Saturday, December 8, 2007

பெண் என்ற நர்த்தகி

பெண் என்ற நர்த்தகி

என் காவியம் பாடிடும் வேளையில்
இளமாமயில் ஆடுது சோலையில்
என் ஜதிகள் தேடிடும் போதினில்
இரு பாதங்கள் நடமிடும் சாலையில்
என் குரலில் பிறப்பது ராகம்
இரு கரங்களில் தெரிவது தாளம்
என் தாளங்கள் அவளிடம் சேரும்
அவள் பாவங்கள் அதற்கிணையாகும்

நவமணி
1.12.1996

No comments: