Wednesday, August 7, 2013

கல்விக்கண் திறந்த தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபகர் சைவப்பெரியார் சூரன்


                             பல்லவி
சூரன் புகழ் மண்ணில் நிலைத்திருக்கும்
சூரிய சந்திரர் போல் தழைத்திருக்கும்
சைவமும் தமிழும் சுவைத்திருக்கும்
சரித்திரம் அதிலே பதிந் திருக்கும் _ சூரன்

                       அனுபல்லவி
தில்லைச் சிதம்பரத்தின் கோவில் கண்டோம்
திருநடம் புரிகின்ற கோலம் கண்டோம்
பள்ளித்தலம் அருகே சோதி கண்டோம்
வெள்ளி தோறும் உரைக்கும் நீதி கேட்டோம்_ சூரன்

                        சரணம்
ல்விக் ன் தீர்த்தசெல்லக் கணேசன்
ன்றிக் ன் என்றும் நிமிர்ந்திருக்கும்
சான்றோர்கள் வாழ்வினுக்காய் ரித்திரம் உருவாக்கி
நீண்டத்தால் ழி குத்தாய்_ சூரன்

எண்ணு மெழுத்தும் ந்து ண் திறந்தாய்
ஏற்றமிடும் ல்வி ஆற்றல் தந்தாய்
தூற்றும் மூகநிலை மாற்றி வைத்தாய்
போற்றும் அரநிலை ஆக்கி நின்றாய்_ சூரன்

சாதிக்கொடுமை ண்டு வில்லை
த்துவம் வேண்டி எங்கும் அலையவில்லை
நீதிக்காய் துணை வேண்டித் திரியவில்லை
நிமிர்ந்தடைப் பார்வை குறையவில்லை_ சூரன்

அண்ணமார் ஆலத்தின் லி டுக்க
ன்தலை நீட்டியே கொலை டுத்தாய்
அந்தர் செய்கிரியை இல்லங் ளில்
அனைத்தும் நிகழ்த் திடுவாய் மிழிசையில்_ சூரன்

                                                                                                                      ஆக்கம்
                                                                                               சி.செகராசசிங்கம் (திரியூரான்)



No comments: