Saturday, August 7, 2021

பிறேஸில் வீராங்கனை அணியில் இருந்து இடைநீக்கம்

  ஊக்கமருந்து சந்தேகத்தின் காரணமாக பிறேசில் கைப்பந்து வீராங்கனை இடைநீக்கம் செய்யப்பட்டார்

பிறேஸிலிய ஒலிம்பிக் கைப்பந்து வீராங்கனை தண்டரா கைக்செட்டா     ஊக்கமருந்து பாவித்ததால் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாட்டுக்கு  அனுப்பப்பட்டார்.

   ஊக்கமருந்து தடுப்பு விதி மீறலுக்கான  தண்டரா கைக்செட்டா தற்காலிக இடைநீக்கம்  செய்யப்பட்டதாக  பிறேஸிலிய ஊக்கமருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. டோக்கியோ 2020 பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டிக்கு பிறேஸில் முன்னேறியுள்ளது.

No comments: