தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் உடனான உப்பந்தத்தை 2030 ஆம் ஆம்டு உலகக் கிண்ணப் போட்டி வரை நீடிக்கும் வகையில் கனடாவுடன் நான்கு ஆண்டு கால ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜான் ஹெர்ட்மேனுக்குப்
பிறகு
2024-ல்
பொறுப்பேற்ற
அந்த
அமெரிக்கர்,
2024 கோபா
அமெரிக்காவில்
கனடாவை
நான்காவது
இடத்திற்கும்,
கடந்த
ஆண்டு
அதன்
மிக
உயர்ந்த
பீபா
தரவரிசையான
26-வது
இடத்திற்கும்
வழிநடத்தினார்.
அமெரிக்கா மெக்சிகோ ஆகிய
நாடுகளுடன்
இணைந்து
உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவுள்ள கனடா,
இத்தொடருக்கு
நேரடியாகத்
தகுதி
பெற்று,
இந்த
வார
இறுதியில்
தனது
இறுதி
அணியை
அறிவிக்கத்
தயாராகி
வருகிறது.
லீட்ஸ் யுனைடெட்
, ஆர்.பி.
லீப்ஜிக்
அணிகளின்
பயிற்சியாளராக
இருந்த
மார்ஷ்,
கனடா
அணியுடன்
12 வெற்றிகள்,
12 சமநிலைகள்,
ஐந்து
தோல்விகள்
என்ற
சாதனையைப்
படைத்துள்ளார்.

No comments:
Post a Comment