Saturday, August 14, 2021

நான்கு ஒலிம்பிக் வீரர்கள் தற்காலிக இடை நீக்கம்


டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சிஜே உஜா, உட்பட நான்குவீரர்கள் ஊக்கமருந்து தடுப்பு மீறலுக்காக தற்காலிகமாக இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.

 4x100 மீ அஞ்சலோட்டதில் பிரிட்டன் குழுவில் இடம் பெற்ற நான்கு  வீரர்கலில்  சிஜே உஜாவும் ஒரு ஒருவர். அஞ்சஓட்ட இறுதிப் போட்டியில் சிஜே உஜா தொடக்க  வீரராக சுவட்டில் ஓடினார்.

  தடகள ஒருமைப்பாடு பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட  அறிக்கையில் பஹ்ரைன் 1500 மீற்றர் ஓட்டப்பந்தய வீரர் சாதிக் மிக்கோவ், ஜார்ஜிய ஷாட் புட்டர் பெனிக் அபிராமியன், கென்ய ஸ்ப்ரிண்டர் மார்க் ஒட்டியெனோ ஒதியாம்போ ஆகியோருடன் பெயரிடப்பட்ட நான்கு விளையாட்டு வீரர்களில் உஜாவும் ஒருவர்.

No comments: