Friday, December 13, 2013

அதிகரிக்க வேண்டுமா?

உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் நாடுகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டுமா என.பீஃபா இரசிகர்களிடம் கேட்டுள்ளது.32 நாடுகள் போதும் என்று அதிகமான இரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 38 நாடுகள்,40 நாடுகள்  விளை யாடலாம் என்று சில இரசிகர்கள் ஆலோசனை கூறியுள் ளனர். ஆசியா, வடஅமெரிக்கா, தென்அமெரிக் கா ஆகிய கண்டங்க ளிலிருந்து அதிக நாடுகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இரசிகர்கள் ஆலோசனை கூறியுள் ளனர்.
இரசிகர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து பல இரசிகர்கள் கருத்துக் கூறி உள்ளனர்.சிலரின் கருத்துகள் பழையானது எனவும் சிலர் தமது கருத்துகளைப் பதிந்துள்ள ன.இரசிகர்களுக்கு மதிப்புக்கொடுத்து பீஃபா கருத்துக்கேட்டதை பலர் வரவேற்றுள்ளனர்.தினமும் நூற்றுக்கா ணக்கான கருத்து பரிமாற்றப்படுகின் றன.
  சுடர்  ஒளி
08/01/13

No comments: