Wednesday, October 3, 2012

போனால்போகட்டும்.....



ஆழமான இரவின் அமைதியைக்கிழித்துக்கொண்டுஅந்த அவலக்குரல் கேட்டது. அண்டை அயலில் உள்ளவர்கள் சத்தம் வந்தவீட்டை நோக்கி ஓடினார்கள்.ஓடும்போது என்னநடந்ததுஎன ஒருவரை ஒருவர் வினவினார்கள்.போய்ப்பார்த்தால் தெரியும்தானே எனச்சொல்லிக்கொண்டு ஒரு முதியவர்குடுகுடுவென ஓடினார்.

  "அண்ணைஅழாஅதேங்கோ .சட்டம்பியார் என்ன நடந்ததெனச் சொல்லுங்கோ".

   வந்தவர்களின் வார்த்தையைக்கேளாமல் வேலுச்சட்டம்பியார் தலையில் அடித்துக்குழறினார்.வேலுச்சட்டம்பியார் என எல்லோராலும் அழைக்கப்படும் வேலுப்பிள்ளை வேலையிலிருந்து இளைப்பாறிவிட்டார்.அவருக்குஎழுப‌து வதென்றால் யாரும் ம்பமாட்டார்கள்.

   னிஎன்றாலும் ழை என்றாலும் பொருட்படுத்தாமல் அதிகாலை நான்குமணிக்குத்தோட்டத்துக்குப்போய்விடுவார்.உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் தோட்டத்தில் நிற்பார்.

   இரவு ஒன்பது ணிக்கு சைக்கிளில் மிசினைவைத்துக்கொண்டு ந்தவர் முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கிணற்றடியில் முகம் கைகால் ழுவிக்கொண்டு ந்துபார்த்தபோது சைக்கிலுடன் மிசினும் மாயமாகறைந்துவிட்டது.   


  தோட்டம்,வீட்டிலுள்ள மா, பலா, வாழ போன்றற்றுக்கு நீர் இறைப்பது ஊரில் மிசின் இல்லாதவர்களின் தோட்டங்களுக்கு வாடகைக்கு விட்டுச்சம்பாதிப்பது போன்றவேலைகளைச்செய்துவந்த‌  மிசின்மிசினை இழந்தட்டம்பியார் தனது கையை இழந்தது போலவும்,தோட்டத்துக்கு மிசினைக்கொண்டுபோவது, காய் கறிவகைகளைக் கரவெட்டியிலிருந்து நெல்லியடிச்சந்தைக்குக் கொண்டுபோவது, நெல்லியடியிலிருந்து உரம்,பசளை போன்றவற்றை வீட்டுக்குக்கொண்டுசெல்லும் சைக்கிளை இழந்ததால் தனது காலை இழந்ததுபோல் தவித்தார்.

  " பாவம் சட்டம்பியார் கனவிலைகூடத்தீங்கு நினையாதவருக்கு ஆரோ ஒருதரித்திரம்பிடிச்சது இப்பிடிச்செய்துபோட்டுது. கடவுள் எடுத்தாளுக்குப்பாடம்படிப்பிப்பார். அவர் நல்ல பக்திமான். கடவுள் கைவிடார்."என ஒருசிலர் அனுதாபப்பட்டனர்.

  “  உந்தாளுக்கேன் தோட்டம். ஆருக்காகஉப்பிடி எல்லாம் ம்பாதிக்குது.பெண்டில்.பிள்ளை இல்லாதாள் கிடைக்கிறபென்சனிலை காலத்தைக் கொண்டுபோகமாட்டுதே? நாளைக்கு ஆரோ ஒருத்தன் தானே கொள்ளிவைச்சிட்டு சுருட்டிக்கொண்டு போகப்போறான்."

  அவரின் விடாமுயற்சி முன்னேற்றம் ஆகியற்றைக் காணச்சகிக்காதர்கள் புலம்பினார்கள். மூன்றுதம் லையில் குட்டி  "எல்லாம் உனக்குத்தெரியும்" எனமேலே பார்த்துக் கும்பிட்டார் வேலுச்சட்டம்பியார்.


   வேலுச்சட்டம்பியாரின் வீட்டின் முன்னால் நின்ற‌  ஜீப்பிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார். அவரைத்தொடர்ந்து வேலுச்சட்டம்பியாரும் சிலபொலிஸ்காரர்களும் இறங்கினார்கள்.சைக்கிள் நின்றஇடம், கிணற்றடி  எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தஇன்ஸ்பெக்டர் "மாஸ்ரர் ந்தேகமிருந்தால் ஆளைச்சொல்லுங்கோ" என்றார்.

  "ஒருதரிலும் எனக்குச்சந்தேகமில்லை" என்று வேலுச்சட்டம்பியார் சொன்னார். யார் மீதாவது ந்தேகமிருந்தால் உடடியாகந்து சொல்லவேண்டும் எனஇன்ஸ்பெக்டர் கூறினார். பொலிஸ்ஜீப் போனதும் சுற்றி நின்று புதினம் பார்த்தர்கள் லையத்தொடங்கினர்.    

    “மாஸ்ரர் எனக்கெண்டால் உவன் யோகுவிலைதான் ந்தேகம்.அவன் போகவும் வும் உங்கடை வீட்டைத்தான் பாக்கிறான்.பொலிஸ் ந்தஉடனை வெறிக்கிட்டுக்கொண்டுபோனான் .உடனை போய் அவனைப்பிடிச்சு நாலு இடி போட்டுக்கேக்கச்சொல்லுங்கோ" எனத்தாமு கூறியவார்த்தைகளைக்கேட்டவேலுச்சட்டம்பியார் சிரித்தார்.

 " தாமு, என்னுடையசைக்கிள்.மிசின் வுபோனது எல்லாம்  இறைவனுக்குத்தெரியும். அவனின்றி ஓரணுவும் அசையாது ண்டியோ. அது போறதையும் அவன் பாத்திருப்பான் தாறநேரம் திருப்பித்தருவான்.ளவு போனதை நான் காணேல்லை.உன்ரை சொல்லைக்கேட்டு அவனை மாட்டி விடவிரும்பேல்லை."


   து ளைச்சுற்றிவரும் யோகுவைக்கண்டிக்கப்பந்ததாமு, வேலுச்சட்டம்பியாரிடம்யோகுவைப்பற்றிக்கூடாமல் சொல்லி அவனைப்பொலிஸில் மாட்டிவைத்து அடி குடுப்பிக்கவேண்டும் எனஎண்ணிக்கொண்டுவந்தார்.அவரின் எண்ணம் நிறைவேறாதடியால் வேண்டாவெறுப்பாகவிடைபெற்றார்.

    ருத்தித்துறையில் சைக்கிள் வெடுக்கும்போது பிடிபட்டஒருவனின் மூலம் மூன்று சைக்கிள்கள் மீட்கப்பட்டதாகஎல்லோரும் பேசிக்கொண்டார்கள். வேலுச்சட்டம்பியாரின் காதுக்கும் இது எட்டியது.அவர் உடனே ருத்தித்துறைப்பொலிஸ்நிலையத்துக்குச்சென்று சைக்கிள்களைப்பார்த்தார். அதிலே து சைக்கிளும் இருக்கும் என்றம்பிக்கையுடன் சென்றர் ஏமாற்றடைந்தார்.

   "மாஸ்ரர் லைப்படாதேங்கோ.உங்கடை சைக்கிலும் கெதியிலை கிடைக்கும். ருசங்களூக்கு முந்திகவுபோனசைக்கிலெல்லாம் கிடைச்சிருக்கு.உங்கடை சைக்கிலும் கெதியாக்கிடைக்கும்." எனஆறுதல் சொல்லி அனுப்பினார். இன்ஸ்பெக்டர்.


   நீண்டநாட்களின்பின்தொண்டமானாறு செல்வச்சன்னதிக்குச்சென்றவேலுச்சட்டம்பியார் விபூதியை அள்ளி "சிவசிவா" எனச்சொல்லியடி நெற்றியிலே பூசினார். லையிலே மூன்றுமுறைகுட்டி விநாயனை ங்கினார்.

   முருகனின் முன்னால் நின்று இரண்டுகைளையும் லைக்கு மேலே கூப்பியடி," அப்பனேமுருகா ஒப்பிலா ணியே டைசியாஉன்னட்டத்தான் சைக்கிளிலை ந்தனான். உனனைக்கும்பிட்டன் அண்டைக்கே சைக்கிள் வு போட்டுது.ள்ளனை உனக்குத்தெரிஞ்சிருக்கும். உன்னட்டை வாறேல்லை எண்டுதான் நினைச்சிருந்தனான். எண்டாலும் உன்னை க்கமுடியவில்லையடா அப்பனே"

  "ந்துவந்து உண்னட்டை முறயிடவேணும் எணடுதான் இண்டைக்கு ந்துவந்தனான்.நான் சொல்லித்தான் வி போனது உனக்குத்தெரியவேணுமெண்டதில்லை. எண்டாலும் சொல்லுறன்.நான் சொல்லுறதையும் கேட்டுக்கொள்." எனவாய்விட்டு அழுது து குறைகளை வெளிப்படுத்தினார்.

   இலங்கையின் எந்தப்பகுதியில் சைக்கிள் திருடன் அகப்பட்டு சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டஎன்று த்திரிகையில் செய்தி ந்தால் உடடியாகப்பருத்தித்த்துறைப்பொலிஸ் நிலையத்துக்குப்போய் விசாரிப்பார்.வேலுச்சட்டம்பியாரின் சைக்கிளும் மிசினும் வுபோனதைப்பர் ந்துவிட்டர். ஒரு சிலர் ட்டும் அவரைக்கண்டால் ட்டும் அனுதாபம் காட்டுவார்கள்.


