Friday, July 22, 2022

கிரிக்கெட்டில் களமிறங்கினார் முரளிதரன் மகன்


 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மகன் நரேன் முரளிதரன் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி உள்ளார்

இவர் விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையாவின் மகனின் பந்துவீச்சு அவரது தந்தை போலவே உள்ளது என்றும் அவரும் விக்கெட் வீழ்த்தி சாதனை செய்வார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள நரேன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சனத் ஜெஉஅசூர்யாவும் தனது மகனுக்கு கிறிக்கெற் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.

No comments: