Tuesday, December 11, 2012

திரைக்குவராதசங்கதி50


 தமிழ்நாட்டின்மிகச்சிறந்தஎழுத்தாளர்களில்ஒருவர்ஜெயகாந்தன்.அவருடையசிறுகதை,குறுநாவல்,நாவல்என்பனவாசகர்களிடையேபெரும்தாக்கத்தைஏற்படுத்தின.அகிலனுக்குபின்னர்சாகித்யஅகடமிவிருதுபெற்றஇரண்டாவதுதமிழ்எழுத்தாளர்.ஒருவன்நண்பர்களும்,கொம்யூனிஸ்கட்சித்தோழர்களும்,படமாக்கினார்கள்அப்படத்தைஜெயகாந்ந்தன்இயக்கினார்.வெளியாகியது.படம்படுஅடைந்தது. ஆனால்,விருதுகள் பல பெற்று சிறந்த படமென புகழப்பட்டது.
           பாகப்பிரிவினைபோன்றவெற்றிப்படங்களைதயாரித்தஜி.என்.வேலுமணிஒரேநேரத்தில்மூன்றுபடங்களைதயாரிக்கதிட்டமிட்டார்.அதில்ஒருபடம்ஹிந்திப்படம்.ஜெயகாந்தனின்யாருக்காகஅழுதான்என்றகதையையும்தயாரிப்பதற்குஜி.என்.வேலுமணிதிட்டமிட்டார்.யாருக்காகஅழுதான்என்றபடத்தை ஸ்ரீதர் இயக்கநடிகர்திலகம்கதாநாயகனாகநடிப்பார்எனஅறிவிக்கப்பட்டது.வெள்ளிவிழாஇயக்குநர்எனபுகழப்பட்டஸ்ரீதரின்இயக்கத்தில்யாருக்காகஅழுதான்வெற்றிபெறும்எனஅனைவரும் நம்பினர். "எனதுகதைகளை என்னைத்தவிரவேறுஎவரும்டைரக்ட்பண்ணிவெற்றிபெறமுடியாது எனஎழுத்தாளர்ஜெயகாந்தன்பேட்டியொன்றில்தெரிவித்திருந்தார்.ஜெயக்காந்தனின்அந்தபேட்டிஸ்ரீதரின்மனதைபாதித்தது.அதன்விளைவுயாருக்காகஅழுதான்என்றகதைபடமாக்கும்பணிகைவிடப்பட்டது
.யாருக்காகஅழுதான்என்றகதைபடமானதில்மின்னல்என்றதயாரிப்பாளருக்குகுந்தமனவருத்தத்தைகொடுத்தது.படத்தயாரிப்புபற்றிசெம்பியூμட்ஸ்என்றவிநியோகத்தருடன்படத்தைப்பற்றிக்கதைத்துக்கொண்டிருந்தபோதுயாருக்காகஅழுதான்படம்கைவிடப்பட்டதைகூறினார்.ஜெயகாந்தனால்தானேடத்தயாரிப்புநின்றுபோனது.அப்படத்தைஜெயக்காந்தனேஇயக்கினால்நன்றாகஇருக்கும்எனஅவர்கள்விரும்பினார்கள்.யாருக்காகஅழுதான்என்றதனதுகதையைஇயக்கஜெயகாந்தன்ஒப்புக்கொண்டார்.நாகேஷ்,டி.எஸ்.பாலையா,கே.ஆர்.விஜயா,சகஸ்ரநாமம்ஆகியோரின்நடிப்பில் "யாருக்காகஅழுதான்'படமாகியது. கே.விஜயன், மல்லியம்ராஜகோபால் ஆகியோரின்உதவியுடன் ஜெயகாந்தன்அப்படத்தைஇயக்கினார்.மூன்றுமாதத்தில்3லட்சம்ரூபாசெலவில்யாருக்காகழுதான்படமானது.படப்பிடிப்புமுடிந்ததும்அதனைவாங்கிவெளியிடயாரும்முன்வரவில்லை.அப்படததைதயாரித்தவர்களேதமிழகம்எங்கும்படத்தைதிரைரையிட்டனர்.நல்லகதைஎனபோற்றப்பட்டஅப்படம்படுதோல்வி அடைந்தது.
யாருக்காகஅழுதான்வெளியாகிபன்னிரμண்டுவருடங்களின்பின்னர்அலிபாபாஎன்றத்திரிகைக்குஜெயகாந்தன்வழங்கியபேட்டிஅப்படத்தைதயாரித்தவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.நண்பர்கள்படமாக்குவதற்காக தேர்ந்தெடுத்த "யாருக்காகஅழுதான்' கதைஎனக்குஅவ்வளவாகபிடிக்காதது. அதைபடிக்கும்போதுஉண்டாகும்பயனையும்உருக்கத்தையும்படத்தைபார்க்கும்போதுஏற்படுத்தாதுன்பதைநான்அறிவேன்என்றுஅப்பத்திரிகைக்குஜெயகாந்தன்கூறியிருந்தார்.உண்மையிலேயேஅந்தக்கதையைப்படிக்கும்போதுஏற்பட்டஉருக்கம்படத்தைபார்க்கும்போதுஏற்படவில்லை.திரைμப்படத்துக்கும்பொருத்தமில்லாதகதைஎனதெரிந்தும்அதனைஇயக்குவதற்குஒப்புக்கொண்டஜெகாந்தனின் மனதில் இருந்தஉண்மை 12 வருடங்களின் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
ரமணி
மித்திரன்  04/03/2007
110

No comments: