Saturday, June 25, 2016

சூரன்


காத்தார் சூரன்
சைவத்தை.
ஆறுமுக நாவலரின் 
சாதிய வக்கிரத்திலிருந்து
காத்தார் சூரன்
ஏழைச் சாதிகளின் 
கல்வியை.
காத்தார் சூரனை 
செல்லக்குட்டி கணேசன்
சிலை வடிவில்.

 
-
கனகசபாபதி செல்வநேசன் –

No comments: