Sunday, June 30, 2013

வடக்கே போகும் மெயில் சிறப்புரை திரு கே.எஸ்.சிவகுமாரன்



வடக்கே போகும் மெயில் நூல் வெளியீட்டு விழாவில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றிய சிறப்புரை
 தலைவர் அவர்களுக்கும் மேடையில் வீற்றிருப்பவர்களுக்கும் சபையோருக்கும் வணக்கம்.
 நான் பேச வந்திருப்பது புத்தகத்தைப்பற்றியல்ல.எனக்குப்பணிக்கப்பட்ட விசயம் ரவிவர்மாவின் புதியதொரு பக்கத்தைப்பற்றி எடுத்துக்கூறுவதாகும். அவர் பத்திரிகைகளில் வெவ்வேறு துறைகளைப்பற்றி எழுதியுள்ளார். அதில் ஒன்று சினிமா.இந்த விசயத்திப்பற்றிப்பேசமுன்னர் இந்த விழாவிலேராஜ ஸ்ரீ காந்தன்  அவர்களுக்கு நான் மெளனமாக எனது காணிக்கையை அல்லது அன்பைத்தெரியப்படுத்துகிறேன்.அவருடைய சிறுகதைகளில் ஒன்றான ஜேன் ஆச்சியை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அது ரஜீவ விஜய சிங்க அவர்கள்தொகுத்த பிரிஜிஸ் என்றதொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
 ண்பர் சூரன்  விவர்மா அவர்கள் ஒரு த்திரிகையாளர் என்பதை அறிவோம் ஆயினும் அவர் ன்னை முன்னிலைப்படுத்திச்செயற்படாததனால் அவர் ற்றியமுழு விபங்களையும் நான் அறியவில்லை.
 வீரகேசரிபத்திரிகையில்ஒருகட்டுரையைவெளியிடுவற்காகஅலுவத்துக்குச்சென்றபோது விவர்மா அவர்களைத்தற்செயலாகச்சந்தித்தேன். அப்போது அவர்  மெட்ரோ நியூஸ் த்திரிகையின் ஆசிரியராகஇருந்தார். பின்னர் தினன் த்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு. ராஜ ஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதையும் அறிந்தேன்.
 திரு விவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச்செய்திப்பகுப்பாளராகவும் மெட்ரோவில் எழுதுவதை சிலவேளைகளில் நான் பார்திருக்கிறேன்.கொழும்புதமிழ்ச்சங்கவிழா ஒன்றில் ந்துகொண்டபோது து நூல் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அந்தவிழாவிலே நான் ந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.நானும் அதற்கு உடன் ட்டேன்.அதன் பின்னர் அவர் என்னிடம் கூறினார் புத்தக் வெளியீட்டு விழாவிலே து நூலைத்திறனாய்வு செய்யவேண்டியதில்லை தான் எழுதியசினிமாக்கட்டுரைகளை வைத்து சிறப்பானவிமர்சத்தை அறிமுகம் செய்யவேண்டும்  என்றார்.
 எனக்குத்தர்மங்கமான நிலைமை ரவிவர்மாவின் சினிமாக்கட்டுரைகளைப்படித்ததில்லைமிழில் சினிமாக்கட்டுரைகளை எழுதுவதை நான் அண்மைக்காலமாகநிறுத்தி வைத்துள்ளேன். விவர்மா ஒருகற்றை த்திரிகைக்கட்டுரைகளைத்தந்தார். ணி என்றபெயரில் விவர்மா எழுதியகட்டுரைளைப்படிக்கத்தந்தார். இதற்கு நான் அவருக்கு ன்றி சொல்லவேண்டும்.ஏனெனில் விவர்மா அவர்கள் எனக்கு புதியதொரு மிழ் சினிமாவைக்காட்டியுள்ளார்.
 சினிமா ற்றியஇவது பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தொடர்ச்சியாகஇருநூறுக்கும் மேற்பட்டட்டுரைகளை திரைக்கு ராதங்கதி என்றலைப்பில் எழுதியுள்ளார்.பாடல் பிறந்ததை என்றலைப்பில் விஞர் ண்ணதாசனின் பாடல்கள் ற்றியற்றொருதொடரை எழுதியுள்ளார்.எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் மறைவுபற்றியட்டுரை, மைக்கல் க் ன் என்றஅமெரிக்கநாட்டியபாடர் ற்றியட்டுரை மிழ் வாசர்களுக்கு அவரைப்பற்றியநல்தொரு அறிமுகத்தைக்கொடுத்துள்ளது.
 சிவாஜிகணேசனின் றைவு குறித்து இமம் சரிந்தது என்ற தலைப்பில் தினக்குரல் புதன் ந்தத்தில் கட்டுரைஎழுதியுள்ளார். சின்னத்திரையைச்சீரழிக்கும் ற்கொலைகள் என்றட்டுரயை எழுதியுள்ளார். விவர்மா அவர்கள் மூக அக்றை கொண்டத்திரிகையாளர்.அவருடையஞ்சக்கட்டுரைள் இதற்குச்சான்று.
 வீரகேசரி வாரவெளியீட்டில் இவர் எழுதியட்டுரைகள் தியானவை திரை உலகில் றிக்கப்பட்டதைகள்,மிழில் வெளியானபிறமொழிப்படங்கள்,ம் மாறியமிழ்ப்பங்கள்   என்சிறப்பானவை.
 திரைப்பத்தை ஆழமாக்கணிப்பிட்டு திறனாய்வுசெய்வது இது இலக்கியத்திறனாய்வுபோன்றதாகும்.திரைப்பத்தில் உள்ளசீர்கேடுகளை அம்பலப்படுத்தி ண்டம் அல்து விமர்சம் என்றகையில் வெளியிடுவது.சினிமா ற்றியருத்துக்களை சுவாரஸ்சியமாகஞ்சமாகவாசர்களுக்கு கொடுப்பது.இந்தமூன்று கையிலும் சிறப்பாகளை வாசர்களுக்கு கொடுத்துள்ளார் விவர்மா.

No comments: