Friday, April 26, 2013

வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்

இரா.யோகராஜன்{நிகழ்ச்சியைத்தொகுத்து வழிநடத்தினார்.}
.ஆர்.வி.லோஷன்{ரவிவர்மாவின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
கே.எஸ்.சிவகுமாரன்.{ரவிவர்மாவின் சினிமாக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
பேராசிரியர்.மா.கருணாநிதி{நூல் அறிமுக உரை}
மேமன் கவி{ ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரை}
மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ்{தலைமை உரை}
 
வதிரி.சி.ரவீந்திரன்.[வரவேற்புரை
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியஆசிரியை  திருமதி.திலகா மகேஸ்வரன்
Add captionசூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.   
வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்ராஜ ஸ்ரீ காந்தனின்  படத்துக்கு சட்டத்தரணி செ. பேரின்பநாயகம் மல‌ர்மாலை சூட்டுகிறார்.

No comments: