Saturday, October 11, 2014

தலைமை இல்லாது தடுமாறும் அ.தி.மு.க

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர். நீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டால் ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


மத்திய மாநில அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூலம் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான்ஜெயலிதாவுக்கு ண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவரை உடடியாகபிணையில் விடுதலைசெய்யவேண்டும் என்று அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தினர் குமுறுகிறார்கள்.ருணாநிதியின் அரசியல் ழிவாங்கல். காவிரிப்பிரச்சினையில்  குட்டு வைத்தஜெயலிதாவை ந்தர்ப்பம் பார்த்து ர்நாடம் ஞ்சித்துவிட்டது.பாரதீயதாக்கட்சியில் அரசியல் சித்து விளையாட்டு என்றரீதியில் அண்ணா திராவிடமுன்னேற்றக்கதினர் குற்றம் சாட்டுகின்றர்.






ஜெயலிதாவுக்கு எதிராக‌ 13 க்குகள் தாக்கல் செய்யப்பட்ட‌.ர் ரீவி க்கில் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டார். அப்போது ந்தன்செயலில் மதர்மபுரியில் மூன்று மாணவிகள் ஸ்ஸுடன் சேர்த்து எரிக்கப்பட்டர்.டான்சி நிலபேரக்கில் எச்சரிக்கப்பட்டார். இரண்டு க்குகள் நிலுவையில் உள்ள‌. ஏனையக்குகளில் நிரராதிஎனவிடுதலை செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு க்கில் இருந்து ப்பமுடியாது என்பதை ஜெயலிதாஅறிந்திருந்தார். அதனால்தான் இந்தக்கை இழுத்தடித்தார்.

ருமானத்துக்கு அதிகமானம் எப்படி ந்தது என்பதைஜெயலிதா நிரூபிக்கவில்லை. சிகலா,இளசி,சுதாகன் ஆகியமூவருக்கும் எந்தவிதமானருமானமும் இல்லை. நிறுவங்கஆரம்பிப்பற்கானம் எங்கிருந்து கிடைத்தது என்பதைஅவர்களால் நிரூபிக்கமுடியவில்லை. ஜெயலிதாவின் து, உடல்நிலை, வி,அந்தஸ்து ஆகியற்றை காரம் காட்டி பிணைமனு கோரப்பட்டது. மாநிலமுதல்வர் இப்படி மோசடிசெய்தால் அவரின் கீழே உள்ளர்கள் செய்யமாட்டார்களா எனந்தேகம் எழுப்பியநீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்  த்தில் ஜெயலிதா ட்டும் தான் இப்படிச்செய்யலாம் ற்றர்கள் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது  என்பது நீதிபதிக்குத்தெரியாது.


தீர்ப்பு ங்கப்படும் நாளன்று மிழமுதலமைச்சரான‌  ஜெயலிதா குற்றவாளிக்கூண்டில்   நின்றது  முதமைச்சர் விக்கு அவமானம். மிழத்துக்கு லைக்குனிவு. தொண்டர்கள் என்றபெயரில் மிழத்திலிருந்து சென்றர்கள்.நீதியைஅவதித்து விட்டர். ர்நாடபொலிஸாருடன் மிழஅமைச்சர்களும் ல்லுக்கட்டினர். மிழத்துக்கும் ர்நாடத்துக்கும் இடையேயானபிரச்சினையின் உச்சக்கட்டமாகஜெயலிதாவுக்கு ங்கப்பட்ட தீர்ப்பை அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் பார்க்கின்றர்.


 அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் பெயரிலே அண்ணா இருக்கிறார்.தேர்தல் நெருங்கும் போது எம்.ஜி. ஆர் முன்னிலைப்படுத்தப்படுவார்.ன் செயல்களின் மெளனசாட்சியாகக் கொடியிலே அண்ணா ஒற்றை விரலைக்காட்டியடி இருக்கிறார். அண்ணா திராவிடமுன்னேற்றக்கம் என்றால் ஜெயலிதாதான் என்பதே இன்றையநிலை.அவரின் ண்ணசைவிலே தான் எல்லாம் டைபெறுகின்ற. க்குப்பின்  யார் லைவர் என்பதை லைவர்கள் சூசமாகத் தெரிவிப்பார்கள்.ஆனால் ஜெயலிதா அப்படி யாரையும் ழி த்தவில்லை. அதனால் அடுத்து என்னசெய்வது எனத்தெரியாமல் டுமாறுகிறது அண்ணா திராவிடமுன்னேற்றக் ம்.

ஜெயலிதாவைத் திருப்திப்படுத்தவேண்டும் என்றநோக்கிலே ம்பங்கள் டைபெறுகின்ற‌.ஜெயலிதாவுக்கு எதிரானதீர்ப்பு வெளியானதும் சிறைத்தண்டனை அதிகம் அபராதத்தொகை மிகமிகஅதிகம் என்றநிலை ரிடம் காணப்பட்டது. ஜெயலிதாவுக்குச் சார்பாகஇருந்தக்களின் நிலையை க்குச்சாதமாகப்பயன்படுத்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக் த்தினர்தறிவிட்டர். ஜெயலிதாவின் இடத்தை நிரப்பக்கூடியஆழுமை மிக்கஒருவர் அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்ற விபரம் இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தடுமாறுகின்றனர்.

தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்த .பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது. முதல்வர் பதவிக்கு இழுக்கு.அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் சிறை வாசலில் காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி ரூபா ஊழல் செய்த லல்லுவுக்கு பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு  அதிகமாக 66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பிணை கொடுக்கலாம் தானே என வாதிடுகிறார்கள். ரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் வுதாலாவின் பிணை இரத்துச்செய்யப்பட்டது ஜெயலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியநியத்தில்முறைகேடு செய்தகுற்றத்துக்காக  அவருக்கு 2003 ஆம் ஆண்டு 10 ருடசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல் க்குறைபாட்டை காரம் காட்டி பிணை கோரினார். நீதிமன்றம் அவருக்கு பிணை ங்கியது. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் ந்து கொண்டதால் பிணை இரத்துச்செய்யப்பட்டு டையும் டி உத்தவிடப்பட்டது. ஜெயலிதா பிணையில் வெளிவந்தாலும் பொது நிகழ்ச்சிகளிலோ ட்சிக் கூட்டங்களிலோ ந்து கொள்ளமுடியாது.


 ஜெயலிதாவுக்கு பிணைங்கஆட்சேபனை இல்லை என்று அரப்பு க்கறிஞர் கூறியும் நீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். இது ஜெயலிதாவுக்கு பின்னடைவு. நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் த்தும் போராட்டங்களை நீதித்துறை  அவதானித்து ருகிறது. மிழத்தில் டைபெறும் போராட்டங்களால் பொதுமக்கள்  பாதிப்படைந்துள்ளர். இதனால் அன்ணா திராவிடமுன்னேற்றக்கத்தின் எதிர்காலம் பாதிப்படையும் நிலை உள்ளது.இப்போதையஆட்சியை க்கவைக்க‌  வேண்டியமை  அண்ணா திராவிட முன்னேற்றக் த்தின் முன்னால் உள்ளது. இல்லையேல் லை தூக்கமுடியாதஅதபாதாளத்தில் ட்சி விழுந்து விடும்.  

No comments: