Thursday, April 2, 2009

யுத்தகளமா? கடமையா?


யுத்தகளத்தில் சட்டத்தை
மதிக்கவேண்டியவர்களுக்கும்
நாளைய சமுதாயத்தை
உருவாக்கவேண்டியவர்களுக்கும்
மத்தியில் உன்கடமையை
புகைப்படங்களாக எடுக்கிறாயே
எதற்காக?
நாளைய சமுதாயம் சீர‌ழியவா?
அல்லது உன் கடமையென்றா சொல்?

தாட்ஷாவர்மா
08/08/2008

No comments: