மனித உரிமைகள் கவலைகள் காரணமாக இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் கனடாவும் இணையும் என்று இணையும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.
பீஜிங் குளிர்கால
ஒலிம்பிக்
போட்டிகளை
இராஜதந்திரரீதியில்
புறக்கணிக்கப்போவதாக
அமெரிக்கா
அறித்தது.
அமெரிக்காவைப்
பின்பற்றி
அவுஸ்திரேலியா
, இங்கிலாந்து
ஆகிய
நாடுகளும்
பீஜிங் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தன.
இந்தப்
பட்டியலில்
மேலும்
பல
நாடுகள் இணையும் என
சீனா
அஞ்சுகிறது.
மேலும்
பல
நாடுகள்
இதேபோன்ற
நடவடிக்கை
எடுக்க
வேண்டும். "சீனாவிற்கு ஒரு
வலுவான
சமிக்ஞையை
அனுப்புவது
முக்கியம்," "மனித உரிமை
மீறல்களை
ஏற்றுக்கொள்ள
முடியாது."
என
கனேடிய
வெளியுறவு
அமைச்சர்
மெலனி
ஜோலி கூறினார்.
கனடா, அமெரிக்கா,
பிரிட்டன்,அவுஸ்திரேலியாவின்
இராஜதந்திர
நகர்வுகள்
விளையாட்டுகளில்
போட்டியிடும் விளையாட்டு வீரர்களின்
திறனை
பாதிக்காது.
வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் சிறுபான்மையினருக்கு எதிராக சீன மனித உரிமை மீறல்களை மேற்கோள் காட்டி, பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை முழுவதுமாக புறக்கணிக்க உரிமைக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன, சிலர் இதை இனப்படுகொலை என்று அழைத்தனர். ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டங்களை பெய்ஜிங் நசுக்குவதையும், அரை-தன்னாட்சி பிரதேசத்தில் அதிருப்திக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறையையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.
No comments:
Post a Comment