Friday, March 1, 2013

வலையில் விழுந்த வேட்டைக்காரன்


சத்தியமங்கலம், மாதேஸ்வர காட்டுப்பகுதியில் தமிழக,கர்நாடக அதிரடிப்படைகளை அச்சுறுத்தி வந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதால் இரண்டு மாநிலங்களும் நிம்மதிப்பெரு மூச்சு விட்டுள்ளன.

  சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்கு பேரையும் தமிழக அதிரடிப்படைத்தலைவர் விஜயகுமார் தலைமையிலான குழு திட்டமிட்டு காட்டுக்கு வெளியே வரவழைத்து சுட்டுக்கொன்றுள்ளது.

  யானையை வேட்டையாடும் வீரப்பனின் வேட்டையில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் ஈடுபட்டன. இரண்டு மாநில அதிரடிப்படைகளுக்கும் தண்ணிகாட்டிய வீரப்பனின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கஎடுக்கப்பட்டமுயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த‌.

  வீரப்னின் முதல்வேட்டை சிறு திலேயே ஆரம்பித்து விட்டதாகவும் சிறுவதிலேயே ந்தத்துக்காகயானையைக்கொன்றதே முதல்,வேட்டைஎனவும், சுமார் 300 யானைகளை வீரப்பன் சுட்டுக்கொன்றிருப்பதாகவும் சிலல்கள் தெரிவிக்கின்ற‌.
 
1984 ஆம் ஆண்டு நான்குகர்நாடத்துறை அதிகாரிகளை வீரப்ன் சுட்டுக்கொலை செய்ததே முதல் கொலை. என்றாலும், 1987 ஆம் ஆண்டு த்தியங்கத்துறை அதிகாரியானசிதம்பத்தை வீரப்பன் சுட்டுக்கொலை செய்தபின்னரே வீரப்ன் ற்றியஅச்ச‌ம் அதிகாரிகள் த்தியில் எழுந்தது.

  ம்பிக்கையானஒருசிலரின் துணையுடன் வீரப்பன் லைமறைவாகஇருந்தபோது வீரப்பனைப்பிடிக்கும் ணி தீவிரமானது. வீரப்பனுக்கு உதவி செய்தர்கள் சித்திரதை செய்யப்பட்டார்கள். அதிரடிப்படைவீரர்களால் பெண்களில் ர் பாலியல்வல்லுற‌‌வுக்குட்படுத்தப்பட்டதாகனிதஉரிமைகள் ஆணைக்குழு குற்ற‌‌ம் சாட்டியதுவீரப்னுக்கு அவ்வப்போது உதவிவந்தநூற்றுக்கக்கானர்கள் ர்நாடத்திலும் மிழத்திலும் சிறை வைக்கப்பட்டர். க்கு வேண்டியர்களை ர்நாட‌,மிழஅதிரடிப்படையினரால் கொல்லப்பட்டதாலும் சித்திரதை செய்யப்பட்டதாலும் சீற்றடைந்தவீரப்ன் உளவாளிகளைக்கொலை செய்தான்.


  பொலிஸாருக்கும் வீரப்பனுக்கும் இடையில் ந்தநேரடி மோதலில் இரு குதியிலிம் ர் உயிரிழந்தர். பொலிஸாரினால் வீரப்னைப்பிடிக்கமுடியாதெனஉணர்ந்ததமிழக முதல்வர்ஜெயலிதா அதிரடிப்படையைகத்தில் இறக்கினார்.தேர்ந்தெடுக்கப்பட்டபொலிஸார் சிறப்புப்பயிற்சிகளின் பின்னர் அதிரடிப்படையில் இணைக்கப்பட்டர். அதேபோன்றே ர்நாடஅரசும் ன் ங்குக்கு அதிரடிப்படையை உருவாக்கியது.

 அதிரடிப்படையினரின் கிடுக்கிப்பிடியினால் வீரப்பனுக்கு உதவி செய்தர்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தர்.க்கு உதவிசெய்தர்களைத்துன்புறுத்தியபொலிஸாரையும் த்துறை அதிகாரிகளையும் வீரப்ன் தேடிச்சென்று ழிவாங்கினான்.வீரனுக்கு உதவி செய்தர்கள்மீது டி.எஸ்.பி சிதம்பநான் டுமையானசித்திரதை செய்தார்.சிதம்பநாதனைப்பிடித்தவீரப்ன் அவது லையை வெட்டி எடுத்துச்சென்று காட்டிலே புதைத்தான்.
இந்தச்செயல் பொலிஸார்மீது வீரப்பனுக்கு இருந்தகோபத்தை வெளிக்காட்டியஅதேவேளை வீரப்னைக்கொல்லவேண்டும் என்றவெறியை பொலிஸாருக்கு ஊட்டியது.


  வீரப்‌‌னின் ம்பி அர்ஜுனைப் பொலிஸார் விசாரனை செய்தபோது னைற் அருந்த் தி மானதாகப்பொலிஸார் தெரிவித்தர்.அர்ஜுனுடன் விசாரிக்கப்பட்டமேலும் இருவர் னைற் அருந்தி உயிரிழந்ததாகப்பொலிஸார் கூறினார்கள்.பொலிஸாரின் பிடியிலிருந்தர்களிடம் னைற் எப்படி வந்தது என்றகேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
 


வீரப்பன் யார்? அப்படி ஒருவன் இருக்கிறானா? என்றகேள்வி எழுந்தபோது க்கீரன் ஆசிரியர் கோபால் காட்டுக்குச்சென்று வீரப்னைப்பேட்டிகண்டு  வீரப்னின் உருவத்தை அம்பப்படுத்தினார்.ஜெயலிதாவின் ஆட்சிக்காலத்தில் வீரப்னின் சிறப்புப்பேட்டி ன் தொலைக்காட்சியில் ஒளிபப்பானது.வீரப்பனின் சிறப்பு ஒளிபப்பு அனைவரையும் வியப்படைய‌‌ வைத்தது. கோபாலின் துணிச்சலினால் நக்கீரனின் புலனாய்வுத்தல்கள் துல்லியமானது என்றஎண்ணம் ஏற்பட்டது.

 காட்டிலே இருக்கும் வீரப்பனை நெருங்கமுடியாதுஎன்பதை உணர்ந்தஅதிரடிப்படைத்தலைவர் விஜகுமார் காட்டிலிருக்கும் வீரப்பனை வெளியே ழைக்கும் உத்தியைத்திட்டமிட்டார்.வீரப்னின் ண் பார்வை குறைவடைந்தனால் முடிவெடுக்கும் நிலைக்குத்தன்னை உயர்த்திக்கொண்டசேத்துக்குளி கோவிந்தனின் டிக்கையே வீரப்னின் உயிருக்கு உலை வைத்தது.

   முகத்தைப்பார்த்தாலே ண்பன் யார் எதிரியார் என்பதைக்கூறிவிடும் திறமை வீரப்பனிடம் உள்ளது.வைகளின் விலங்குகளின் அசைவு ஒலி என்பற்றைக்கொண்டே காட்டுக்குள் ப்பதைக்கூறும் திறமை வீரப்பனிடம் உள்ளது.வீரப்பனுடன் இருந்தர் கொலப்பட்டுவிட்டர்,சிலர் சிறைப்பிடிக்கப்பட்டர்வீரப்பனைப்பிடிக்கும் ணியிலீடுபட்டஅதிரடிப்படையினர்தினமும் 20 கிலோ மீற்றர் ம் சென்று தேடுதல் செய்தர். யானை,பாம்பு எனற்றிடமிருந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டர்.

  லைவாழ்மக்களின் ம்பிகையைப்பெற்றவீரப்னிப்பிடிக்கவீரப்பனின் ழியிலேயேசெல்லவேண்டும் எனநினைத்தவிஜகுமார் லைவாழ் க்களுக்கு இலவச  முகாம்களை த்தினார். அங்குள்ளஇளைஞர் யுவதிகளுக்கு பொலிஸில் வேலைவெற்றுக்கொடுத்தார்.விஜகுமாரின் டிக்கையில் ங்கியசிலர் வீரப்பனைப்பற்றி துப்புக்கொடுத்தர்.

  வீரப்பன் ண் தெரியாமல் டுமாறுகிறான்,சேத்துக்குளி கோவிந்தன் லைமைப்பவியைப்பிடுக்கமுயற்சிசெய்கிறான்.க்கையாடல் செய்தசேதுமணி வீரப்னிடம் கெட்டபெயர் வாங்கியுள்ளான் குடும்பத்தைப்பார்ப்பற்கு ந்திரகெளடா ஆர்வமாகஉள்ளான்போன்றல்களை வீரப்பனின் ஆதவாளர்கள் த்தியில் ஊடுருவியவர்களின் மூலம் விஜகுமார் அறிந்து கொண்டார்.

  ண்பார்வையைச்சரி செய்யத்திரசிகிச்சை செய்வவேண்டும் என்பனால் த்திரசிகிச்சை என்றலையில் வீரப்பனைச்சிக்கவைக்கஅதிரடிப்படையினர் திட்டமிட்டர். விஜகுமாரின் கார்ச்சாரதியானன் வீரப்பனை வைத்தியசாலைக்குக்கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சாரதியாகமாறினார்.எஸ்.கே.எஸ் ஹிஸ்பிரல் சேலம் என்றஎழுத்துடன் பொலிஸ்வாகம் அம்புலன்ஸாகமாறியது. திட்டங்கள் அனைத்தும் மிகவும் இரசியமாகடைபெற்றன‌.

   திட்டமிட்டஅந்தநாள் ந்தது.பொலிஸ் உளவாளியானசாரதி வீரப்பன் குழுவினரை அம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையை நோக்கிச்சென்றார்.வீரப்பன் குழுவை எதிர்பார்த்துக்காத்திருந்தஅதிரடிப்படையினர் வீரப்பன் ரும் அம்புலன்ஸ் து பொறிக்குள் ரும்வரை காத்திருந்தர்.

   எதிர்பார்த்த‌ இடம் ந்ததும் ந்தேகமின்றி அம்புலன்ஸைப்பின் தொடர்ந்தலொறி ஒன்று அதனை முந்திச்சென்றது.அதிரடிப்படையின் திட்டப்படி இரண்டு லொறிகள் வீரப்பன் சென்றஅம்புலன்ஸின் இரண்டு க்கமும் நெருங்கிச்சென்ற‌.ஏற்கெனவே திட்டமிட்டடி அம்புலன்ஸின் சாரதி வாகத்தை நிறுத்திவிட்டு திறப்பையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.இரவு 10.30 ணி எங்கும் இருள். பொலிஸாரின் ஒலி பெருக்கி டையுமாறு உத்தவிட்டது.டையறுத்தவீரப்பன் கோஷ்டி சுட்டனால் அதிரடிப்படையும் சுட்டது.துப்பாக்கிச்சூட்டில் சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்குபேரும் கொல்லப்பட்டர்.

   20 ருடங்களுக்கு மேலான் போராட்டத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.ஆனால்,வீரப்பனின் த்தில் ந்தேகம் இருப்பதாகவும் டையவிரும்பியவீரப்பன் ண்டையை ஆரம்பித்திருக்கமாட்டான் என்றும் வீரப்பனுக்குச்சார்பானர்கள் கூறுகின்றர்.வீரப்பனுடன் ர்மங்களும் மூடிமறைக்கப்பட்டுவிட்ட‌.

  வீரப்பனின் ம் மிழ‌, ர்நாடஅரசுகளுக்கு ந்தோசத்தைக்கொடுத்துள்ளது.ஆனால் லைவாழ் க்களுக்கும் ர்நாடத்தில் உள்ளமிழர்களுக்கும்வீரப்பனின் றைவு பேரிழப்பு.மிழத்தின்  கெளத்தை வீரப்பனின் ம் தூக்கிநிறுத்தியுள்ளது.
ர்மா
மெட்ரோநியூஸ் 22/09/2004

No comments: