Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Saturday, October 11, 2014

தலைமை இல்லாது தடுமாறும் அ.தி.மு.க

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர். நீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டால் ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


மத்திய மாநில அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூலம் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான்ஜெயலிதாவுக்கு ண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவரை உடடியாகபிணையில் விடுதலைசெய்யவேண்டும் என்று அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தினர் குமுறுகிறார்கள்.ருணாநிதியின் அரசியல் ழிவாங்கல். காவிரிப்பிரச்சினையில்  குட்டு வைத்தஜெயலிதாவை ந்தர்ப்பம் பார்த்து ர்நாடம் ஞ்சித்துவிட்டது.பாரதீயதாக்கட்சியில் அரசியல் சித்து விளையாட்டு என்றரீதியில் அண்ணா திராவிடமுன்னேற்றக்கதினர் குற்றம் சாட்டுகின்றர்.






ஜெயலிதாவுக்கு எதிராக‌ 13 க்குகள் தாக்கல் செய்யப்பட்ட‌.ர் ரீவி க்கில் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டார். அப்போது ந்தன்செயலில் மதர்மபுரியில் மூன்று மாணவிகள் ஸ்ஸுடன் சேர்த்து எரிக்கப்பட்டர்.டான்சி நிலபேரக்கில் எச்சரிக்கப்பட்டார். இரண்டு க்குகள் நிலுவையில் உள்ள‌. ஏனையக்குகளில் நிரராதிஎனவிடுதலை செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு க்கில் இருந்து ப்பமுடியாது என்பதை ஜெயலிதாஅறிந்திருந்தார். அதனால்தான் இந்தக்கை இழுத்தடித்தார்.

ருமானத்துக்கு அதிகமானம் எப்படி ந்தது என்பதைஜெயலிதா நிரூபிக்கவில்லை. சிகலா,இளசி,சுதாகன் ஆகியமூவருக்கும் எந்தவிதமானருமானமும் இல்லை. நிறுவங்கஆரம்பிப்பற்கானம் எங்கிருந்து கிடைத்தது என்பதைஅவர்களால் நிரூபிக்கமுடியவில்லை. ஜெயலிதாவின் து, உடல்நிலை, வி,அந்தஸ்து ஆகியற்றை காரம் காட்டி பிணைமனு கோரப்பட்டது. மாநிலமுதல்வர் இப்படி மோசடிசெய்தால் அவரின் கீழே உள்ளர்கள் செய்யமாட்டார்களா எனந்தேகம் எழுப்பியநீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்  த்தில் ஜெயலிதா ட்டும் தான் இப்படிச்செய்யலாம் ற்றர்கள் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது  என்பது நீதிபதிக்குத்தெரியாது.


தீர்ப்பு ங்கப்படும் நாளன்று மிழமுதலமைச்சரான‌  ஜெயலிதா குற்றவாளிக்கூண்டில்   நின்றது  முதமைச்சர் விக்கு அவமானம். மிழத்துக்கு லைக்குனிவு. தொண்டர்கள் என்றபெயரில் மிழத்திலிருந்து சென்றர்கள்.நீதியைஅவதித்து விட்டர். ர்நாடபொலிஸாருடன் மிழஅமைச்சர்களும் ல்லுக்கட்டினர். மிழத்துக்கும் ர்நாடத்துக்கும் இடையேயானபிரச்சினையின் உச்சக்கட்டமாகஜெயலிதாவுக்கு ங்கப்பட்ட தீர்ப்பை அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் பார்க்கின்றர்.


 அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் பெயரிலே அண்ணா இருக்கிறார்.தேர்தல் நெருங்கும் போது எம்.ஜி. ஆர் முன்னிலைப்படுத்தப்படுவார்.ன் செயல்களின் மெளனசாட்சியாகக் கொடியிலே அண்ணா ஒற்றை விரலைக்காட்டியடி இருக்கிறார். அண்ணா திராவிடமுன்னேற்றக்கம் என்றால் ஜெயலிதாதான் என்பதே இன்றையநிலை.அவரின் ண்ணசைவிலே தான் எல்லாம் டைபெறுகின்ற. க்குப்பின்  யார் லைவர் என்பதை லைவர்கள் சூசமாகத் தெரிவிப்பார்கள்.ஆனால் ஜெயலிதா அப்படி யாரையும் ழி த்தவில்லை. அதனால் அடுத்து என்னசெய்வது எனத்தெரியாமல் டுமாறுகிறது அண்ணா திராவிடமுன்னேற்றக் ம்.

ஜெயலிதாவைத் திருப்திப்படுத்தவேண்டும் என்றநோக்கிலே ம்பங்கள் டைபெறுகின்ற‌.ஜெயலிதாவுக்கு எதிரானதீர்ப்பு வெளியானதும் சிறைத்தண்டனை அதிகம் அபராதத்தொகை மிகமிகஅதிகம் என்றநிலை ரிடம் காணப்பட்டது. ஜெயலிதாவுக்குச் சார்பாகஇருந்தக்களின் நிலையை க்குச்சாதமாகப்பயன்படுத்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக் த்தினர்தறிவிட்டர். ஜெயலிதாவின் இடத்தை நிரப்பக்கூடியஆழுமை மிக்கஒருவர் அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்ற விபரம் இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தடுமாறுகின்றனர்.

தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்த .பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது. முதல்வர் பதவிக்கு இழுக்கு.அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் சிறை வாசலில் காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி ரூபா ஊழல் செய்த லல்லுவுக்கு பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு  அதிகமாக 66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பிணை கொடுக்கலாம் தானே என வாதிடுகிறார்கள். ரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் வுதாலாவின் பிணை இரத்துச்செய்யப்பட்டது ஜெயலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியநியத்தில்முறைகேடு செய்தகுற்றத்துக்காக  அவருக்கு 2003 ஆம் ஆண்டு 10 ருடசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல் க்குறைபாட்டை காரம் காட்டி பிணை கோரினார். நீதிமன்றம் அவருக்கு பிணை ங்கியது. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் ந்து கொண்டதால் பிணை இரத்துச்செய்யப்பட்டு டையும் டி உத்தவிடப்பட்டது. ஜெயலிதா பிணையில் வெளிவந்தாலும் பொது நிகழ்ச்சிகளிலோ ட்சிக் கூட்டங்களிலோ ந்து கொள்ளமுடியாது.


 ஜெயலிதாவுக்கு பிணைங்கஆட்சேபனை இல்லை என்று அரப்பு க்கறிஞர் கூறியும் நீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். இது ஜெயலிதாவுக்கு பின்னடைவு. நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் த்தும் போராட்டங்களை நீதித்துறை  அவதானித்து ருகிறது. மிழத்தில் டைபெறும் போராட்டங்களால் பொதுமக்கள்  பாதிப்படைந்துள்ளர். இதனால் அன்ணா திராவிடமுன்னேற்றக்கத்தின் எதிர்காலம் பாதிப்படையும் நிலை உள்ளது.இப்போதையஆட்சியை க்கவைக்க‌  வேண்டியமை  அண்ணா திராவிட முன்னேற்றக் த்தின் முன்னால் உள்ளது. இல்லையேல் லை தூக்கமுடியாதஅதபாதாளத்தில் ட்சி விழுந்து விடும்.  

Wednesday, October 1, 2014

கருணாநிதிக்கு எப்போது ?


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிஎன நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கிய பின்னர் கருணாநிதிக்கு எப்போஎனப் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஜெயலலிதாவுக்குத்தண்டனை கிடைத்ததனால் கருணாநிதியும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

இரண்டு பிரதான திராவிடக்கட்சிகளும் யுத்தத்துக்குத்தயாரான அண்டை நாடுகளைப்போன்றே எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளன. ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமனறத்தீர்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொதிப்படைய வைத்துள்ளது.தாம் வீழ்ந்து விட்டோம் என அவர்கள் நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் ழகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாது அமைதியாக இருக்கிறது.

 இலங்கைத் மிழர்களும்  ருணாநிதி அணி ஜெயலிதா அணி எனப்பிரிந்துள்ளர். ந்தது ஆண்டுகளாககாங்கிரஸ் ட்சிக்கு முட்டுக் கொடுத்தருணாநிதியின் மீது ர் டுப்பாகஉள்ளர். ருணாநிதிக்குத் ண்டனை கிடைக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றர். ஜெயலிதாவுக்குத் ண்டனை கிடைக்கும் எனஅவது அபிமானிகள் எதிர்பார்க்கவில்லை.




கருணாநிதிக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை. ஜெயலலிதா முதல்வரானபின்னர் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்குற்றம்சாட்டி நள்ளிரவில் கருணாநிதிகைது செய்யப்பட்டார். பிணை பெறமிடுயாதவகையில் வெள்ளிக்கிழமை ள்ளிரவு கருணாநிதி கதறக் கதற இழுத்துச்செல்லப்பட்டார். அப்போது ஸ்டாலினையும் பொலிஸ் தேடியது வெளியூர் சென்ற ஸ்டாலின் மறுநாள் சரணடைந்தார். இன்றுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழக முதல்வராக‌ 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் அழகிரி கைது செய்யப்படுவார் என்ற எதிப்பார்ப்பு எழுந்ததுஅழகிரியை நெருங்குவதற்குரிய ஆதாரங்கள் வலுவானதாக இல்லை. சண் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கிய முறைகேட்டில் கருணாநிதியின் மனைவி விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். ஸ்பெக்ரம் வழங்கியதில் அரசுக்கு இழப்பு என்ற குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி உள்ளார். ஸ்பெக்ரம் விநியோகம் செய்ததில் அரசுக்கு இழப்பு. இழப்பு ஏன் ஏற்பட்டது. இலஞ்சம் கைமாறியதா என்றகோணத்திலே விசாரணை டைபெறுகிறது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள்பிரர் ன்மோகன் சிங்குக்கு எல்லாம் தெரியும் எனஆர். ராசா கூறியுள்ளார்.

ஏர்செல், மேக்சிம்,பி.எஸ்.என்.எல்  விவகாரங்களில் மாறன் கோதர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய்யும் நிலை உள்ளது.ஏர்செல் வாங்கியதில் முன்னாள் அமைச்சர் சிதம்பத்தின் னைவி ம்பந்தப்பட்டதாகதகல் வெளிவந்துள்ளது. ஆகையினால் இந்தக்குகளில் பாரதீயதாக் ட்சி அதிகஆர்வம் காட்டும் நிலை உள்ளது


எம்.ஜி.ஆரும் ருணாநிதியும் இலங்கைத்தமிழர்களுக்காக‌  போட்டிபோட்டு குரல் எழுப்பினார்கள்.தெரிந்தும் தெரியாமலும் கையிலும் உதவிசெய்தார்கள்ருணாநிதி ஆட்சியை இழப்பற்கு இலங்கை விவகாரத்தில் அவர் டைப்பிடித்தகொள்கையும் ஒரு காரம்காங்கிரஸ் அரசைக்காப்பாற்றுவற்காகஅவர் இலங்கைத்தமிழர்கக் கைவிட்டுவிட்டார்.

இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் அதிகஅக்கறை காட்டாதஜெயலிதா பல சந்தர்ப்பங்களில் இலங்கைத்தமிழர்களுக்கு எதிராகச்செயற்பட்டவர்.. அண்மையில்இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்தார். 18 ருடங்களாகஇழுத்தடித்தக்கின் தீர்ப்பை தாமப்படுத்துவற்காகக்கு பாதுகாப்பு  இல்லை  புலிகளினால் தனக்கு ஆபத்து எனக்கூறி தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்றும் முயற்சி டைபெற்றது

ஜெயலலிதாவின் இன்றைய நிலைக்கு தெரிந்தோதெரியாமலோ ராகுலும் ஒரு காரணம். பதவியில் இருக்கும் அரசியல்வாதி ஓருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால்  உடனடியாக பதவி இழக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய பல அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். ராகுலின் கடுமையான எதிர்ப்பினால் அத்திருத்தச்சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. குற்றவளியான அரசியல்வாதி பிணையில் வெளிவந்து பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்பது முன்னைய சட்டம். இப்போது பிணையில் வெளிவந்தாலும் மேன் முறையீட்டின் தீர்ப்பில் நிரபாராதி என்றால்தான் பதவி ஏற்க முடியும்