Monday, April 16, 2012

திரைக்குவராதசங்கதி31

ஸ்ரீதரின்அழைப்பைஏற்றுசித்ராலயாஸ்ரூடியோவுக்குசென்றார்எஸ்.பி.அங்குஇசையமைப்பாளர்எம்.எஸ்.விஸ்வநாதனும்அவரதுவாத்தியக்குழுவும்இருந்தது.சுமார்50பேர்கொண்டஅக்குழுவைக்கண்டஎஸ்.பி.க்குமுதலில்கலக்கம்ஏற்பட்டது.எம்.எஸ்.விஸ்வநாதனுக்குஎஸ்.பி.யைஸ்ரீதர்அறிமுகப்படுத்தினார்.மெல்லிசைமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனின்வேண்டுகோளுக்குஇணங்கஹிந்திப்பாடல்ஒன்றைஎஸ்.பி.பாடினார்தமிழ்ப்பாடல்ஒன்றும்பாடும்படிமெல்லிசைமன்னர்கேட்டார்.தமிழ்ப்பாட்டுதன்னிடம்இல்லைஎன்றுஎஸ்.பி.கூறினார்.காதலிக்கநேரமில்லைபடத்தில்எம்.எஸ்.விஸ்வநாதன்இசையமைத்தநாளாம்நாளாம்திருநாளாம்என்றபாட்டைகொடுத்துபாடும்படிகேட்டார்மெல்லிசைமன்னர்.அந்தப்பாடலைதெலுங்கில்எழுதிப்பாடினார்.எஸ்.பி.யின்குரல்மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழை நன்றாக உச்சரிக்கப் பழகிக்கொண்டு வந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக்கிடைக்கவில்லைஎன்றகவலையை மறந்து, குரல் மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழைநன்றாகஉச்சரிக்கப்பழகிக்கொண்டுவந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற கவலையை மறந்து, குரல் மெல்லிசை மன்னருக்குப் பிடித்துள்ளது என்று எஸ்.பி. சந்தோசப்பட்டார்.சரியாகஒருவருடத்தின்பின்ற்செயலாகஎஸ்.பி.யைச்சந்தித்தார் மெல்லிசை மன்னர்.எஸ்.பி.யை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்த மெல்லிசைமன்னர்ஸ்ரீதரின்சித்திராலயாஅலுவலகத்தில்சந்தித்ததைவூட்டஏன்சந்திக்கவரவில்லைஎன்றுஅன்புடன்கேட்டார். .மெல்லிசைமன்னரின்சிபாரிசில்ஓட்டல் ரம்பா என்னும்படத்தில் பாடுவதற்குஎஸ்.பி. க்குசந்தர்ப்பம்கிடைத்தது.எஸ்.பி. யின்கெட்டகாலம்படம்வெளிவரவில்லை.எஸ்.பி.யின்குரலில்மயங்கிய மெல்லிசைமன்னர் சாந்தி நிலையம்படத்தில்எஸ்.பி.க்கசந்தர்ப்பம்கொடுத்தார்.இயற்கைஎன்னும்இளையகன்னிஎன்றஅப்பாடல்எஸ்.பி.யைதமிழுக்குஅறிமுகம்செய்தது.ரி.எம்.சௌந்தரராஜனின் தனி ஆதிக்கத்திஇருந்த தமிழ் சினிமா எஸ்.பி. யைநோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.எஸ்.பி. குரல் வளம் மக்கள் திலகத்தைக்கவர்ந்ததால் அடிமைப் பெண்படத்தில்எஸ்.பி.க்கு சந்தர்ப்பம் வழங்கினார். மக்கள்திலகத்துக்காக எஸ்.பி. பாடியஆயிரம்நிலவேவா...என்றபாடல்இன்றுகேட்டாலும்மனசுக்குஇதமாகஉள்ளது.ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர்,முத்துராமன்ஆகியோருக்கு எஸ்.பியின்குரல்பொருந்தியது.மக்கள்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.தொடர்ந்துபாடலானார்.அந்தநேரத்தில்தான்நடிகர்திலகத்துக்குபாடும்சந்தர்ப்பம்எஸ்.பிக்குக்கிடைத்தது."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தில்"பொட்டுவைத்தமுகமோ'என்றபாடலைப்பாடவேண்டியபாடகர்ஒத்துழைக்காததால்அந்தச்சந்தர்ப்பத்தைஎஸ்.பிக்குவழங்கினார்மெல்லிசைமன்னர்.சௌந்தர்ராஜனின்குரல்நடிகர்திலகம்தான்பாடுகிறார்என்றஉணர்வைரசிகர்கள்மத்தியில்ஏற்படுத்தியிருந்தது.தனதுமென்øமயானகுரலைரசிகர்கள்ஏற்பார்களோஎன்றசந்தேகத்துடன்ஒலிப்பதிவுக்குச்சென்றார்எஸ்.பி.பாடல்ஒலிப்பதின்போதுமக்கள்திலகம்அருகிலேயேஇருந்துகவனிப்பார்.அவர்இல்லாதவேளையில்பாடல்ஒலிப்பதிவுநடைபெற்றால்அவருடைய ஒப்புதலின் பின்னரே பாடல்திரைப்படத்தில்சேர்க்கப்படும்.ஆனால் நடிகர்திலகம்அப்படியல்ல.படப்பிடிப்புத்தளத்தில்பாடலைமுழுமையாகஒருமுறைகேட்டபின்னர்நடிக்கத்தொடங்கிவிடுவார்.அன்றையபாடல்ஒலிப்பதிவின்போதுநடிகர்திலகம்திரெனவந்ததுனைவரையும்னவரயும்ஆச்சரியப்படுத்தியது.எஸ்.பியைஒருஅறைக்குள்அழைத்துச்சென்றுஎனக்காகஉனதுஸ்டைலைமாற்றிவிடாதே.இங்கிருப்பவர்கள்சிலர்ஏதும்கூறுவார்கள்அதனையும்கவனத்தில் எடுக்காதே. நீ எப்படிப் பாடுவாயோ அப்படியேபாடு'' எனக் கூறி விட்டு மெல்லிசை மன்னருடனும்தனியாகக்கதைத்தபின்னர்சென்றுவிட்டார்."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தைப்பார்த்தஎஸ்.பி. ஆச்சரியப்பட்டார். எஸ்.பி. யின் குரலுக்காக தனதுபாணியைமுற்றிலும்மாற்றிநடித்திருந்தார்நடிகர்திலகம்.அதன்பின்னர்நடிகர்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.பாடினார்.கமல்இரட்டைவேடத்தில் நடித்தஇந்திரடுசந்திரடு'என்றதெலுங்குப்படத்தில்இரண்டுகமலுக்கும்எஸ்.பி.தான்பின்னணிப்பாடல்பாடினார்.வயதானகமல்குரலைமாற்றிப்பேசியிருந்தார்.அந்தகஸட்டைஎஸ்.பியிடம்கொடுத்தக‌மல்இந்தக்குரலுக்குஏற்றமாதிரிபாடும்படிகேட்டார்.கமலுக்காகஎஸ்.பி.பாடியபாடலைக்கேட்டகமலின்முன்னாள்மனைவிசரிகா,பிரமாதமாகப்பாடியிருக்கிறீர்கள்என்றுகமலைப்பாராட்டினார்.கமகூறியபின்னர்தான்அதைப்பாடியதுஎஸ்.பி.என்றுஅவருக்குத்தெரிந்தது.எஸ்.பி.சிறந்தபாடகர்மட்டுமல்லசிறந்தநடிகரும்என்பதைநிரூபித்துள்ளார்.அதேவேளைஅவர்இசைஅமைத்தபடப்பாடல்கபெருவெற்றி பெற்றன.எஸ்.பி. யின் சகோதரி சைலஜாவும் மிகச்சிறந்த பாடகி. அவருடைய கணவர் நல்லநடிகர். சலங்கை ஒலியில் ஜெயப்பிரதாவின்மகளாக சைலஜா நடித்தார். அவர் சிறந்தநடிகை எனப்பெயரெடுத்தார்.
ரமணி


மித்திரன்15/20/2006
90

2 comments:

DREAMER said...

சங்கதிகள் ஒவ்வொன்றும் மிக அருமை.... பகிர்வுக்கு நன்றி....

-
DREAMER

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா