Friday, June 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 34



கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜே.கே.பி. என்ற இசை விற்பன்னரிடம் சங்கீதம், பயில வந்த இளம் பெண் அவரின் சாரீரத்தில் மயங்கி தன் சரீரத்தைக் கொடுத்து ஒரு குழந்தைக்குத்தாயாகும்ஒருவரிக்கதையுடன்வெளியானபடம்1985ஆம்ஆண்டுவெளியானசிந்துபைரவி.இசையுடன்சம்பந்தப்பட்டவலுவானகதைஅமைப்பும்இசைஞானியின்இசைவேள்வியும்திருமணமாகாதபெண்ணுக்குப்பிறந்தவள்திருமணமாகமலேஒருகுழந்தைக்குத்தாயானவிபரீதத்தைமறைத்துவிட்டன
    கண்டிப்பு,ஒழுக்கம்,நேர்மைஎன்பனவற்றுக்குமுதலிடமகொடுப்பவர் பிரபல கர்நாடக இசை ஜாம்பவான் சிவகுமார்.மதுஅருந்திவிட்டுமேடையில்இருக்கும்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷைமேடையிலிருந்துஇறக்கிவிட்டுஅதற்கானகாரணத்தைசபையிடம்கூறிமன்னிப்புக்கேட்டுவிட்டுமகாகபதியுடன்கச்சேரியைஆரம்பிக்கிறார்சிவகுமார்.மிருதங்கம்இல்லாதஇசைக்கச்சேரிகளைகட்டுகிறது.இயக்குநரின்காட்சிஅமைப்புசிவகுமாரின்நடிப்பு,டாக்டர்கே.ஜே.ஜேசுதாஸின்குரல்அத்தனையும்காட்சியைமெருகூட்டுகின்றன.இளையராஜாவின்இசைஒருபடிமேலேபோய்காதில்ரீங்காரமிடுகிறது.இசைமேதைசிவகுமாரின்இசைக்குஉலகெங்கும்பெருமதிப்பு.அவரதுஇசைக்குமயங்கிரசிகர்களானவர்கள்ப‌லர்.சிவகுமாரின்இசைக்கச்சேரிநடக்கும்மண்டபங்கள்கட்டுக்கடங்காதகூட்டத்தால்நிரம்பிவழியும்.தனதுஇசைஅனுபவங்களைபலருடன்பகிர்ந்துமகிழும்சிவகுமார்வீட்டிலேஇசையைப்பறறி கதைக்க முடியாத நிலை அவரின்மனைவிசுலக்க்ஷனாவுக்குஇசைஞானம்சிறிதளவுகூடஇல்லை.இசைஎன்றால்கிலோஎன்னவிலைஎனக்கேட்கும்அப்பாவிசுலக்க்ஷனாவுக்குகுழந்தைஇல்லை என்ற கவலை உள்ளது. தனது மனைவிக்கு இசைஅறிவுஇல்லைஎன்றகவலையில்தினமும்கூனிக்குறுகுகிறார்சிவகுமார்.
            சிவகுமாரின்கர்நாடகஇசையில்ரசிகர்கள்மயங்கிஇருக்கும்வேளையில்தமிழ்இசைக்குநீங்கள்ஏன்முக்கியத்துவம்கொடுப்பதில்லைஎன்றகுரல்ஒன்றுஆக்ரோஷமாகஎழுகிறது.சிவகுமாரின்இசைக்குஅடிமையானவர்கள் தமிழ் இசை ஏன் பாடுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய சுஹாஷினியைஅடக்கமுனைகிறார்.சகலரையும்அமைதிப்படுத்தியசிவகுமார்சுஹாசினியைமேடைக்குஅழைத்து தமிழிசையைப்பற்றிகேள்விகேட்டுவிட்டுஅவமானப்படுத்துகிறார்.தமிழிசையின்பெருமையைவிபரிக்கிறார்.சுஹாசினிஅப்போதுதமிழ்பாடல்ஒன்றைப்பாடிரசிகர்களின்ஆதரவைப்பெறும்படிசவாலவிடுக்கிறார்சிவகுமார்.பாடறியேன்படிப்பறியேன்பள்ளிக்கூடம்தான்அறியேன்ஏடறியேன்எழுத்தறியேன்எழுத்துவகைநான்அறியேன்என்றுபாடியவாறுகைவிரலைசுண்டிதாளம்போடுகிறார்சுஹாசினி.சுஹாசினியின்இசையில்இலயித்தசிவகுமாரின்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷ்மிருதங்கம்வாசிக்கதயாராகுகிறார்.தன்னைசுதாகரித்தடில்லிகணேஷ்கையைகட்டிககொண்டு இருக்கிறார். சிவகுமாரின்கண்அசைவின்பின்மிருதங்கம்இசைக்கிறார்டெல்லிகணேஷ்.சிவகுமாரின்கையசைவின்பின்னர்வயலின்கலைஞரும்சுஹாசினியின்பாடலுக்குபின்னணிஇசை வழங்குகிறார். தமிழ் பாடலை பாடி விட்டு சிவகுமார் பாடிய கர்நாடக இசைப் பாடலைபாடிமுடிக்கிறார்சுஹாசினி.சுஹாசினியின்தமிழ்இசைபாடலில்மயங்கியரசிகர்கள்கைதட்டிஆரவாரம்செய்கிறார்கள்.சிவகுமார் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி வேண்டா வெறுப்பாகக் கை தட்டுகிறார்.
       சிவகுமாரின்கர்நாடகஇசையில்சுஹாசினியும்சுஹாசினியின்தமிழ்இசையில்சிவகுமாரும்மயங்குகிறார்.சிவகுமாரின்நண்பர்நீதிபதியின்வீட்டில்சுஹாசினியைபாடும்படிகேட்கிறார்கள்.அப்போது நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடுகின்றார். அப்பாடலின் வரிகள் அனைத்தும் சுஹாசினியின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தாயும் மகளும்ஒருவரைஒருவர்உறவுகூறமுடியாத நிலையில் வாழ்வதை வைரமுத்து உணர்ச்சிகரமான வரிகளில் வடித்துள்ளார்.
இசையைப்பற்றி ஆய்வு செய்வதற்காக முனைந்த சிவகுமாரும் சுஹாசினியும் இசை பற்றியே நாள் முழுவதும் கதைக்கிறார்கள். சிவகுமாரின் மனைவி சுஹாசினிக்கு கணவன் மீதும் சுஹாசினி மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரும் மறுக்கின்றனர். விதி இருவரையும் சேர்க்கிறது. எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று சிவகுமார் கூறினாரோ அவையெல்லாவற்றையும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சிவகுமாரின் இசையைப் பணத்தால் வாங்க ஒருவர் முயற்சித்த போது இசை மீது கொண்ட விசுவாசத்தால் அவனை விரட்டியடிக்கிறார். மதுவுக்கு அடிமையான சிவகுமார் மது போத்தலுக்கா தன்னால் விரட்டப்பட்டவனிடம் சரணடைந்து தண்ணித்தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் என்று பாடுகின்றார்.

சிவகுமார் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் கெட்ட நடத்தையால் அவரை விட்டு விலகுகின்றனர். இசை உலகில் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகிறது. இசை உலகில் அவரது கெõடி மீண்டும் பறக்க வேண்டும் என்று சுஹாசினியும் சுலக்சனாவும் விரும்புகின்றனர். சிவகுமாருடன் ஏற்பட்ட உறவால் தாயாகிய சுஹாசினியும் குழந்தையைப் பெற்று சுலக்சனாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். தன் தவறுகளை உணர்ந்த சிவகுமார் மீண்டும் இசை உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.

அன்பு, அடக்கம், பொறுமை நிறைந்த மனைவி வீட்டில் இருக்க இசையைப் பற்றிப் படிக்க வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கதாநாயகனை தமிழ் ரசிகர்கள் வெறுக்கவில்லை. வெள்ளி விழாக் கொண்டாடிய இப்படம் பின்னாளில் பாடகி சித்ராவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. சிவகுமார் இசைக் கலைஞராக வாழ்ந்தார். இப்படியும் அப்பாவிப் பெண்ணா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் சுலக்சனா. சுஹாசினியின் சுறுசுறுப்பும் உருக்கமும் மனதில் பதிந்துவிட்டது. டெல்லி கணேஷ், கனகராஜ் ஆகியோரின் நகைச்சுவை படத்துக்கு கலகலப்பூட்டியது. மணிமாலா சிவச்சந்திரன் மீரா ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

சுஹாசினியின் பெயர் சிந்து, சுலக்சனாவின் பெயர் பைரவி. இரண்டு கதாநõயகிகளின் பெயரை இணைத்து சிந்து பைரவி என்று பெயரிட்டார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் பெண் பாத்திரங்களுக்கு ராகங்களின் பெயரைச் சூட்டியது போலவே சிந்துபைரவி படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் ராகங்களின் பெயரைச் சூட்டினார். படத்தின் பெயரும் ராகத்தின் பெயரில் அமைந்துள்ளது.

சிந்துபைரவி படத்தில் சுலக்சனாவைத் தவிர அனைத்துப் பாத்திரங்களும் இசை ஞானம் உள்ளவர்கள் நீதிபதியின் கார்ச்சாரதியே இசையைப் பற்றி விளக்கமளிக்கிறார். வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் படத்தின் கதைக்கு வலுச் சேர்க்கின்றன. இசைஞானி இளையராஜா இசை வேள்வியை நடத்தியுள்ளார். டாக்டர் கே.@ஜ. ஜேசுதாஸ் சின்னக்குயில் சித்ரா ஆகியோரின் குரல்களின் பாடல்கள் மனதைவிட்டு வெளியேற மறுக்கின்றன.

ரமணி
மித்திரன்03/06/12

No comments: