Wednesday, April 24, 2013

வடக்கேபோகும் மெயில் மங்கள விளக்கேற்றிய பிரமுகர்கள்

திரு.வீ.தனபாலசிங்கம்
தினக்குரல் பிரதம பொறுப்பாசிரியர்.
திருமதி.அன்னலட்சுமி ராஜதுரை
கலைக்கேசரி ஆசிரியை
கலாபூஷணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகர்.
கவிஞர்.திருமதி.மியூரியல் ஜெயானந்தசா மி
திரு.வீ.தேவராஜ்
மூத்தஊடகவியலாளர்
புரவலர் ஹாசிம் உமர்
சூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.  
திரு.தி.ஞானசேகரன்
ஞானம் ஆசிரியர்.

No comments: