Sunday, October 28, 2012

திரைக்குவராதசங்கதி 45


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மக்கள்திலகத்துக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌ ர‌ வித்தது. அப்போது ஜேப்பிரியாரின் உந்துதலினால் .வி.எம். ர‌வணன், பா ர‌தி ராஜா,சித் ரா லட்சுமணன் ஆகியோர் பஞ்சு அருணாசலத்தின் வீட்டில் கூடி மக்கள்திலகத்துக்குபாராட்டுவிழாஎடுத்தனர்.திரைஉலகம்டாக்டர்எம்.ஜிஆருக்குஎடுத்தஅந்தவிழாநடந்துசிலநாட்களில்மக்கள்திலகம்நோய்வாய்ப்பட்டார்.அவரின்உடல்நிலைமோசமாகியதால்சிகிச்சைக்காகஅமெரிக்காவுக்குகொண்டுசெல்லப்பட்டார்.மக்கள் திலகம் அமெரிக்காவில்சிக்கிச்சைபெற்றவேளைதமிழகசட்டச்சபைத் தேர்தலுக்குரியஏற்பாடுகள்மும்முரமாகநடைபெற்றன.அப்போதுஎம்.ஜி.ஆர்இறந்துவிட்டார்.என்றவதந்திதமிழகம்முழுவதும்பரவியது.மக்கள்திலகத்தின்ஆதர வா ளர்கள்அதனைநம்பவில்லை.எதிர்கட்சியினர்அந்தவதந்திஉண்மைஎன்றேஅடித் துக் கூறினார்கள்.உண்மை எது பொய் எது எனத் தெரியாதுநடுநிலையாளர்கள் தவித்தனர்.

 இந்த இக்கட்டான நே ர‌த்தில் மக்கள்திலகத்தின் மிக நெருங்கிசகாவானஆர்.எம். வீரப்பனிடமிருந்துஏ.வி.எம்.சரவணனுக்குதொலைபேசிஅழைப்புவந்தது.அந் த‌ தொலைபேசி அழைப்பைஅடுத்து .வி.எம் வணன்ஆர்.எம்.வீரப்பனின்வீட்டிற்கு சென்றார்.என்னிடம்ஒருடேப்இருக்கிறது.அதனைஎன்.டி.எல்சிவிஸ்டத்தில்தா ன் பார்க்கலாம்.அந்தமெஸின்என்னிடம்இல்லை.எல்.ஆர்நாராயணனிடம்அந்தமெஷின்உண்டு. அங்கே சென்று பார்ப்போம். என்றுஆர்.எம்.வீரப்பன்கூறினார்.ஆர்.எம். வீ ர‌ப்பன் கூறியதும் அதில்ஏதோ ஒரு விசேடம் இருப்பதை உணர்ந்தார்ஏ.வி.எம்ச ர‌வணன். அங்கிருந்தே .எல் .ஆர் .நா ராயணனுடன்தொலை பேசியில் தொடர்பு
கொண்டு அந்தமெஷினைஆர்.எம்.வீ ர‌ப்பனின்வீட்டிற்குச்கொண்டு வரும்படி கூறினார்.எல். ஆர். நா ராயணன் கொண்டு வந்தமிஷினின் அந்த டேப்பைப் போட்டுப்பார்த்ததும் .வி. எம். ர‌வணனும்அங்கிருந்தவர்களும் ந்தோஷப்பட்டனர்
  .அந்த டேப்பில் மக்கள் திலகம் சாப்பிடுகிறார். சாப்பாடு கையில் இருந்துநழுவி விழுகிறது.பத்திரிகைபார்க்கிறார்.கதைக்கிறா ர் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அசைக்கமுடியாதஆதர‌ மாக அந்த டேப் இருந்தது. இந்த டேப்பை இங்கு மக்கள் மத்தியில்போட்டுக் காட்ட வேண்டும் .இதில் பலபி ர‌திகள் வேண்டும். இந்த சிஸ்டத்தைமாற்றி எடுக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்யலாம் என ஆர்.எம்.வீ ர‌ப்பன் கேட்டார்.அன்று தமிழகத்தில் தொழில் நுட்பவசதிகள் இல்லை. ஆகையால் சிங்கப்பூரில்இதை மாற்றக் கூடிய தொழில் நுட்பவசதிகள் இருப்பதாக ர‌வணனின் மகன்குகன் கூறினார்.அந்த சிஸ் ர‌த்தை மாற்றும்பொறுப்பை அவர்களிடமே கொடுத்துவிட்டார் ஆர்.எம். வீ ர‌ப்பன்.
 அந்தடேப்பைசிங்கப்பூருக்குகொண்டுசெல்வதனால்கஸ்டம்அதிகாரிகளின்கேள்விகளுக்குபதில்கூறவேண்டிஇருக்கும்.சட்டச்சிக்கல்கள்எழும்என்பதாலஅவர்கள்தங்களிடம்உள்ளமெஷின்ஒன்றுபழுதடைந்ததாகக்கூறஅந்தடேப்பைமெஷினுககுள்வைத்துசிங்கப்பூருக்குஅனுப்பினார்கள்.சிங்கப்பூரிலிருந்துசிஸ்டம்மாற்றப்பட்டுவந்த ப்பைஎடிட்செய்யும்பொறுப்பும்ஏ.வி.எம்சரவணனிடம்கொடுக்கப்பட்டது
.எஸ்.பி.முத்துராமன்,வலம்புரிஜான்,வைரமுத்துஆகியோரின்ஒத்துழைப்புடன் எ ம்.ஜி.ஆர்உயிரோடுஇருக்கும்வீடியோபிரசாரப்படம்தயாரானது.தேர்தல்மேடைகளில்அந்தடேப்போட்டுக்காண்பிக்கப்பட்டது.மக்கள்திலகம்உயிருடன்இருப்பதைஅனைவரும்நம்பினர்.சினிமாவில்புகழ்பெற்றுவிளங்கும்ஏ.வி.எம்.நிறுவனத்தைச் சேர்ந்த எவருமவெளிப்படையாக ர‌சியலில் இறங்கியதுகிடையாது. ஆர். எம். வீ ரப்பனின்வேண்டுகோளுக்காகவேஅந்தஉதவியைச்செய்தார்கள்.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்வெற்றிபெறுவதற்குஉதவியஅந்தபிரசாரவீடியோதயாரித்தில்ஏ.வி.எம்.நிறுவனம்முக்கியபங்குவகித்ததுஎன்பதுகலைஞருக்குத்தெரியும்.ஆனால் கலைஞர்அதனை பெரிதாக எடுக்கவில்லை
ரமணி
மித்திரன் 28/01/2007. 106





No comments: