதேவரின்மறைவுக்குப்பின்னர்அந்தநிறுவன‌ம் பல பிர‌ச்சினைகளைச் சந்தித்தது.தேவரின் மறைவுக்குப் பின்னர் திரை உலகத்தில்இருந்துஒதுங்கிஇருந்ததேவரின்தண்டாயுதபாணிபிலிம்ஸ்மீண்டும்ஒருபடம்தயாரிக்கமுடிவுசெய்தது.கதாநாயகனாகதேவரின்மீதுமதிப்புவைத்திருக்கும்ரஜினினியைஒப்பந்தம்செய்தார்கள்.அப்படத்தின்இரண்டாவதுகதாபாத்திரத்துக்குபிர‌புவைஒப்பந்தம்செய்தனர்.பிரவுக்குஜோடியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம்எனயோசித்தவர்கள்புதியநடிகைஒருவரை தேடினார்கள்.த‌தெலுங்குப்படங்களில்நடித்துக்ண்டிருந்தகுஷ்புவைபிர‌புவின்ஜோடியாகஒப்பந்தம்செய்தனர்.தர்மத்தின்த‌லைவன்நடித்தபோதுகுஷ்புவுக்குஒருதமிழ்வார்த்தைகூடத்தெரியாது.பின்னர்தமிழ்நாட்டின்பெணாகவே குஷ்பு  மாறிவிட்டார்           குஷ்புவும், பிர‌புவும் அதன்பின்னர் பல படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த ஜோடி எனப் பெயர் பெற்றனர். இருவரின்வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிர‌பு குஷ்பு விவகார‌ம் கிசு கிசுவையும் தாண்டி திருமணம் வரைசென்றது.
ர‌ஜினிக்குபெயரைக்கொடுத்தபடங்களில்ஒன்று16வயதினிலே.சப்பாணிகமல்,மயிலுஸ்ரீதேவியுடன்,பர‌ட்டைர‌ஜினிஎன்றுவிமர்சகர்கள்புகழ்ந்துஎழுதினார்கள்.அப்படத்துக்குப்பின்னர்11வருடங்கள்கழித்துபார‌திராஜாவின்கொடிபறக்குதுபடத்தில்ர‌ஜினிநடித்தார்.அப்படத்தில்தான்இயக்குநர்மணிவண்ணன்முதல்முதலாகவில்லனாகநடித்தார்.ர‌ஜினிபடமும்இல்லாமல்பார‌திராஜாபடமுமில்லாதுவெளியானகொடிபறக்குது100நாட்கள்ஓடினாலும்வெற்றி பெறவில்லை.
         ர‌ஜினியும் பிர‌புவும் முதன்முதலில் நடித்த திரைப்படம்குருசிஷ்யன். இப்படத்தின்மூலம்தான்நடிகைகௌதமிதமிழ்ப்படத்தில்அறிமுகமானார்.பஞ்சுஅருணாசலத்துக்காகபடமொன்றுநடித்துக்கொடுக்கர‌ஜினிவிரும்பினார்.அதற்காகஸ்.பி.முத்துராமனுடன்ஆலோசனைசெய்தார்.இர‌ண்டுகதாநாயகன்உள்ளநகைச்சுவைகதைஉள்ளது.நீங்களும்பிர‌புவும்நடித்தால்நன்றாகஇருக்கும்எனஸ்.பி.முத்துμõமன்கூறினார்.ர‌ஜினியும்அதற்குஇணங்கினார்.25நாட்களில்படத்தைமுடித்துவிடுவேன்என்றார்எஸ்.பி.முத்துராமன்ஒருபடம்முடிவதற்கு25நாட்கள்தேவைஎனஎஸ்.பி.முத்துராமனின்திட்டத்தைர‌ஜினிமுதலில்நம்பவில்லை.சென்னையில்படப்பிடிப்புநடந்தால்தாமதமாகும் என்பதால்மைசூரில் படப்பிடிப்பு நடைபெற்றது.திட்டமிட்டதற்கு மாறாக23நாட்களில்படப்பிடிப்புடிந்தது.மேலதிகமானஇர‌ண்டுநாட்களும்படப்பிடிப்புக்குழுவினருடன்மைசூரில்தங்கிஇருந்தார்.
      ர‌ஜினிகாந்த்.ஏ.வி.எம்.தயாரிப்பில்வெளியானவெற்றிப்படம்மனிதன்.அப்படத்தின்கிளைமாக்ஸ்காட்சிகள்அனைத்தும்முடிந்தபின்னர்தயாரிப்பாளர்கள்படத்தைப்பார்த்தனர்.குகனுக்குகிளைமாக்ஸ்பிடிக்கவில்லை.தான்திர்பார்த்ததுபோன்றுகிளைமாக்ஸ்இல்லைஎன்றாலும்படம்வெளிவர‌ட்டும்என்றார்.மனிதன்வெளியாகும்நாள்அறிவிக்கப்பட்டுவிட்டது.நிலைமையைர‌ஜினியிடம்எடுத்துக்கூறியஇயக்குநர்எஸ்.பி.முத்துராமன்ஞாயிற்றுக்கிழமைஒருநாள்கால்ஷீட்தரும்டிர‌ஜினியிடம்வேண்கோள்விடுத்தார்.தயாரிப்பாளர்களுக்குத்தெரியாமல்புதியகிளைமாக்ஸ்காட்சிபடமாக்கப்பட்டது.புதியகிளைமாக்ஸைப்போட்டுக்காட்டினார்.எஸ்.பி.முத்துராமன்.தயாரிப்பாளருக்குபிடித்துவிட்டது.மிகவும்அருமையாகஇருக்கிறதெனப்பாராட்டினார்.ஏ.வி.எம்.மின்விருப்பத்துக்காகர‌ஜினிஉட்படஅனைவரும்ஒருநாள்நடித்தஉண்மையைஇயக்குனர்கூறினார்.தயாரிப்பாளர்அனைருடனும்தொலைபேசியில்தொடர்புகொண்டு நன்றி கூறினார்தயாரிப்பாளர் குகன்.
ரமணி
மித்திரன்18/02/2007
108

Sunday, November 25, 2012

திரைக்குவராதசங்கதி 47


திரைப்ப‌டங்கள்அனைத்தும்வெற்றிபெறவேண்டும்என்றேநடிகரும்ரசிகர்களும்விரும்புவார்கள்100ஆவதுபடம்பிரமாண்டமான‌வெற்றிப்படமாகஅமையவேண்டும்என்றேநடிகரும்,ர‌சிகர்களும்விரும்புவார்கள்.நடிகர்திலகத்தின்100ஆவது படமான நவராத்திரி, மக்கள்திலகத்தின்ஒளிவிளக்குஎன்பனமிகப் பெரியவெற்றிபெற்றன.வேறுஎந்தஒருநடிகரின்அல்லதுநடிகையின்100ஆவதுபடம்இப்படிவெற்றிபெற்றதில்லை.சர‌த்குமார்தனது100ஆவதுபடமானதலைமகன்வெற்றிபெறவேண்டும்எனமுழுமூசுச்டன்செயற்பட்டுவருகிறார்.சூப்பர்ஸ்டார்என்றபெயரெடுத்தர‌ஜினிகாந்த்தனது100ஆவதுபடத்தைர‌சிகர்களின்விருப்பத்துக்குமாறானதனதுஆத்மதிருப்திக்காகநடித்தார்.ர‌ஜினியின்100ஆவதுபடம்ஸ்ரீராகவேந்திரா.அக்ஷன்,ஸ்டைல்,கோபம்போன்றஎதுவுமற்ற அமைதி,அடக்கம்,பரிவுஆகியவைஅடங்கியபுதியதொருர‌ஜினியைராகவேந்திராவில்ர‌சிகர்கள்க‌ண்டனர்.ராகவேந்தரின்தீவிர‌பக்தன்ர‌ஜினிகாந்த்.அவர‌துவர‌லாற்றைதனது100ஆவதுபடமாகதயாரிக்கவேண்டும்எனர‌ஜனிவிரும்பினார்.ர‌ஜினியின்வெற்றிப்படங்கள்பலவற்றைஇயக்கியஎஸ்.பி.முத்துராமன்தான்அப்படத்தைஇயக்கவேண்டும்எனஅவர்விரும்பினார்.தனதுவிருப்பத்தை எஸ்.பி.முத்துராமனிடம் ர‌ஜினி கூறினார்.

        எஸ்.பி. முத்துராமனின்குடும்பம் சுயமரியாதைஇயக்கத்தில் அதி தீவிர‌ பற்றுள்ளது.அவர‌துதகப்பன்சுயமரியாதைஇயக்கத்தின்தீவிர‌மானறுப்பினர்.சுயமரியாதையின்கீழ்வளர்ந்தஎஸ்.பி.முத்துராமன்புராணப்படத்தைஇயக்கத்தயங்கினார்.தனதுநிலையைர‌ஜினியிடம்விரிவாகஎடுத்துக்கூறினார்.எஸ்.பி. முத்துராமனின் விளக்கத்தைர‌ஜினிஏற்றுக்கொண்டதால்அவருடன்அது பற்றிவிவாதிக்கம்பவில்லைராகவேந்தரின்வாழ்க்கையைபடமாக்கதகுதியானவர்தனதுகுருநாதர்எஸ்.பாலசந்தர்தான்எனமுடிவுசெய்தார்ர‌ஜினி.சற்றும்தாமதிக்காமல்தனதுமனதில்இருந்தஎல்லாவற்றையும்குருநாதர்கே.பாலச்சந்தரிடம்கூறினார்.எஸ்.பி.முத்துமராமனின்தயக்கம்பற்றிகுருநாதரிடம் கூறிய ர‌ஜினி இது பற்றிஅவருடன் பேசும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ர‌ஜினியின் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு புரிந்த எஸ். பாலசந்தர்,ரஜினியின்வேண்டுகோளுக்குஇணங்கஎஸ்.பி.முத்துராமனைததனது வீட்டிற்குஅழைத்தார்.புராணப் படங்களைஇயக்குவதில்தனக்குஉள்ள சிக்கல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார் எஸ்.பி. முத்துராமன்.அவர் தர‌ப்புநியாயங்களைஅவதானமாகக்கேட்டஎஸ்.பாலசந்தர்இறுதியில்தனதுதீ ர்ப்பைக் கூறினார்.
          ர‌ஜினியைமாறுபட்டவேடங்களில்இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். புராணப்படமொன்றில்ர‌ஜினியைஇயக்கஅவரால்முடியும்என்றநம்பிக்கையைஎஸ்.பி.முத்துராமனுக்குஏற்படுத்தினார்.ஸ்ரீராகவேந்திராவைகவிதாலயாதயாரிக்கும்.இதற்குரியவசதிகள்எல்லாவற்றையும்கவிதாலயாஏற்படுத்தித்தரும்.ர‌ஜினியின்உணர்வுகளுக்குமதிப்பளித்துஇதைஇயக்கஒப்புக்கொள்ளுங்கள்என்றுகே.பாலசந்தர்கூறினார்.கவிதாலயாபாலசந்தரின்சொந்தநிறுவனம்.வெற்றிப்படங்கள்பலவற்றைதந்தநிறுவனம்.கே.பாலசந்தர்கொடுத்தஊக்கம்எஸ்.பி.முத்துராமனின்மனதைமாற்றியது.ர‌ஜினியின்விருப்பப்ப‌டிஸ்ரீராகவேந்திராதயாரானது.எஸ்.பி.முத்துராமன்இயக்கினார்.குடும்பப்படங்கள், அடிதடிப் படங்கள்மட்டுமல்ல புராணப்படங்களையும்இயக்கமுடியும் என்று எஸ்.பி. முத்துராமன் வெளிப்படுத்தினார்.ஸ்ரீ ராகவேந்திரா தயாரான போதுர‌ஜினிஅசைவத்தைதவிர்த்தார்.அதனைஅறிந்தபடப்பிடிப்புக்குழுவினர் அனைவரும்அசைவத்தை துறந்தனர். ஸ்ரீராகவேந்திராமிகப்பெரியவெற்றி பெறவில்லை என்றாலும்ர‌சிகர்களின் மனதை கவர்ந்த படம்எனப் பெயர் பெற்றது.

ரமணி
மித்திரன் 11/02/07
107

Thursday, November 1, 2012

திரைக்குவராதசங்கதி 46


 ம க்கள் திலகம் முதன்முதலில் கதாநாயகனாகநடித்த படம் ராஜகுமாரி'. அப்படத்தின்வசனங்களை எழுதியவர் கலைஞர்.தி ராவிட முன்னேற்றக் கழகத்தின்பிரசாரப்பீரங்கியாகஇருந்தகலைஞர்கழகப்பணிகளுக்கிடையில் "மந்திரிகுமாரி'க்கு வசனம்எழுதினார். அப்போதுதான் லைஞருக்கும் மக்கள் திலகத்துக்கும்நட்புஉதயமானது.காந்தியடிகளின்தீவிரபக்தன்எம்.ஜி.ஆர்.கதர்உடையும்துளசிமாலையும்அணிந்தபடியேஎங்கும்திரிவார்.காந்தியின்நூல்களைகருணாநிதிக்குஎம்.ஜி.ஆர்.கொடுப்பார்.பதிலுக்குபேரறிஞர்அண்ணாவின் நூல்களை எம்.ஜி.ஆரு.க்கு கருணாநிதிகொடுப்பார்.புத்தகப்பரிமாற்றம் இருவரிடையேயும்நட்பைஅதிகரித்தது.காந்தியின்கொள்கைகளைஎம்.ஜி.ஆரும்,பேரறிஞர்அண்ணாவின்கொள்கைகளைகலைஞரும்கூறுவார்கள்.இருவரும்தமதுகொள்கைகள்பற்றிவிவாதிப்பார்கள்.விவாதங்களின்முடிவுஎம்.ஜி.ஆ ரை அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்தது.
   திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காககலைஞரும் மக்கள் திலகமும்ஒ ரே மேடையில் தோன்றி பி ரசா ரம் செய்தனர். காலப்போக்கில் கலைஞரின்செல்வாக்கைவிடமக்கள்திலகத்தின்செல்வாக்குதிராவிடமுன்னேற்றக்கழகத்தில்அதிகரித்தது."ராஜகுமாரி'படம்வெளியானபோதுகலைஞரின்தகப்பனின்உடல்நிலைமோசமடைந்தது.கண்பார்வைமங்கியது.கலைஞர்வசனம்எழுதிய"ராஜகுமாரி'யைப்பார்க்கவேண்டும்எனஅவருடைய தகப்பன் விரும்பினார். திருவாரூரில் உள்ள தியேட்டரில்படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவ ரால் படத்தைப்பார்க்கமுடியாது.வசனங்களை மட்டும்கேட்டுசந்தோஷப்பட்டார்.கலைஞரின்வளர்ச்சிகண்டுஅவர்மகிழ்ச்சியடைந்தார். அவர் பார்த்த கடைசிப்படம் அதுதான்.
கலைஞரின்மிகநெருங்கியதிரைஉலகநண்பர்களில்கவியரசுகண்ணதாசனும்ஒருவர்.கவியரசுஎப்போதுயாரைப்புகழ்ந்துபேசுவார்.எப்போயாரைதாக்கிப்பேசுவார்என்பதுதெரியாது.இருவரும்ஒரேஅணியிலும்எதிரெதிர்அணியிலும்மாறிமாறிஇருந்தவர்கள்.கலைஞர்திராவிடமுன்னேற்றக்கழகத்தில்மட்டும்இருந்தார்.கவியரசுபலகட்சிகளில்இருந்தார்.சண்டமாருதம்பத்திரிகையின் ஆசிரிய ராகர் கண்ணதாசன் இருந்த போதுபொள்ளாச்சியில்நடந்த நா டத்துக்குகலைஞருடன்சென்றார்.அன்றையகூட்டத்தில்தானும்பேசப்போவதாககண்ணதாசன்கூறினார்.கண்ணதாசனின்நெற்றிநிறையவிபூதிஇருந்தது. திராவிடமுன்னேற்றக்கழகமேடையில்விபூதியுடன்இருப்பவர்களுக்கு இடமில்எனகலைஞர்கூறினார்.சற்றும்தயங்காமல்நெற்றியில்இருந்தவிபூதியைஅழித்துவிட்டு தி ராவிடஇயக்கக் கூட்டத்தில்கண்ணதாசன்பேசினார்.
      கண்ணதாசனின் பேச் கலைஞ ரை கட்டிப்போட்டது. அவ ரது கவிதைகள், தமிழ்நடை,சொற்பியோகம்என்பனவற்றைக்கேட்டுகலைஞர்சொக்கிப்போனார்.கண்ணதாசனுக்குபிறகுகலைஞர்பேசினார்.இன்றுமுதல்இவர்சண்டமாருதம்பத்திரிகையின்ஆசிரியர்.கண்ணதாசன்அல்லகவிஞர்கண்ணதாசன்என்றார்.இன்றுஅறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிவரிசையில்கவிஞர் என்றால் அது கண்ணதாசன் என்றேஅடையாளமாக உள்ளது
    .ஆனந்த விகடன் வா ர இதழில் "அவதா ரபுருஷன்' என்ற தலைப்பில் இ ராமாயணத்தைகவிதையாகஎழுதிவந்தார்வாலி.சினிமாக்கவிஞர்எனஇருந்தவாலியைஇலக்கியக்கவிஞராகஅடையாளம்காட்டியதில்அவதாரபுருஷனுக்குமுக்கியபங்குஉண்டு.அவதாரபுருஷனைபார்த்துப்பரவசமடைந்தகலைஞர் ""காவியக் கவிஞர்''என்ற பட்டத்தைவாலிக்குவழங்கினார்.1991ஆம் ஆண்டு தி ராவிடமுன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டபோதுகுங்குமம் வா ர இதழில் வை ரமுத்து ஒரு கவிதைவாயிலாக தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
"அடியே அனார்கலிஉனக்குப் பிறகுஇந்த நாட்டில்உயி ரோடுபுதைக்கப்பட்டதுஜனநாயகம் தானடி'என்ற அக்கவிதையைப் படித்த கலைஞர்தொலைபேசி மூலம் வைμமுத்துவைத் தொடர்புகொண்டு ஆட்சியைக் கலைத்தது இலாபம் தான் என்றார்.
""என்ன சொல்கிறீர்கள்?'' என மறுமுனையில் வை ரமுத்து கேட்டார்.
""ஓர் அருமையானகவிதைகிடைத்தது''என்றார்கலைஞர்.வைரமுத்துவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் கவிப்பே ரரசுவை ரமுத்து. எத்தனையோபட்டங்களைப்பெற்றிருந்தாலும்அவரைஇன்றுவரைஅடையாளம் காட்டும் ஒ ரே ஒரு பட்டம்கவிப்பே ரரசுதான்.
       ""ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே''என்ற பாடலுடன் தமிழக நெஞ்சங்களில் கம்பீ ரமாக அமர்ந்திருப்பவர் பா. விஜய்.பா.விஜய் எழுதிய 12நூல்களைவெளியிட்டுஅவருக்குகலைஞர்வழங்கியபட்டம்வித்தகக்கவிஞர்திரைப்படங்களுக்குகதை,வசனம்,பாட்டுமட்டும்எழுதுவதுடன்நின்றுவிடாது,கலைஞர்களுக்குதகுதியானபட்டம்வழங்கியதிலும்முன்னணியில்உள்ளார் கலைஞர் கருணாநிதி
ரமணி
மித்திரன் 04/02/2007   106a



Sunday, October 28, 2012

திரைக்குவராதசங்கதி 45


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மக்கள்திலகத்துக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌ ர‌ வித்தது. அப்போது ஜேப்பிரியாரின் உந்துதலினால் .வி.எம். ர‌வணன், பா ர‌தி ராஜா,சித் ரா லட்சுமணன் ஆகியோர் பஞ்சு அருணாசலத்தின் வீட்டில் கூடி மக்கள்திலகத்துக்குபாராட்டுவிழாஎடுத்தனர்.திரைஉலகம்டாக்டர்எம்.ஜிஆருக்குஎடுத்தஅந்தவிழாநடந்துசிலநாட்களில்மக்கள்திலகம்நோய்வாய்ப்பட்டார்.அவரின்உடல்நிலைமோசமாகியதால்சிகிச்சைக்காகஅமெரிக்காவுக்குகொண்டுசெல்லப்பட்டார்.மக்கள் திலகம் அமெரிக்காவில்சிக்கிச்சைபெற்றவேளைதமிழகசட்டச்சபைத் தேர்தலுக்குரியஏற்பாடுகள்மும்முரமாகநடைபெற்றன.அப்போதுஎம்.ஜி.ஆர்இறந்துவிட்டார்.என்றவதந்திதமிழகம்முழுவதும்பரவியது.மக்கள்திலகத்தின்ஆதர வா ளர்கள்அதனைநம்பவில்லை.எதிர்கட்சியினர்அந்தவதந்திஉண்மைஎன்றேஅடித் துக் கூறினார்கள்.உண்மை எது பொய் எது எனத் தெரியாதுநடுநிலையாளர்கள் தவித்தனர்.

 இந்த இக்கட்டான நே ர‌த்தில் மக்கள்திலகத்தின் மிக நெருங்கிசகாவானஆர்.எம். வீரப்பனிடமிருந்துஏ.வி.எம்.சரவணனுக்குதொலைபேசிஅழைப்புவந்தது.அந் த‌ தொலைபேசி அழைப்பைஅடுத்து .வி.எம் வணன்ஆர்.எம்.வீரப்பனின்வீட்டிற்கு சென்றார்.என்னிடம்ஒருடேப்இருக்கிறது.அதனைஎன்.டி.எல்சிவிஸ்டத்தில்தா ன் பார்க்கலாம்.அந்தமெஸின்என்னிடம்இல்லை.எல்.ஆர்நாராயணனிடம்அந்தமெஷின்உண்டு. அங்கே சென்று பார்ப்போம். என்றுஆர்.எம்.வீரப்பன்கூறினார்.ஆர்.எம். வீ ர‌ப்பன் கூறியதும் அதில்ஏதோ ஒரு விசேடம் இருப்பதை உணர்ந்தார்ஏ.வி.எம்ச ர‌வணன். அங்கிருந்தே .எல் .ஆர் .நா ராயணனுடன்தொலை பேசியில் தொடர்பு
கொண்டு அந்தமெஷினைஆர்.எம்.வீ ர‌ப்பனின்வீட்டிற்குச்கொண்டு வரும்படி கூறினார்.எல். ஆர். நா ராயணன் கொண்டு வந்தமிஷினின் அந்த டேப்பைப் போட்டுப்பார்த்ததும் .வி. எம். ர‌வணனும்அங்கிருந்தவர்களும் ந்தோஷப்பட்டனர்
  .அந்த டேப்பில் மக்கள் திலகம் சாப்பிடுகிறார். சாப்பாடு கையில் இருந்துநழுவி விழுகிறது.பத்திரிகைபார்க்கிறார்.கதைக்கிறா ர் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அசைக்கமுடியாதஆதர‌ மாக அந்த டேப் இருந்தது. இந்த டேப்பை இங்கு மக்கள் மத்தியில்போட்டுக் காட்ட வேண்டும் .இதில் பலபி ர‌திகள் வேண்டும். இந்த சிஸ்டத்தைமாற்றி எடுக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்யலாம் என ஆர்.எம்.வீ ர‌ப்பன் கேட்டார்.அன்று தமிழகத்தில் தொழில் நுட்பவசதிகள் இல்லை. ஆகையால் சிங்கப்பூரில்இதை மாற்றக் கூடிய தொழில் நுட்பவசதிகள் இருப்பதாக ர‌வணனின் மகன்குகன் கூறினார்.அந்த சிஸ் ர‌த்தை மாற்றும்பொறுப்பை அவர்களிடமே கொடுத்துவிட்டார் ஆர்.எம். வீ ர‌ப்பன்.
 அந்தடேப்பைசிங்கப்பூருக்குகொண்டுசெல்வதனால்கஸ்டம்அதிகாரிகளின்கேள்விகளுக்குபதில்கூறவேண்டிஇருக்கும்.சட்டச்சிக்கல்கள்எழும்என்பதாலஅவர்கள்தங்களிடம்உள்ளமெஷின்ஒன்றுபழுதடைந்ததாகக்கூறஅந்தடேப்பைமெஷினுககுள்வைத்துசிங்கப்பூருக்குஅனுப்பினார்கள்.சிங்கப்பூரிலிருந்துசிஸ்டம்மாற்றப்பட்டுவந்த ப்பைஎடிட்செய்யும்பொறுப்பும்ஏ.வி.எம்சரவணனிடம்கொடுக்கப்பட்டது
.எஸ்.பி.முத்துராமன்,வலம்புரிஜான்,வைரமுத்துஆகியோரின்ஒத்துழைப்புடன் எ ம்.ஜி.ஆர்உயிரோடுஇருக்கும்வீடியோபிரசாரப்படம்தயாரானது.தேர்தல்மேடைகளில்அந்தடேப்போட்டுக்காண்பிக்கப்பட்டது.மக்கள்திலகம்உயிருடன்இருப்பதைஅனைவரும்நம்பினர்.சினிமாவில்புகழ்பெற்றுவிளங்கும்ஏ.வி.எம்.நிறுவனத்தைச் சேர்ந்த எவருமவெளிப்படையாக ர‌சியலில் இறங்கியதுகிடையாது. ஆர். எம். வீ ரப்பனின்வேண்டுகோளுக்காகவேஅந்தஉதவியைச்செய்தார்கள்.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்வெற்றிபெறுவதற்குஉதவியஅந்தபிரசாரவீடியோதயாரித்தில்ஏ.வி.எம்.நிறுவனம்முக்கியபங்குவகித்ததுஎன்பதுகலைஞருக்குத்தெரியும்.ஆனால் கலைஞர்அதனை பெரிதாக எடுக்கவில்லை
ரமணி
மித்திரன் 28/01/2007. 106





Monday, October 15, 2012

திரைக்குவராதசங்கதி 44


இயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர்,இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது.படிப்பைமுடித்துவிட்டுபொறியியலாளராவேண்டியசெல்வராகவன்சினிமாதான்வாழ்க்கைஎனமுடிவெடுத்ததால்ஒருவருடமாகவீட்டிலேயே இருந்தார். இயக்குந ராகும் ஆசையில்யாரிடமாவதுஉதவியாளராகச்சேரலாம் என்றுசென்றபோதுஅங்கேஅவரைப்போல்ஆர்வமுள்ளபலர்காத்துநின்றனர்.இயக்குநர்அல்லதுதயாரிப்பாளரைக்கண்டுதனதுவேண்டுகோளைவிடுத்தால்ஆறுமாதம்கழித்துவாஎன்றபதிலேகிடைத்தது.சினிமாஎன்றஆசையால்செல்வராகவன்அலைக்கழிந்தபோதுஅவர்பட்டஅவமானங்கள்ஏராளம்.கவலையினால்தொடர்ந்துஇரண்டுமூன்றுநாட்கள்சாப்பிடாம‌ல் இருந்தார். தனது கவலையைஆண்டவனிடம்முறையிட்டார்.செல்வராகவனின்சினிமா ஆர்வத்தைக்கேட்டஅவரதுதகப்பன்ஒருநாள்நான்தயாரிக்கிறேன்.கதையைக்கூறுஎன்றார்செல்வராகவன்கூறியகதையைக்கேட்டஅவர்அசந்துவிட்டார்.அன்றுபிரபலமானஹீரோ ஒருவரிடம்செல்வராகவன்கதைகூறநேரம்கேட்டிருந்தார்.அந்தப்பிரபலமானஹீரோவுக் குசெல்வராகவன்கூறியகதைபிடித்துவிட்டது.கட்டிப்பிடித்துசந்தோசப்பட்டஹீரோஇந்த க்தையைஎனக்குகொடுஎல்லாவற்øறயும்நான்பார்க்கிறேன்.நீதான்இயக்குநர்என்றார்.மு ம் பைஅழகியைஹீரோயினாகஒப்பந்தம்செய்யும்படிஹீரோகூறினார்.
   செல்வராகவன்மும்பைசென்றுஹீரோகூறியஅழகியிடம்கால்ஷீட்கேட்டார்.அந்தஅழகிருதொகையைக்கூறிதருவதாகஇருந்தால்மேற்கொண்டுபேசலாம்என்றார்.செல்வராகவனின்தலைசுற்றியது.மொத்தபட்ஜெட்டையேஹீரோயின்கேட்டதால்அங்கிருந்தபடியேஹீரோவுடன்தொடர்புகொண்டுநிலைமையைக்கூறினார்.அவர்மும்பையில்புதுமுகம்ஒ ன்றைப்பார்க்கும்படிகூறினார்.மும்பையில்உள்ளஅழகிகளின்புகைப்படங்களுடன்சென்னை திரும்பிய செல்வ ராகவன்அந்தப் படங்களை ஹீரோ விடம்கொடுத்து ஹீரோ யினைசெலக்ட்பண்ணுமாறுகூறினார்.ஹீரோவுக்குமும்பைஅழகிகள்யாரையும்பிடிக்கவில்லை. ஆறு மாதம்செல்வராகவனை அலைக்கழித்துவிட்டு இந்தக்கதையை உங்களால் செய்யமுடியாதுஎனக்கூறினார்.தமிழ்த்திரைஉலகின்உச்சத்துக்குப்போகலாம்என்றகனவில்இருந்த செல்வராகவன்நொறுங்கிப் போனார்.
   காதல்கொண்டேன்கதையைமுரளியிடம்கூறினார்செல்வராகவன்.கதையைக்கேட்டமுர‌ளி செல்வராகவனைத் தட்டிக்கொடுத்தார். விக்கிர‌மிடம்கூறியபோதுஅவர்தனக்குதெரிந்த தயாரிப்பாளர்களிடம்செல்வராகவனைஅறிமுகப்படுத்தினார்.செல்வராகவனின்கதையைக்கேட்டதயாரிப்பாளர்கள்கதைநன்றாகஇருக்கிறதுஎனப்பாராட்டினார்கள்.ஆனால்செல்ராவனைநம்பிபணம்செலவிடத்தயங்கினார்கள்.செல்வராகவனின்தகப்பன்இயக்கியதுள்ளுவதோஇளமைஎன்றபடம்பாதிக்குமேல்வளர்ந்துஇடையில்நின்றுவிட்டது.ஒருநாள்அப்படத்தைஅவர்செல்வராககவனுக்குப்போட்டுக்காட்டினார்.கதைஒன்றுமேவிளங்கவில்லைஎன்றார்செல்வராகவன்.இதைநீயேசெய்என்றுதகப்பன்கூறியதும்அதைஅப்படியேவைத்துவிட்டுபுதிதாகப்படமெடுக்கவேண்டும்என்றார்.தகப்பன்அனுமதிகொடுத்ததும்துள்ளுதோஇளமையில்நடித்தகதாநாயகியிடம்கால்ஷீட்கேட்டார்.அவர்தெலுங்கில்பிஸிஎன்றும்இதைபோன்றஉப்புச்சப்பில்லாத படங்களில்நடிக்க மாட்டார் என்றும் அவர‌து உதவியாளர் கூறினார்.அன்றையபொருளாதாரச்சிக்கலில்பிரபலமானநாயகிஎவரையும்ஒப்பந்தம்செய்யமுடியாதநிலைஇருந்தது.ஷெரீனைஅழைத்துதுள்ளுவதோஇளமைஎன்றபடத்தைஎடுத்துமுடித்தார்செல்வராகவன்.துள்ளுவதோஇளமைதந்தவெற்றிசெல்வராகவனுக்குஉற்சாகத்தைக்கொடுத்தது.தமிழ்த்திரைஉலகம்செல்வராகவனைநம்பத்தயாரானது.அதன்பின்னர்தனதுகனவுப்படமானகாதல்கொண்டேன்என்றபடத்தைஇயக்கினார்.பட்டிதொட்டிஎங்கும்அப்படம்பிரபல்யமானது.அதன்பின்னர்செல்வராகவனைத்தேடிதயாரிப்பாளர்கள்செல்லத்தொடங்கினர்.
ரமணி
மித்திரன்21/02/2007
104

Wednesday, August 29, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 40


பெங்களூரில் உள்ள பெண்ணொருத்திக்கு அமெரிக்காவில் உள்ள இளைஞனை நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் பெற்றோர். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்க மாப்பிள்ளை எனத் தன்னை அறிமுகம் செய்து பழகுகிறான். உண்மை தெரிந்த அப்பெண் அதிர்ச்சியடைகிறாள். நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையைத் திருமணம் செய்
வதா? ஐந்து நாட்கள் மட்டும் பழகிய மனதில் இடம் பிடித்த இளைஞனைத் திருமணம் செய்வதா எனத் தடுமாறும் பெண்ணின் கதைதான் மின்னலே.

மாதவனும் அப்பாஸூம் ஒரே கல்லூரியில் படித்திருக்கிறார்கள். மாதவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பாஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கலாட்டா, அடிதடி, நையாண்டி என்பனவற்றில் காலம் கடத்தும் குண இயல்வுடையவர் மாதவன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் அப்பாஸ்ஸைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்பவும் இருக்கும். கல்லூரியில் எதிரும் புதிருமாக இருக்கும் மாதவனும், அப்பாஸூம் தமக்கென ஒரு கோஷ்டியை வைத்திருப்பதால் இரண்டு கோஷ்டிகளும் சந்திக்கும் போது முறுகல் ஏற்படும்.கல்லூரி இறுதி நாளில் ஒருவருடன் ஒருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி பிரிகிறார்கள். இன்று பிரிந்தாலும்
என்றோ ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் உள்ளது. இதுதான் இறுதிச் சந்திப்பு. இனிமேல் நாங்கள் சந்திக்கக் கூடாது என்று கூறி மாதவனும் அப்பாஸூம் விடை பெறுகின்றனர்.

தொழில் கிடைத்து அப்பாஸ் அமெரிக்காவுக்குச் செல்கிறார். மாதவனுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கிறது. 10 ஆயிரம் டொலர் சம்பளத்துடன் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும்படி மாதவனிடம் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது. பணத்தைவிட தாத்தாதான் முக்கியம் என்று சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல மறுக்கிறார் மாதவன். திருமணம் முடிக்கும்படி மாதவனின் தாத்தா நாகேஷ் நெருக்குதல் கொடுக்கிறார். திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் மாதவன். மாதவனுக்கு அறிவுரை கூறும்படி நண்பன் விவேக்கிடம் கூறுகிறார் நாகேஷ். யாருடைய ஆலோசனையையும் கேட்காது திருமணம் செய்வதில்லை என்ற முடிவை மாற்ற முடியாதுது என்கிறார் மாதவன்.

பெங்களூரில் ஒருநாள் இரவு கடும் மழை பெய்துகொண்டிருக்கும் போது பொதுத் தொலைபேசியிலிருந்து நாகேஷிடம் கதைக்க டயல் செய்கிறார் மாதவன். மழையில் நனைந்தபடி சில சிறுவர்கள் வெள்ளத்தில் விளையாடினார்கள். வீதி ஓரத்திலே இயந்திரக்கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து ஒரு அழகு தேவதை இறங்கி அச்சிறுவர்களுடன் மழையில் நனைந்து விளையாடியது. மழை இருட்டில் மின்னும் வெளிச்சத்தில் அந்தஅழகு தேவதை ரீமாவைக் காண்கிறார் மாதவன். நாகேஷýடன் கதைக்க டயல் செய்ததையும் மறந்து ரீமாவின் அழகில் சொக்கிப் போனார் மாதவன். இயந்திரம் சீராக்கப்பட்ட பின் காரில் ஏறிச் சென்றார் ரீமா. ரீமா சென்று வெகு நேரமாகியும் அந்த அழகு சிலையை மறக்க முடியாது தன்னை மறந்து நின்றார் மாதவன்.
சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ரீமாவைக் கண்டு மோட்டõர் சைக்கிளையும், பின்னால் இருந்த விவேக்கையும் நடு றோட்டில் விட்டுவிட்டு ரீமாவைத் தேடி ஓடிய மாதவன். ரீமாவைக் கண்டு அவர் பின்னால் செல்கிறார். அங்கே விவேக்கும் வருகிறார். பெங்களூரில் கண்ட அழகு @தவதை ரீமாவை விவேக்குக் காட்டுகிறார் மாதவன். ரீமா சிநேகிதியுடன் செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் ரீமாவையும் சிநேகிதியையும் தவறவிட்டுவிட்டான். ரீமாவின் நினைவால் பைத்தியம் போலாகி விட்டார் மாதவன். ரீமா தன் சிநேகிதியை மரக்கறிச் சந்தையில் கண்ட விவேக் மாதவனை உடனே வரும்படி அழைக்கிறார். இருவரும் சிநேகிதியிடம் ரீமாவைப் பற்றி விசாரிக்கின்றனர். ரீமாவின் சிநேகிதி என்றும் தொலைபேசி இலக்கம் தவறி விட்டதாகவும் கூறி தொலைபேசி இலக்கத்தை வாங்குகிறான் மாதவன். பெங்களூரிலிருந்து மாற்றலாகி ரீமா சென்னைக்கு வந்து விட்டதாகக் கூறுகிறார் சிநேகிதி. வாய் உளறி இருவரும் உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். அப்போது ரீமாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை அடுத்த வாரம் போவதாகக் கூறி தொலைபேசி இலக்கத்தை மறந்து விடும்படி கூறுகிறார் ரீமாவின் சிநேகிதி. அதைக் கேட்ட மாதவன் தன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக உணர்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையை ரீமாவுக்கு தெரியாது. தொலைபேசியில் கதைப்பார் என்பதை மாதவன் அறிகிறார். இன்னொருவனுக்கு நிச்சயம் பண்ணிய பெண் என்றாலும் ரீமாவை இழப்பதற்கு மாதவன் விரும்பவில்லை. விவேக்கும் நண்பிகளும் ரீமா வீட்டின் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கின்றனர். ரீமா அமெரிக்கா மாப்பிள்ளையை பார்க்கவில்லை என்பதனால் அமெரிக்க மாப்பிள்ளையாக செல்லும்படி தாத்தா நாகேஷ் ஆலோசனை கூறுகிறார். முதலில் தயங்கிய மாதவன் பின்னர் ஆள் மாறாட்டம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

ரீமாவின் வீட்டிற்குத் திடீரென ஒருநாள் சென்ற மாதவன் தான்தான் அமெரிக்க மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்துகிறார். ரீமா ஆச்சரியப்படுகிறார். மாதவன் தான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்று தவறாக நினைத்து மகிழ்ச்சியடைகிறாள். இருவரும் பல இடங்களுக்கும் செல்கின்றனர். ஐந்து நாட்களில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர்.

அமெரிக்க மாப்பிள்ளையின் பெற்றோர் தம் மருமகள் ரீமாவைச் சந்தித்து தமது மகன் இந்தியாவுக்கு வரப்போவதாகக் கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளை ஐந்து நாட்களாகத் தன்னுடன் ஊர் சுற்றியதை ரீமா அவர்களுக்குச் சொல்லவில்லை. மாப்பிளையை பார்க்க ரீமாவும் பெற்றோரும் பெங்களூர் சென்றனர். வீட்டில் அனைவரும் பழைய ஞாபகங்களைக் கூறியபடி சந்தோஷமாக இருக்கின்றனர். மாப்பிள்ளையைக் கூப்பிடும்படி ரீமாவின் பெற்றோர் அவசரப்படுத்தினர்.தலை குனிந்து இருந்த ரீமா தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அங்கே மாதவன் இல்லை. அப்பாஸ் கையை நீட்டிக் கொண்டிருந்தார். அப்பாஸை முதன் முதல் கண்டதும் ரீமா அதிர்ச்சியடைந்தார். தன்னை யாரோ ஏமாற்றி விட்டதாக அப்போது உணர்ந்தாள். தன்னை ஏமாற்றியவர் யார்? ஏன் அவர் ஏமாற்ற வேண்டும் என்று சிந்தித்தாள். உண்மையைச் சொல்ல முடியாது தடுமாறினாள். தன்னை சுதாகரித்துக் கொண்ட ரீமா அப்பாஸின் கையைப் பிடித்து போலியாகச் சிரித்தாள். 

சென்னைக்குத் திரும்பிய ரீமா தான் ஏமாந்த கதையைத் தன் சிநேகிதியிடம் கூறுகிறார். அமெரிக்க மாப்பிள்ளை என்று தன்னை ஏமாற்றியவன் யாரென தெரியாதெனக் குமுறுகிறாள். அப்போது இரண்டு பேர் தன்னிடம் ரீமாவைப் பற்றி விசாரித்ததை கூறுகிறார் சிநேகிதி. ரீமாவிடம் உண்மையை கூறுவதற்காகச் சென்ற மாதவனை அடையாளம் காண்கிறாள் சிநேகிதி. ரீமாவின் மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டார். அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது எனக் கூறி மாதவனைப் போகச் சொல்கிறார் சிநேகிதி.ரீமாவை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைக் கூறத்தான் வந்தேன். ரீமாவை விரும்புகிறேன் என்கிறார் மாதவன். தன்னை ஏமாற்றிய மாதவனை வெளியே போகும்படி கூறுகிறார் ரீமா.

ரீமா தன்னை வெறுப்பதைத் தெரிந்து கொண்ட மாதவன் அடுத்து என்ன செய்வதென்று நண்பர்களுடன் ஆலோசனை செய்தார். அமெரிக்க மாப்பிள்ளையைத் தூக்க வேண்டும் என்று நண்பர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளையை மிரட்டுவதற்காக மாதவனும் நண்பர்களும் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று மாதவனுக்கு ஏற்படுகிறது. ரீமாவை மணமுடிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த மாப்பிள்ளை மாதவனின் பரம எதிரியான அப்பாஸ் என்பது தெரியவருகிறது. இனி நாம் சந்திக்கக்கூடாது என்று கல்லூரியில் சபதம் செய்து பிரிந்த மாதவனும் அப்பாஸும் ஒரு பெண்ணை மணப்பதற்காக மீண்டும் சந்திக்கின்றனர்.

மாதவனின் மிரட்டலுக்குப் பயப்படாத அப்பாஸ் ரீமாவைத் திருமணம் செய்வதில் உறுதியாக உள்ளார். திருமண ஏற்பாடு தடல் புடலாக நடைபெறுகிறது. ரீமாவின் மனம் மாதவனை நினைத்து குமுறுகிறது. மாதவனுக்காக அப்பாஸிடம் தூது செல்கிறார் நாகேஷ். மாதவனின் மிரட்டுதலுக்கு பயப்படாது ரீமாவைக் கரம் பிடிக்கப் போவதாகக் கூறுகிறார் அப்பாஸ். ரீமா தனக்குக் கிடைக்கமாட்டார் எனத் தெரிந்ததும் மனமுடைந்த மாதவன் ரீமாவின் திருமண நாளில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் . தேவாலயத்தில் பாதிரியார் முன்னிலையில் ரீமாவின் கையைப் பிடிக்கிறார் அப்பாஸ். பாதிரியார் சொல்வது எதுவும் ரீமாவில் மனதில் ஏறவில்லை. மணப்பெண்ணின் பிடி நழுவுவதை தெரிந்து கொண்ட அப்பாஸ் ரீமாவுடன் தனியாகப் பேசவேண்டும்  என்கிறார். அப்பாஸ் என நினைத்து மாதவனுடன் பழகியதையும் மாதவனை மறக்க முடியாததையும் கூறுகிறார் ரீமா.நண்பர்களிடம் விடை பெற்று விமானத்தை நோக்கிச் செல்கிறார் மாதவன். அப்போது அப்பாஸ் அங்கு வருகிறார். இருவருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்படுமோ என்று நினைக்கும் போது ரீமாவை மாதவனிடம் ஒப்படைக்கிறார் அப்பாஸ்

.வித்தியாசமான திரைக்கதையை கையியலெடுத்து தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் கௌதம். ரீமா சென்னின் முதல் தமிழ்ப்படம். இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஹரிஸ் ஜெயராஜ் ரசிகர்களின் மனதில் சட்டெனப் புகுந்து இடம்பிடித்தார். மாதவன், அப்பாஸ் நாகேஷ், விவேக், ரீமா சென் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்தனர்.
ஓ..மாமாமா மாமு மாமு..., அழகிய தீயே எனை வாட்டுகிறாயோ, இவன் யாரோ இவன் யாரோ, இரு விழி இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே..., வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்காமேகத்துக்கா சொல்லு.. ஆகிய பாடல்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தன. வசீகரா என் நெஞ்சினிக்க... என்ற பாடலை முணு
முணுக்காதவர்களே இல்லை.

ரமணி
மித்திரன்26/08/12

Wednesday, August 22, 2012

திரைக்குவராதசங்கதி 43


தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு'' என்ற பாடலைஎழுதியவர் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ. ராமலிங்கம்பிள்ளை. அந்தக்காலத்திலே அப்பாடல் ஒலிக்காத இடமேஇல்லை.நாமக்கல்கவிஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைவிமர்சிப்பவர்களில் கலைஞரும் ஒருவர்.இருவருக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லாததும் இருவரும் எதிரெதிர் முகாம்களில்இருந்ததும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது.

நாமக்கல் கவிஞர் எழுதிய மிகச் சிறந்த நாவல்"மலைக்கள்ளன்'. அந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த கோவை பட்சி ராஜபிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலுநாயுடு அதனைப்படமாக்க விரும்பினார். கலைஞரின் திரைக்கதையில் வெளியான படங்கள் பெருவெற்றி பெற்றதால் அப்படத்துக்குக்கதை,வசனம் எழுதும்படி கலைஞரைக்கேட்டார் ஸ்ரீராமுலு நாயுடு.

நாமக்கல் கவிஞரின் நாவலுக்கு திரைக்கதைவசனம் எழுதுவதற்கு கலைஞர்மறுத்துவிட்டார். அப்படத்தின் நாயகனான,எம்.ஜி.ஆரையும் டி.பாலசுப்பிரமணியத்தையும் கலைஞரிடம் தூதுவிட்டார்ஸ்ரீராமநாயுடு. அவர்களின் வேண்டுகோளுக்குமதிப்பளித்த கலைஞர், மலைக்கள்ளன்படத்துக்கு திரைக்கதை வசனம்எழுதினார்.எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் பெரு வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதலாவதுதமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல்கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின்சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கலைஞர்.திருச்சியில் ஓவியன் என்ற நாடகம் எம்.ஜி.
ஆரின் முன்னிலையில் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவிலேபேசிய கலைஞர் ""புரட்சி நடிகர்'' என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டார். அன்றிலிருந்துபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அனைவரும் அழைத்தார்கள். பின்னர் அதுவே ""புரட்சித் தலைவர்'' என்ற பெயர் வரக்காரணமானது.
கலைஞரால் புரட்சி நடிகர்என அழைக்கப்பட்டவர்தான் புரட்சித் தலைவராகிகருணாநிதியைஎதிர்த்துதமிழகத்தில்ஆட்சி புரிந்தார்.இதன்பின்னணியிலேயே ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்றார்கள். விஜயகாந்தைபுரட்சிக் கலைஞர்என்றார்கள்.புரட்சிஎன்றபட்டப்பெயர்உடையஅனைவரும்அரசியலில் கலைஞருக்கு எதிரானவர்களாகவே உள்ளனர்.


மேகலா பிக்ஸர்ஸ் தயாரித்த வெற்றிப்படங்களில் ஒன்று குறவஞ்சி. குறவஞ்சி படத்துக்குகதை வசனம் எழுதியவர் கலைஞர்.மேகலா பிக்ஸர்ஸ் தயாரிப்பாளர்களில்கலைஞரும் ஒருவர்."குறவஞ்சி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடித்தனர். அப்படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர்.எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோரின் நடிப்பில் குறவஞ்சிஐயாயிரம் அடிக்கு மேல் படமாக்கப்பட்ட நிலையில் முக்கியமான வசனம் ஒன்றைப் பேசுவதற்கு ராஜசுலோசனா மறுத்துவிட்டார்."கடவுளே உனக்கு கண் இல்லையா' என்ற வசனம் கடவுளைத்திட்டுவதாகக் கூறி அதனைப் பேசராஜசுலோசனா மறுத்துவிட்டார். வசனத்தை மாற்றிஎழுதும் படி ராஜசுலோசனாவின்கணவர் கலைஞரிடம் கூறினார். கலைஞர் அதற்கு மறுத்துவிட்டார். ராஜசுலோசனாவை நீக்கிவிட்டு சாவித்திரியை ஒப்பந்தம் செய்தனர்.இந்த நிலையில் எஸ்.எஸ்.ஆரும் விஜயகுமாரியும் திருமணம் செய்தனர். அவர்களினால் படப்பிடிப்பு தடைப்பட்டது.படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டது.அவர்கள் இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குறவஞ்சி படத்தின் நிலையை நடிகர்திலகத்திடம் கூறி குறவஞ்சி படத்தில்நடிக்க வேண்டும் எனக் கேட்டார்கலைஞர். நடிகர் திலகமும் ஒப்புக்கொண்டார்.
பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில்படமாக்கப்பட்ட குறவஞ்சி வெற்றிப்படமானது.அப்படத்தின் வெற்றிக்குநடிகர் திலகம் தான் காரணம் என்பதை கலைஞர் ளிப்படையாகஒப்புக்கொண்டார்
.இளையராஜாவின்இசை தமிழ்த்திரைப்படங்களில் கோலோச்சத் தொடங்கிய காலகட்டத்தில்அவருக்கு காரைக்குடியில் பாராட்டுவிழா நடந்தது. அந்த விழாவில் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜா கலைஞரின் நெருங்கிய நண்பர்.இளையராஜாவுடன் கலைஞர் பழகவில்லை.நண்பனின் தம்பிக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் கலந்து கொள்வதற்குசென்னையிலிருந்து காரைக்குடிக்குச் சென்றார் கலைஞர்.

காரில் பயணம் செய்யும்போது இளையராஜாவின் இசையைக் கேட்டுக்கொண்டேசென்றார் கலைஞர். இளையராஜாவின்இசை கலைஞரைக் கட்டிப்போட்டது.இளையராஜாவுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அவரது இசையைப்பற்றி பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
அங்கு பேசியவர்கள் இளையராஜாவின்இசைக்கு மயங்கியவர்கள்.நிறைவுரையாற்றகலைஞர் மைக்கின் முன்னே சென்றார்.அந்த மேடையில் இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் இசைஞானி.இன்று இசைஞானி என்றால்அது இளையராஜாதான்என்றுமாறிவிட்டது.
ரமணி
மித்திரன்07/01/2007
102


Saturday, August 18, 2012

திரைக்குவராதசங்கதி 42




தூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்படம் ஏ.வி.எம்மின் வெற்றிப் பட வரிசையில்இடம்பிடித்தது.

போதைக்கு அடிமையாகி விடக் கூடாதுஎன்ற நல்ல நோக்கத்தில்எடுக்கப்பட்டபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறொருபடத்துக்காக படமாக்கப்பட்டது என்பதுஅதிகமான ரசிகர்களுக்குத் தெரியாது.திரைப்படத் தயாரிப்பாளரான வித்துவான்வே. லட்சுமணனும், ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் மகன் சரவணனும் ஒருநாள் கதைத்துக் கொண்டிருக்கும் போது,""நானும் மணியனும் சேர்ந்து பத்து இலட்சம் ரூபா செலவில் ஹிந்திப் டமொன்றுக்காகஅருமையான கிளைமாக்ஸ் காட்சியைஎடுத்தோம். படம் சரியாகப் போகவில்லை.ஆகையால் அது மக்களைச் சென்றடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதை ஒருமுறை பாருங்கள்'' என வித்துவான் வே.லட்சுமணன், எம். சரவணனிடம் கூறினார்.
வித்துவான் வே. லட்சுமணன் கூறிய கிளைமாக்ஸ் காட்சியை எம். சரவணன் பார்த்தபோது அது அவருக்குப் பிடித்து விட்டது.அந்த கிளைமாக்ஸைத் தரும்படி சரவணன்கேட்டார். அதைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட வித்துவான் வே. லட்சுமணன் 50ஆயிரம் ரூபா தரும்படி கேட்டார். பேரம்பேசியதில் 30 ஆயிரம் ரூபாவுக்கு அந்தகிளைமாக்ஸ் காட்சியை வித்துவான் வே.இலட்சுமணனிடம் இருந்து எம். சரவணன்வாங்கினார்.
மிகச் சிறந்ததொரு கிளைமாக்ஸ் காட்சிகையில் உள்ளது. அதனை தூங்காதே தம்பிதூங்காதேயில் எப்படி இணைப்பது என்றசிக்கல் எழுந்தது. அதனைச் செய்து கொடுக்கக் கூடிய ஒருவர் திரை உலகில் இருக்கிறார். அவர்தான் விசு. விசுவைக் கூப்பிட்டுகிளைமாக்ஸ் காட்சியைப் போட்டுக் காட்டினார்கள்.தூங்காதே தம்பி தூங்காதே கதையில் செந்தாமரையின் பாத்திரத்தை புகுத்தி கிளைமாக்ஸை மிகச் சிறப்பாகச் செய்து கொடுத்தார் விசு. அப்படத்தில் இடம்பெற்ற ஹெலிஹொப்டர் காட்சி விசுவின் ஐடியாவில்உதித்தது.
"நானாக நானில்லை தாயே' எனும் பாடலுக்காகவே ஜமுனாவை கமலின் தாயாகநடிக்க அழைத்தார்கள். எந்த விதமான கிரபிக்ஸ் வேலையும் இல்லாமல் இன்னொருபடத்துக்காக உருவாக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி தூங்காதே தம்பி தூங்காதேக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.ஏ.வி.எம். தயாரித்த இன்னொரு வெற்றிப்படம் "நல்லவனுக்கு நல்லவன்', "தர்மாத்முடு' என்ற தெலுங்கு படம்தான் நல்லவனுக்குநல்லவன் என தமிழில் வெளியானது.

தெலுங்குப் படத்தைப் பார்த்த ஏ.சி.திருலோகசந்தர் தமிழில் அப்படத்தை எடுக்கலாம் என எம். சரவணனுக்கு பரிந்துரைசெய்தனர். தயாரிப்பாளரும் நடிகருமானபாலாஜியும் அந்தப் படத்தைப் பார்த்தார்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த பாலாஜி அப்படம் நடிகர் திலகத்துக்குசரிப்பட்டு வராது என நினைத்து அதை தமிழில் படமாக்கும்முயற்சியைக்கைவிட்டார்.சிவாஜி நடித்ததோல் விப் படமான "ஹிட்லர்உமாநாத்' தான் தர்மாத் முடு எனதெலுங்கில்வெளியாகியுள்ளது.
அதையேமீண்டும் தமிழாக்கம் செய்வது நல்லதல்ல என்று பஞ்சுஅருணாசலம் கூறினார். ஆனால் எம். சரவணனும், இயக்குனர் எஸ்.பி. முத்துராமனும்அதைத் தமிழில் தயாரிக்க வேண்டும் என்றுவிரும்பினார்கள். விசுவைஅழைத்து தெலுங்குப் படத்தைப்போட்டுக் காட்டினார்கள். சின்னச்சின்ன மாற்றங்கள் செய்தால்தமிழில் நல்லா வரும் என்றார்விசு. விசுவுக்கு ஒரு தொகைபேசி படவேலை ஆரம்பமானது.
எம். சரவணன் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகை போதுமானதல்ல என விசு கூறினார்.முதலில் படத்தை முடிப்போம்மிகுதியைப் பிறகு பார்க்கலாம்என்று எம். சரவணன் கூறினார்.நல்லவனுக்கு நல்லவன் படவேலை மளளவென நடந்தது.ரஜினி, ராதிகா நடித்தார்கள்.படம் முடிந்ததும் போட்டுப் பார்த்த எம். சரவணனுக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.
இரு ஒரு மசாலாப் படம். முடிவு மென்மையாக கவிதைபோல் உள்ளது. ஆக்ஷன்கிளைமாக்ஸ் தான் படத்தை வெற்றி பெறச்செய்யும் என்றார் எம். சரவணன். ரஜினிக்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் மென்மையான கிளைமாக்ஸே பிடித்திருந்தது.

படம் முழுவதும் முடிந்து சென்சார் ஆகிவிட்டது. இந்த நிலையில் எம். சரவணனின்விருப்பப்படி ஆக்க்ஷன் கிளைமாக்ஸ் காட்சிபடமாக்கப்பட்டு அதற்கும் சென்ஸார்வாங்கி விட்டார்கள். மென்மையான கிளைமாக்ஸை விட ஆக்ஷனின் கிளைமாக்ஸ்தான்அனைவருக்கும் பிடித்திருந்தது.
ஆகையால் ஆக்க்ஷன் கிளைமாக்ஸின் படம்வெளியாகி பெரு வெற்றி பெற்றது.விசுவை அழைத்து பேசிய தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுத்தார் எம். சரவணன். விசு அதிர்ச்சியில்உறைந்து விட்டார்.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வேலைநிறுத்தக் காட்சி ஒன்று உண்டு. ரி.வி. எஸ்.நிறுவனத்தில் நடந்த உண்மையான வேலைநிறுத்தத்தை வைத்தே அக்காட்சி படமாக்கப்பட்டது.""என்னைத் தானே...'' என்ற காலத்தால்அழியாத பாடல் நல்லவனுக்கு நல்லவன்படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் வி.சி.குகநாதனின் படத்துக்காக வைரமுத்துவால்எழுதப்பட்டு இளையராஜா இசையமைக்ககே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் வி.சி. குகநாதனின் படத்தில் அப்பாடல் இடம்பெறாததனால் எம். சரவணன் அப்பாடலை வாங்கிநல்லவனுக்கு நல்லவனில் இணைத்தார்.
ரமணி
மித்திரன்
101.a