   வேலுச்சட்டம்பியார் பொலிஸ்நிலையத்திலிருந்துவந்ததும் அவரின் வீட்டைச்சம் மொய்த்தது. நான்கு ருடங்களுக்கு முன் வுபோனசைக்கிள் கிடைத்ததை அறியயாருக்குத்தான் ஆவல் இராது.பொலிஸ் நிலையம் சென்றுவந்தவேலுச்சட்டம்பியார் விபமாகவிளக்கிக்கூறினார்.


    "மாத்தறைப்பொலிஸார் ஒரு சைக்கிள்த்திருடனைப்பிடித்தார்கள்.அவன்கொடுத்தல்களின்படி சைக்கிள்கள் மீட்கப்பட்ட‌. அதிலே ஒன்று அவன் ருத்தித்துறையில் உள்ளஒருவரிடம் வாங்கியது. அந்தச்சயிக்கில் ம்பரை ருத்தித்துறைப்பொலிசுக்கு அறிவிச்சார்கள் .அதுகவு போனசைக்கிள் எண்டு ருத்தித்துறைப்பொலிஸ் ண்டுபிடிச்சுது. திங்கக்கிளமை சைக்கில் ருத்தித்துறைக்கு ரும்."

     வேலுச்சட்டம்பியாரின் அதிர்ஷ்டத்திப்பற்றி எல்லோரும் வியந்து தைத்தார்கள். வீட்டுக்குவந்தஎல்லோருக்கும் இனிப்புக்கொடுத்தார் ட்டம்பியார்.

  கோயில்கள் எல்லாவற்றுக்கும் போய் அர்ச்சனைசெய்து, நேர்த்திக்கன்களை நிறைவேற்றினார் ட்டம்பியார்.திங்கட்கிழமை மிகுந்தந்தோசத்துடன் ருத்தித்துறைப்பொலிஸ் நிலையத்துக்குப்போனார் வேலுச்சட்டம்பியார்.

   "மாஸ்ரர் ன்னிச்சுக்கொள்ளுங்கோ சைக்கிள் இன்னும் ந்து சேரவில்லை.நாளைக்கு ஒருக்கா ந்து பாருங்கோ. இன்ஸ்பெக்டரின் வார்த்தையைக்கேட்டட்டம்பியார் ருத்தத்துடன் வெளியேறினார்."இன்றுபோய் நாளை வாராய் என்றம் ஒரு வாரமாகத்தொடர்ந்தது. வேலுச்சட்டம்பியாருக்கு அலுத்து விட்டது. இன்றுதான் டைசி இனிப்போவதில்லை எனநினைப்பார். டைசியில் ம் கேளாமல் போவார்.

  வேலுச்சட்டம்பியாரைக்கண்டஇன்ஸ்பெக்டர், "மாஸ்ரர் நான் மிகவ்பும் ருத்தப்படுறன்.சைக்கிள் கிடைக்குமெண்டுதான் எதிர்பார்த்தனான். ஆனால் இப்பிடிக்கிடைக்குமெண்டு நினைக்கவில்லை." எனக்கூறியஇன்ஸ்பெக்டர் ஒரு அறையைக்காட்டினார்.

  அவர் காட்டியஅறையினுள் நுழைந்தட்டம்பியார் திடுக்கிட்டார். ன்னுடையசைக்கிள் தானா எனஅறிவற்காகஅருகிலே போய் இலக்கத்தைப்பார்த்தார். ரியானஇலக்கம் தான். ம் கேளாமல் ஒவ்வொரு இலக்கமாகப்பார்த்தார். முழுச்சைக்கிளாகப்போனது முக்கோணபிறேமாகத்திரும்பி ந்துள்ளது.

  இன்ஸ்பெக்டர் காட்டியஇடத்தில் கையெழுத்திட்டுவிட்டு முக்கோணப்பிறேமைத்தூக்கித்தோளிலே போட்டுக்கொண்டு பொலிஸ் ஸ்ரேசனைவிட்டு வெளீயேறினார் வேலுச்சட்டம்பியார்.

 நீர் இறைக்கும் இயந்திரத்திப்பற்றியல் ஒன்றும் தெரியவில்லை.இதெண்டாலும் கிடைத்ததே எனவேலுச்சட்டம்பியார் நினைக்கையில்  "போனால் போகட்டும் போடா இந்தபூமியில் நிலையாய் வாழ்ந்தர் யாரடா......." என்றபாடல் வானொலியில் ஒலிபப்பாகியது.

  "னிதனே போறான்.இடையில் இது என்னபெரிசா? அடச்சீ போனால் போகட்டும்" எனக்கூறிக்கொண்டு ந்தார் வேலுச்சட்டம்பியார்.


.விவர்மா
 ஈழநாடு வாரர் ஞாயிற்றுக்கிழமை
02/12/1979
     


















































































No comments: