Friday, October 31, 2014

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை.

மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் சபைக்கும்வீரர்களுக்குமிடையேயான சம்பளப்பிரச்சினக்காரணமாக இந்திய கிரிக்கற்தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதன் காரணமாக , மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெற்றுக்கும் ,இந்தியகிரிக்கெற்றுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.

 மேற்கு இந்திய வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லும் முன்பேசம்பளப்பிரச்சைனை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல்  நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒரு நாள் போட்டி முடிந்ததும், தொடரைக்கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள்  வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. ஐந்தாவது ஒருநாள் போட்டி டெஸ்ட்போட்டிகள் ரி 20 போட்டி என்பன‌‌ கைவிடப்பட்டனால் இந்தியக்கிரிக்கெற்றின் ருமானத்தில் அடிவிழுந்தது.

இழந்தருமானத்தை ஓரவேனும் மீட்பற்காகஇலங்கைக்கு அழைப்பு விடுத்தது இந்தியா. எதுவிதறுப்பும்தெரிவிக்காது உடடியாகஇலங்கை ம்மம் தெரிவித்தது. இதேவேளை மேற்கு இந்தியத்தீவுகளிடம் இருந்து இழப்பீட்டைப்பெறுவற்காகட்டப்படி டிக்கை எடுக்கப்போவதாகஇந்தியா அறிவித்துள்ளது. கிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டதால் சுமார் 400 கோடி ரூபாஇழப்பு எனஇந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரானகிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டற்கு வீரர்கள் தான் காரம் எனமேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் பை அறிவித்துள்ள‌‌து. ம்பஒப்பந்தப்பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்றமேற்கு இந்தியகிரிக்கெற் பையின் கூற்றை வீரர்கள் நிராகரித்துள்ளர். வீரர்கள் ங்கத்தலைவர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீரர்களுக்கும் இடையேயானபிரச்சினைதான் இதற்கு முக்கியகாரம். மேற்கு இந்தியகிரிக்கெற் பை இதனை சுமுகமாகத்தீர்த்திருக்கலாம் எனறு இந்தியா ருதுகிறது.


மேற்கு இந்தியதீவுகளுடனான‌  கிரிக்கெற் தொடர்களுக்கு ஐந்து ருடங்கள் டைவிதிப்பது, .பி.எல் தொடர்களில் இருந்து மேற்கு இந்தியாதீவுகள் வீரர்களை நீக்குவது போன்றஅதிரடிமுடிவுகளைஇந்தியகிரிக்கெற் எடுக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது.மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களுக்கு ஆதவானமிக்ஞையை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது. .பி.எல்லில் இருந்து வீரர்களை வெளியேற்றுவதில்லை எனஇந்தியா தீர்மனித்துள்ள‌‌து. மேற்கு  இந்தியத்தீவுகள் வீரர்களுக்கானசிகர் ட்டாளம் இந்தியாவில் உள்ளது. அதனை இழக்கஇந்தியகிரிக்கெற்  விரும்பவில்லை. மேற்கு இந்தியகிரிக்கெற் வீரர்களை இந்தியா பாதுகாத்துள்ளது. ஆகையினால் இதற்கு  சுமுகமானமுடிவைக்காணும் சூழ்நிலைக்கு மேற்கு இந்தியத்தீவுகள் ள்ளப்பட்டுள்ளது.

இந்தியகிரிக்கெற்றுடன் கைத்தால் ருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தஉண்மை. இந்தியா விரும்பியதுபோலஐந்து ருடங்களுக்கு மேற்கு இந்தியாத்தீவுகளுடன் விளையாடாமல்விட்டால் அதன் பொருளாதாரதாக்கத்தை மாளிப்பது டினம். ஆகையினால் ஏதோ ஒரு ழியில் இந்தியாவைச்சமாதானப்படுத்தமேற்கு இந்தியத்தீவுகள் முயற்சி செய்யும்
இந்தியபாகிஸ்தான் அரசியல் பிரச்சினைகாரமாகஇந்தியகிரிக்கெற் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை. .பி.எல்லில்  விளையாடபாகிஸ்தான் வீரர்கள் னுமதிக்கப்படுவதில்லை. இதன் காரமாககிஸ்தான் கிரிக்கெற்றுக்கும் வீரர்களுக்கும் ருமானஇழப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை .பி.எல்லில் யிற்சியாளர்களாகவும் ர்ணனையாளர்களாகவும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் மையாற்றுகின்றர்.

ம்பநிலுவை காரமாகஇலங்கை வீரர்களும் மிகவும் துன்பப்பட்டர். ஆனால் எந்தநிலையிலும் இலங்கைக்கு அவமானம் ரும் வகையில் அவர்கள் ந்து கொண்டதில்லை. ம்பப்பிரச்சினை காரமாகமேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள்நாடுதிரும்பியதால் அந்தஇடத்தை நிரப்புவற்காகஇலங்கை வீரர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளர்திட்டமிடப்படாதஇந்தத்தொடர் இலங்கை வீரர்கள் மீது லிந்து திணிக்கப்பட்டுள்ள‌‌து.


இந்தியாவுக்கு எதிரானதொடரை இலங்கைவீரர்கள் எதிர்பார்க்கவில்லை. அனுபம் மிக்கரானங்ககாரது தில் உள்ளற்றை வெளிப்படையாகஅறிவித்துள்ளார்இந்தியவீரர்களுக்கு எதிராகவிளையாடுவற்கு யாராகஇல்லாதநிலையிலேதான் இலங்கைவீரர்கள் சென்றுள்ளர். முதல் மூன்று  ஒரு நாள் போட்டிகளில் டோனி விளையாடமாட்டார். டைசி இரண்டு போட்டி ஒரு நாள்  போட்டிகளிலும் டோனி விளையாடுவார். இந்தியஅணி முழுப்பத்துடன் உள்ளது.

 லிங்க‌, ங்கஹேரத்,அஜந்தமெண்டிஸ்  ஆகியோர் அணியில் இல்லாததனால்  ந்து வீச்சில்சற்று தள‌‌ர்வு உள்ளது. ங்ககாரம் இறங்குவாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்பவில்லை. எத்தகையஇக்கட்டானநிலையிலும் மன உதியுடன் விளையாடும் துணிவு இலங்கை வீரர்களிடம் உள்ளது. ஆகையினால் ஒருநாள் தொடரில் ப்புக்குப் ஞ்சமிருக்காது.   கிரிக்கெற்றின் வெற்றி என்பற்கு அப்பால் உலக்கிண்ணகிரிக்கெற் போட்டியில் விளையாடும் அணியில் இடம் பிடிக்கவேண்டும் என்றஅவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ளது என்பனால் அதிகட்சதிறமையை வெளிப்படுத்தவேண்டியநெருக்கடி  வீரர்களுக்குஉள்ளது.

இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியற்றுக்கு எதிரானதொடர்களில் வெற்றி பெற்றம்பிக்கையில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான்,தென்.ஆபிரிக்கா ஆகியற்றுக்கு எதிரான‌‌ தொடர்களில் தோல்வியந்தஇலங்கை இங்கிலாந்துக்கு எதிரான‌‌ தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை ஆகியநாடுகள் இணைந்து 1996 ஆம் ஆண்டு உலக்கிண்ணகிரிக்கெற் போட்டியை த்தின‌. அப்போது  இலங்கையில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி டைபெறுவனால் பாதுகாப்பு இல்லைஎன‌ அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்தியத்தீவுகளும் இலங்கையில் விளையாட றுப்புத் தெரிவித்த‌. இலங்கையில் எந்தவிதமானபாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை வெளிப்படுத்துவற்காகஇந்தியபாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இலங்கையில் விளையாடினார்கள்.

 இந்தியநாடாளுமன்றதேர்தல் காலத்தில் .பி.எல்லுக்கு பாதுகாப்பு முடியாது எனத்தியஅரசாங்கம் அறிவித்தனால்,2009 ஆம் ஆண்டு .பி.எல்லின் சிலபோட்டிகள் தென். ஆபிரிக்காவில் த்தப்பட்ட‌. அப்போது இந்திய, தென். ஆபிரிக்ககிரிக்கெற்  உறவுகள்கள் மிகஇறுக்கமாகஇருந்த‌. 2013 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்தியகிரிக்கெற் அணி  தென்.ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிகளின் அட்டணை ஒருதலைப்பட்சமாக‌‌ அறிவிக்கப்பட்டது எனக்குற்றம் சாட்டியது இந்தியா. அதன் காரமாகமேற்கு .இந்தியத்தீவுகளை னது நாட்டுக்கு அழைத்து இரண்டு டெஸ்ட்போட்டிகளை நடத்தியது.





தென்.ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200 ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200 ஆவது போட்டியை நடத்திதிருப்தியடைந்தது. இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக்கைவிட்டதனால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.

தமிழ்மிரர்

Saturday, October 11, 2014

தலைமை இல்லாது தடுமாறும் அ.தி.மு.க

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர். நீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டால் ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


மத்திய மாநில அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூலம் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான்ஜெயலிதாவுக்கு ண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவரை உடடியாகபிணையில் விடுதலைசெய்யவேண்டும் என்று அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தினர் குமுறுகிறார்கள்.ருணாநிதியின் அரசியல் ழிவாங்கல். காவிரிப்பிரச்சினையில்  குட்டு வைத்தஜெயலிதாவை ந்தர்ப்பம் பார்த்து ர்நாடம் ஞ்சித்துவிட்டது.பாரதீயதாக்கட்சியில் அரசியல் சித்து விளையாட்டு என்றரீதியில் அண்ணா திராவிடமுன்னேற்றக்கதினர் குற்றம் சாட்டுகின்றர்.






ஜெயலிதாவுக்கு எதிராக‌ 13 க்குகள் தாக்கல் செய்யப்பட்ட‌.ர் ரீவி க்கில் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டார். அப்போது ந்தன்செயலில் மதர்மபுரியில் மூன்று மாணவிகள் ஸ்ஸுடன் சேர்த்து எரிக்கப்பட்டர்.டான்சி நிலபேரக்கில் எச்சரிக்கப்பட்டார். இரண்டு க்குகள் நிலுவையில் உள்ள‌. ஏனையக்குகளில் நிரராதிஎனவிடுதலை செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு க்கில் இருந்து ப்பமுடியாது என்பதை ஜெயலிதாஅறிந்திருந்தார். அதனால்தான் இந்தக்கை இழுத்தடித்தார்.

ருமானத்துக்கு அதிகமானம் எப்படி ந்தது என்பதைஜெயலிதா நிரூபிக்கவில்லை. சிகலா,இளசி,சுதாகன் ஆகியமூவருக்கும் எந்தவிதமானருமானமும் இல்லை. நிறுவங்கஆரம்பிப்பற்கானம் எங்கிருந்து கிடைத்தது என்பதைஅவர்களால் நிரூபிக்கமுடியவில்லை. ஜெயலிதாவின் து, உடல்நிலை, வி,அந்தஸ்து ஆகியற்றை காரம் காட்டி பிணைமனு கோரப்பட்டது. மாநிலமுதல்வர் இப்படி மோசடிசெய்தால் அவரின் கீழே உள்ளர்கள் செய்யமாட்டார்களா எனந்தேகம் எழுப்பியநீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்  த்தில் ஜெயலிதா ட்டும் தான் இப்படிச்செய்யலாம் ற்றர்கள் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது  என்பது நீதிபதிக்குத்தெரியாது.


தீர்ப்பு ங்கப்படும் நாளன்று மிழமுதலமைச்சரான‌  ஜெயலிதா குற்றவாளிக்கூண்டில்   நின்றது  முதமைச்சர் விக்கு அவமானம். மிழத்துக்கு லைக்குனிவு. தொண்டர்கள் என்றபெயரில் மிழத்திலிருந்து சென்றர்கள்.நீதியைஅவதித்து விட்டர். ர்நாடபொலிஸாருடன் மிழஅமைச்சர்களும் ல்லுக்கட்டினர். மிழத்துக்கும் ர்நாடத்துக்கும் இடையேயானபிரச்சினையின் உச்சக்கட்டமாகஜெயலிதாவுக்கு ங்கப்பட்ட தீர்ப்பை அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் பார்க்கின்றர்.


 அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் பெயரிலே அண்ணா இருக்கிறார்.தேர்தல் நெருங்கும் போது எம்.ஜி. ஆர் முன்னிலைப்படுத்தப்படுவார்.ன் செயல்களின் மெளனசாட்சியாகக் கொடியிலே அண்ணா ஒற்றை விரலைக்காட்டியடி இருக்கிறார். அண்ணா திராவிடமுன்னேற்றக்கம் என்றால் ஜெயலிதாதான் என்பதே இன்றையநிலை.அவரின் ண்ணசைவிலே தான் எல்லாம் டைபெறுகின்ற. க்குப்பின்  யார் லைவர் என்பதை லைவர்கள் சூசமாகத் தெரிவிப்பார்கள்.ஆனால் ஜெயலிதா அப்படி யாரையும் ழி த்தவில்லை. அதனால் அடுத்து என்னசெய்வது எனத்தெரியாமல் டுமாறுகிறது அண்ணா திராவிடமுன்னேற்றக் ம்.

ஜெயலிதாவைத் திருப்திப்படுத்தவேண்டும் என்றநோக்கிலே ம்பங்கள் டைபெறுகின்ற‌.ஜெயலிதாவுக்கு எதிரானதீர்ப்பு வெளியானதும் சிறைத்தண்டனை அதிகம் அபராதத்தொகை மிகமிகஅதிகம் என்றநிலை ரிடம் காணப்பட்டது. ஜெயலிதாவுக்குச் சார்பாகஇருந்தக்களின் நிலையை க்குச்சாதமாகப்பயன்படுத்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக் த்தினர்தறிவிட்டர். ஜெயலிதாவின் இடத்தை நிரப்பக்கூடியஆழுமை மிக்கஒருவர் அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்ற விபரம் இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தடுமாறுகின்றனர்.

தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்த .பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது. முதல்வர் பதவிக்கு இழுக்கு.அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் சிறை வாசலில் காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி ரூபா ஊழல் செய்த லல்லுவுக்கு பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு  அதிகமாக 66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பிணை கொடுக்கலாம் தானே என வாதிடுகிறார்கள். ரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் வுதாலாவின் பிணை இரத்துச்செய்யப்பட்டது ஜெயலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியநியத்தில்முறைகேடு செய்தகுற்றத்துக்காக  அவருக்கு 2003 ஆம் ஆண்டு 10 ருடசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல் க்குறைபாட்டை காரம் காட்டி பிணை கோரினார். நீதிமன்றம் அவருக்கு பிணை ங்கியது. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் ந்து கொண்டதால் பிணை இரத்துச்செய்யப்பட்டு டையும் டி உத்தவிடப்பட்டது. ஜெயலிதா பிணையில் வெளிவந்தாலும் பொது நிகழ்ச்சிகளிலோ ட்சிக் கூட்டங்களிலோ ந்து கொள்ளமுடியாது.


 ஜெயலிதாவுக்கு பிணைங்கஆட்சேபனை இல்லை என்று அரப்பு க்கறிஞர் கூறியும் நீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். இது ஜெயலிதாவுக்கு பின்னடைவு. நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் த்தும் போராட்டங்களை நீதித்துறை  அவதானித்து ருகிறது. மிழத்தில் டைபெறும் போராட்டங்களால் பொதுமக்கள்  பாதிப்படைந்துள்ளர். இதனால் அன்ணா திராவிடமுன்னேற்றக்கத்தின் எதிர்காலம் பாதிப்படையும் நிலை உள்ளது.இப்போதையஆட்சியை க்கவைக்க‌  வேண்டியமை  அண்ணா திராவிட முன்னேற்றக் த்தின் முன்னால் உள்ளது. இல்லையேல் லை தூக்கமுடியாதஅதபாதாளத்தில் ட்சி விழுந்து விடும்.